Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேரும் விழுதும்

கலைகள் | கலைஞர்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

வேரும் விழுதும் பகுதியில் கலைகள், கலைஞர்கள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் கலைகள், கலைஞர்கள் பற்றிய அவசியமான கட்டுரைகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
இசை சம்பந்தமான பதிவுகள் "இலக்கியமும் இசையும்" என்ற புதிய பகுதியிலேயே இணைக்கப்படல்வேண்டும்.

  1. எழுத்தாளர் ர.சு நல்லபெருமாள் கல்கியில் தொடராக வந்து பரிசு பெற்ற கல்லுக்குள் ஈரம் என்னும் சர்ச்சைக்குரிய நாவலை எழுதியவர். ஒரு முறை இந்திய பத்திரிகையாளரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது இந்த நாவல் தனக்கு ஒரு தூண்டுகாலாய் இருந்தது என பிரபாகரன் அவர்கள் கூறியிருந்தார். Subramanian: What are the shaping influences on your life? Pirabaharan: Ra. Su. Nallaperumal’s serial Kallukkul Eeram (Its’s wet inside the stone) published in Kalki magazine. I have read it five times. It revolves round the Indian freedom struggle. Mr. Nallaperumal balances the ahimsaic struggle and the armed struggle http://sinnakuddy1.blogspot.com/2007/05/audio_15.html

    • 0 replies
    • 2.6k views
  2. * நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் இலங்கை வானொலி பேட்டி. * ( 1978 ) * சிம்ம குரலோன் சிவாஜி அவர்களின் தமிழ் உச்சரிப்பும், அப்துல் ஹமீது அவர்களின் தமிழ் உச்சரிப்பும்,என்ன அருமை *

    • 2 replies
    • 785 views
  3. (படம்: ஆர். ஜெய்குமார்) உங்களைப் பொருத்தவரை மகிழ்ச்சி என்பதன் வரையறை என்ன? காமம் என்றால் பிணம்கூட எழுந்து கொள்ளும் என்கிறார் பர்த்ருஹரி. காமத்தை விடவும் தீவிரமானது பசி. ஆக, பிற உயிர்களின் பசி ஆற்றுவதே எல்லையற்ற மகிழ்ச்சி. மிகப் பெரிய அச்சமாக இருப்பது எது? அச்சம் அறிந்ததில்லை. ஆனாலும் சிறை அச்சம் தருகிறது; காரணம், அங்கே ஏர் கண்டிஷனர் இருக்காதாம். நீங்கள் உங்களுடன் அடையாளம் காணும் வரலாற்று ஆளுமை? பிரெஞ்சு எழுத்தாளர் மார்க்கி தெ சாத். ஒரு பிரபுவாக சுகபோகத்தில் வாழ்ந்திருக்க வேண்டியவர் தன்னையும், தன் வாழ்க்கையையும் பரிசோதனைக் களமாக்கி ஏராளமான பக்கங்களை எழுதினார். உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத குணம்? தற்பெருமை அடித்துக் கொள்வதோடு மட்டும் அல்லாமல், அதை மிகவும் விரும…

  4. 16 வயதுக்குள் 300இற்கும் அதிகமான நிகழ்ச்சிகளில் நாதஸ்வரம் வாசித்த அரிஹரசுதன் (சிலாபம் திண்­ண­னூரான்) “உங்­க­ளிடம் இருக்கும் சக்­தியை முயற்­சியின் ஊடாக செயல்­ப­டுத்­தினால் அது முற்றுப்பெறும். அந்த சக்­திக்கு அடிப்­ப­டை­யாக இருப்­பது முயற்­சியின் மூலக்­கூறு. அதையே துணிவு என்­கிறோம். துணிவு இருந்­தாலே போதும். அதுவே இந்த உல­கத்தை சிறி­தாகக் காட்டும். தாழ்வு மற்றும் அச்­சத்­துக்கு தளர்வு கொடுங்கள். அப்­போது துணிவு பிறந்­து­விடும்” என்­கிறார் நாதஸ்­வர கலைஞர் என். அரி­ஹ­ர­சுதன். ஒரு திரு­மண நிகழ்வின் சுதன் நாதஸ்­வர இசைக்­க­ரு­வியை தன் வாயில் வைத்து, தன் இரு கைகளின் விரல்­க…

    • 1 reply
    • 616 views
  5. ஒரே அன்புதான்! ஒரே இதயம்தான்! ஒரே அன்புதான்! ஒரே இதயம்தான்! ஒன்றாய் இணைவோம் நாம், சுகமே இனி நமக்கு. குழந்தைகள் உரக்கச் சொல்கின்றன - ஒரே அன்பு! குழந்தைகள் உரக்கச் சொல்கின்றன - ஒரே இதயம்! குழந்தைகள் சொல்கின்றன: கடவுளுக்கு நன்றி கூறித் துதிப்போம்! குழந்தைகள் சொல்கின்றன: ஒன்றாய் இணைவோம் நாம், சுகமே இனி நமக்கு. … நான் கேட்க விரும்புவதெல்லாம் ஒரே ஒரு கேள்விதான் (ஒரே இதயம்தான்) தனது சொந்த நம்பிக்கைகளைக் காத்துக்கொள்ள உலகையே காயப்படுத்திய நம்பிக்கையிழந்த பாவிக்கு இந்த உலகத்தில் இடம் இருக்கிறதா? … ஒன்றாய் இணைவோம் நாம், சுகமே இனி நமக்கு ஆதியில் இருந்ததுபோலவே (ஒரே அன்புதான்!) இறுதியில் வருவதைப் போலவும்தான் (ஒரே இதயம்தான்!). சரிதானே! கடவுளுக்கு நன்றி…

  6. 30வது பெண்கள் சந்திப்பு- ஒரு பார்வை -உமா (ஜேர்மனி )- 1990ம் ஆண்டு ஜேர்மனியின் கேர்ண நகரில் ஆரம்பிக்கப்பட்ட பெண்கள் சந்திப்பின் 30வது தொடர் ஒக்டோபர் மாதம்12ம் திகதி பாரிஸில் நடைபெற்றது. இச்சந்திப்பின் ஆரம்பவுரையை நிகழ்த்திய விஜி, 1990 களில் ஜேர்ம னி கேர்ண நகரில் தொடங்கிய இப்பெண்கள் சந்திப்பு, 30 வது சந்திப்பு வரை பல ஐரோப்பிய நாடுகளிலும், கனடாவிலும் தொடர்ந்து நடைபெற்றுவருவது குறிப்பிடக்கூடியது. இதற்கு முதல் மூன்று சந்திப்புகள் பிரான்சில் நடைபெற்றுள்ளதாகவும், எல்லாச் சந்திப்புகளுமே காத்திரமான சந்திப்புகளாக அமைந்தனவென்றும், 2000ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட பெண்கள் சந்திப்பில் தலித் சிந்தனையாளரும் பெண்ணியவாதியுமான சிவகாமி கலந்து கொண்டு ஆழமான கருத்துகளை வழங்கியதோடு பங்குபற…

    • 50 replies
    • 5.6k views
  7. 41வது இலக்கியச் சந்திப்பு – யாழ்ப்பாணம் 2013 (குவர்னிகா – இலக்கியச் சந்திப்பு மலர் வெளியீடு) 41வது இலக்கியச் சந்திப்பு (இலங்கை – யாழ்ப்பாணம்) எதிர்வரும் யூலை 20 – 21ம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. கீழ்வரும் வகையில் இலங்கை இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சி உள்ளடக்கங்கள் அமையும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகம், பன்மைத்துவம், சமனிலை என்பவற்றின் அடிப்படையில் ஈழ இலக்கியத்தில் பேசுபொருளாக இருந்த – இருக்கின்ற அனைத்து விடயங்கள் பற்றியும் எத்தகைய சார்பு நிலைகளுமின்றி, பேசுவதற்கான அரங்குகள் திறந்துள்ளன. 1. பாரம்பரியக் கலைகள் மலையக, முஸ்லிம், தமிழ்ச் சமூகங்களின் கலை, பண்பாடு, மரபுரிமை மற்றும் அவற்றின் இன்றைய நிலை தொடர்பான அரங்கு. 2. சாதியம் யாழ்ப்…

    • 25 replies
    • 3.5k views
  8. கி.ராஜநாராயணன் புதுச்சேரி 99-வது வயதில் நாளை அடியெடுத்து வைக்கிறார் எழுத்தாளர் கி.ரா. கரோனா காலத்தில் தனது கையெழுத்தில் ’அண்டரெண்டப் பட்சி’ எழுதி முடித்து கைப்பிரதியாகவே வெளியிட்டுள்ளார். தொடர் எழுத்தில் மும்முரமாக உள்ளார். கி.ரா. என்றும் 'தாத்தா' எனவும் அன்பாக பலரால் அழைக்கப்படும் கி.ராஜநாராயணன், கோவில்பட்டி அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். 1922-ம் ஆண்டு பிறந்த இவர் கரிசல் இலக்கியத்தின் முன்னோடி. 1958-ம் ஆண்டு முதல் இன்று வரை எழுதிக்கொண்டே இருக்கிறார். பள்ளிப் படிப்பை நிறைவு செய்யாவிட்டாலும் அவரது எழுத்தின் திறனால் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். சாகித்ய அகாதமி விருதைப…

    • 1 reply
    • 908 views
  9. A.R. ரஹ்மான், எஸ்.பி.பி போன்ற பல இசை பிரபலங்களிடம் பாராட்டு பெற்ற ஈழத்து Octapad கலைஞன் பானு

    • 0 replies
    • 586 views
  10. பவுடர் வாசனை மிதக்கும் நடிகர் சங்கம் கி.பார்த்திபராஜா நாடக நடிகர்களுக்கென சங்கம் உண்டு. பெரும்பாலான சங்கங்கள் பதாகையில் தவத்திரு சங்கரதாச சுவாமிகளின் திருப்பெயரைத் தாங்கியே நிற்கின்றன. நடிகர்களுக்கு மட்டுமல்லாமல் நாடக அமைப்பாளர்களுக்காகவும் (ஏஜெண்ட்) சங்கங்கள் இருக்கின்றன. சங்கங்கள் கலைஞர்கள் சங்கமிக்கும் ஒரு இடம். சங்கம் களைகட்டுவது மாலை 6 மணிக்குமேல்தான். நடிகர் நடிகைகளின் வருகை, பேச்சுச் சப்தம், வெற்றிலைநெடி, பவுடர் வாசனை... இத்யாதிகளுடன் ‘சித்தி’ என குழுஉக் குறியால் வழங்கப்படும் மதுவின் நெடியும். ஒரேநாளில் ஏழெட்டு ஊர்களில் நாடகங்கள் இருக்கும். அந்நாடகங்களில் பங்கேற்போர் சங்கத்திற்கு வந்து கூடி, பிறகே நாடகம் நடக்கும் ஊர்களுக்குப் பயணப்படுவார்கள். ஒவ்வ…

  11. Started by sOliyAn,

    புகலிட நாடுகளில் குறிப்பிட்டு பேசப்படும் திரைப்படக் கலைஞர் அஜீவன். அவரது 'நிழல் யுத்தம்', 'கவிக்குயில்', 'யாத்திரை', 'எச்சில்போர்வை', 'அழியாதகவிதை' போன்ற பல குறும்படங்களின் மூலமாக புகலிடத் தமிழ் திரைப்பட உலகில் பேசப்படும் கலைஞர். சுவிற்சலாந்து நாட்டில் வாழும் இவர், அந்நாட்டு கலைஞர்களுடன் இணைந்து திரைப்படத்துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துவருகிறார். 'zwölf' (12) என்னும் முழுநீள சுவிஸ்-ஜேர்மன் மொழிப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியதுடன், அப்படத்தில் ஒரு பாத்திரத்திலும்.... மேலும் அறிய>>>>>>>> http://www.tamilamutham.net/index.php?opti...d=240&Itemid=39

  12. சாகும் வரை அறிவிப்பாளராகவே இருக்க விரும்புகிறேன்..! ஏற்பாடு செய்தவர்களே எதிர் பார்க்கவில்லை. மதுரை காந்தி மியூஸிய திறந்தவெளி அரங்கு திணறியது. எங்கெங்கும் ஆரவாரத் துடன் ரசிகர்கள் கூட்டம். இலங்கை வானொலியின் அலை வரிசைகளில் ஆதிக்கம் செய்த அபிமான அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜாவின் குரலைச் சமீபகாலமாகக் கேட்க முடியாமல் தவித்த வானொலி நேயர்களுக்கு, ஈழப் போராட்ட நிதிக்கு அவர் இங்கு நேரடியாக நிகழ்ச்சிகளைத் தரப்போகிறார் என்ற செய்தி எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. அவர் கம்பீரக் குரலை நேரில் கேட்கவும் அவரைப் பார்க்க வும் ஆர்வத்துடன் பரபரத்தனர். 'பராக்’ சொல்வதுபோல் முதலில் ஒருவர் 'வருகிறார்... வருகிறார்... கே.எஸ்.ராஜா’ என அறிவிக்க, அதைத் தொடர்ந்து பிரமாண்டமான மியூஸிக…

  13. Started by Tamizhvaanam,

    mz;ikapy; ntspte;j ~fhjy; nkhop| ,Wtl;bd; ghly; gjpT fhl;rpfs; Hi friends Watch out....this... Making of kadhal mozhi album http://www.vnmusicdreams.com/page.html?lang=eng&catid=24

  14. Started by Voice Tamil,

    Maya Arulpragasam known as M.I.A. Biggest thing in Asian Female Hip Hop. Read about her and see her new music video Bird Flu. Click Here http://www.voicetamil.com/index.php?option=com_content&task=view&id=122&Itemid=59

    • 0 replies
    • 1.3k views
  15. http://www.thesun.co.uk/sol/homepage/showbiz/bizarre/4118447/MIAlife-of-the-girl-in-brthe-Super-Bowl-storm.html

  16. Started by யாழ்அன்பு,

    http://m.youtube.com/watch?v=ZLjtnJLM9KY

  17. [size=5]பிரபாலினி பிரபாகரன்(TAMILWOMAN-Prabalini) இலங்கையில் பிறந்து சிறு வயதில் புலம்பெயர்ந்து ஜெர்மனி நாட்டில் தஞ்சம் அடைந்த இலங்கை தமிழ் பெண்களுக்கு பெருமை சேர்க்கும் ஒரு தமிழ் பெண். பாடகிகள் கவிஞர்கள் என்று பல இலங்கை பெண்கள் அன்றும் இன்றும் நம் மத்தியில் இருக்கின்றனர். ஆனால் ஒரு பெண் இசையமைப்பாளர் இலங்கையில் இல்லாத குறையை தீர்த்து வைத்து நம் எல்லோருக்கும் பெருமை வாங்கி தரும் இவர் ஒரு இசைக்குடும்பத்தில் இருந்து வரும் வாரிசு. இலங்கையின் முதல் தமிழ் பாடலை இயற்றி, இசையமைத்து, பாடி இசைத்தட்டுவடிவில் வெழியிட்ட பெருமைக்குரியவர் [/size] [size=5] பழம் பெரும் கலைஞர் "ஈழத்து மெல்லிசை மன்னர்" M.P.பரமேஷ். இந்த பாடலை அன்று தனது காதலி மாலினி பரமேஷுக்காக வெழியிட்டார் M…

  18. யாழ் உடுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட கனடிய தமிழன் லெனின் சிவம் ஹாலிவுட்டில் The Protector’. என்ற ஆங்கில திரில்லர் திரைபடத்தை இயக்கியிருக்கிறார் அவர் ஏற்கனவே மூன்று தமிழ் திரைபடங்களை இயக்கியுள்ளார் அவருடைய தந்தையார் கம்னியூஸ்ட் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டிருந்தமையால் அவருக்கு லெனின் என்ற பெயரை அவருக்கு சூட்டியதாக கூறுகிறார் அத்துடன் அவரது தந்தையார் இலங்கை சினிமா ஒன்றில் கதாநாயகனாக நடித்தவர் என்று கூறப்படுகிறது ஆனால் எந்த திரைபட கதாநாயகன் என்று தெரியவில்லை இவரது சொந்த உடுப்பிட்டி கிராமத்…

    • 0 replies
    • 821 views
  19. V விருது வெற்றியாளர் வைத்தியர் திரு சின்னையா தேவானந்தன்

  20. அ.முத்துலிங்கத்துக்கு விருது jeyamohanFebruary 6, 2025 அ.முத்துலிங்கம் அவர்களுக்கு கனடாவின் டொரெண்டோ பல்கலைக் கழகம் வழங்கும் மதிப்புமிக்க விருந்தான ARBOR AWARD வழங்கப்பட்டுள்ளது. கனடாவின் பண்பாட்டுக்கும் பல்கலையின் கல்விப்பணிக்கும் அளித்த பங்களிப்புக்காக அளிக்கப்படும் விருது இது. அ.முத்துலிங்கம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் https://www.jeyamohan.in/211914/

      • Like
    • 1 reply
    • 271 views
  21. அகவை தொண்ணூற்றி மூன்றில் டொமினிக் ஜீவா June 27, 2020 -கனடாவில் இருந்து எஸ்.பத்மநாதன் டொமினிக் ஜீவா ஈழத்து இலக்கிய இதழியல் சாதனையாளர். “மல்லிகை” எனும் மாசிகையை ஆரம்பித்து 2012 நவம்பர்-டிசம்பர் மாதம் வரை தொடர்ந்து பதிப்பித்தவர். நாற்பத்தி எட்டு வருடங்கள் 401 இதழ்களை வெளியிட்டு பெருமை சேர்த்தவர். கம்யூனிஸ்ட் கட் சியின் மிக உன்னதமான பிரமுகரானதுடன், இலங்கையின் முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தின் முன்னோடிகளில் ஒருவராகவும் திகழ்ந்தவர். இலங்கையில் சாகித்திய மண்டலத்தின் சிறுகதைகளுக்கான சாகித்திய மண்டலப் பரிசினை முதன் முதலாகப் பெற்ற புகழுக்குரியவர். அடுத்தடுத்து இரு தடவைகள் அப்பரிசினைப் பெற்ற பெருமைக்குரிய படைப்பாளி. அத்துடன் அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா ஆகிய நாடு…

    • 3 replies
    • 1.5k views
  22. அகேனம் (ஃ) விருதைப் பெறும் குறமகளுக்கு எமது வாழ்த்துக்கள். ஆறுமுகநாவலர் முதல் மனுஸ்ய புத்திரன் வரை எல்லா எழுத்தாளர்களையும் மறு ஆய்வு செய்ய வேண்டும் -எல்லா எழுத்தாளர்களையும் மறு ஆய்வு செய்ய வேண்டும் – குறமகள் 2008 - 27வது பெண்கள் சந்திப்பில் குறமகள் மேற்கண்டவாறு ரொரண்ரோவில் நடைபெற்ற 27வது பெண்கள் சந்திப்பில் குறமகள் தெரிவித்திருந்தார். மனுஸ்யபுத்திரன் குஸ்பு விவாகரத்தில் பெண்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறியதற்கு மேலும் இச் சந்திப்பில் கண்டனம் தெரிவித்திருந்தார். கைலாசபதி போன்ற விமர்சக மேதைகள் புகழ்ந்த ஆறுமுக நாவலரையே குறமகள் விமர்சித்துள்ளார். “கிறிஸ்தவ அம்மையார்கள் வீடு வீடாகச் சென்று பெண்களோடு உறவாடுவதைக் கண்ட ஆறுமுகநா…

  23. அஞ்சலி : அனுராதா ரமணன் என்றொரு மனுஷி அம்பை பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் மே 16 அன்று காலமானார் என்னும் செய்தி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும் அவ்வப்போது நான் அவருடன் தொடர்பில் இருந்தேன். ஏகப்பட்ட உபாதைகளால் அவஸ்தைப்பட்ட அவர் மருத்துவமனைக்குப் போவதும் வருவதும் சகஜமாக நடைபெறும் ஒன்று. ஒவ்வொரு முறையும் திரும்பி வந்து அதைக் கிண்டலும் கேலியும் கலந்த ஓர் அனுபவமாக எழுதுவார். ஸ்பாரோ சார்பில் அவரைப் பேட்டி கண்டபோது அவர் சுவாரசியமான நபராகத் தெரிந்தார். அக்கால நடிகர் ஆர். பாலசுப்பிரமணியத்தின் பேத்தியான அனுராதாவுக்குக் கலைகளில் நல்ல ஈடுபாடு இருந்தது. கலைக் கல்லூரியில் சேர்ந்து படிப்பை முடிக்கும் முன்னரே திருமணம் ஆயிற்று. அவ…

    • 1 reply
    • 1.3k views
  24. மாற்றுக் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் அண்ணா. அறிஞர் அண்ணா மறைந்து 45 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், அரசியலில் அவர் காட்டிய நெறிமுறைகள் முன்பு எப்போதையும்விட இன்றுதான் மிகவும் அவசியமாக இருக்கின்றன. முன்பைவிட இன்றுதான் அண்ணா மிகவும் தேவைப்படுகிறார். 1931-ல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயிலும் போது, அவர் பெற்ற அரசியல் உணர்வும், கையாண்ட தன்னிகரற்ற தமிழ், ஆங்கில மொழித் திறனும், ஆளுமை யும் வாழ்நாள் இறுதிவரை ஒளிர்ந்தன. கல்லூரியில் நடைபெற்ற ஆங்கிலக் கட்டுரைப் போட்டியில் ‘மாஸ் கோவில் கொந்தளிக்கும் மக்கள் அணிவகுப்பு’ என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரை ஒரு இலக்கியமாகவே திகழ்கிறது. அந்தக் கட்டுரையில், ‘‘மூலதனம் இன்றியமை யாதது. ஆனால், முதலாளித்துவம் அப்படியன்று. மூலதனம…

  25. அய்யைய்யோ.. சீமான் விடுதலையா. I SUPPORT wikileaks JulianAssange (உலக தாதா அமெரிக்காவின் டவுசரை கழட்டும் விக்கிலீக்ஸை பாராட்டுகிறேன். இதுக்கு பேர்த்தான் புலனாய்வு.. லோக்கல் புலனாய்வு புலிகளே.. பாடம் படிங்க.) பிரமாண்ட ஊழல் யாருக்காக.. எல்லாம் மக்களுக்காக.. ஆஹா... சொல்றதை மட்டுமல்ல.. சொல்லாததையும் செய்வோம்னு அடிக்கடி கருணா சொன்ன மேட்டர் இப்பத்தானே புரியுது.. புத்தாண்டு வாழ்த்துகள்.. நல்லகாலம்.. தமிழுக்கு சேவை செய்யத்தான் ஸ்பெக்ட்ரம் ஊழல் செஞ்சோம்னு சொல்லல. ஐ.பி.எல். ஏலம் முடிஞ்சுடுச்சு.. கேப்டன் ஏலத்துக்கு ரெடி..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.