Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. பீட்டர்சன் அணியில் இடம்பெற வேண்டும் : சங்கா இலங்கை அணியின் நட்­சத்­திர ஆட்­டக்­காரர் குமார் சங்­கக்­கார, இங்­கி­லாந்து அணியில் கெவின் பீட்­டர்சன் மீண்டும் இடம் பெற வேண்டும் என்று தெரி­வித்­துள்ளார். லண்­டனில் இடம்­பெற்ற ஆசிய விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட சங்­கக்­கார, இது குறித்து கூறு­கையில், கெவின் பீட்­டர்சன் மிகச் சிறந்த வீரர். இங்­கி­லாந்து அணியில் ஏற்­பட்ட குள­று­ப­டியால், அவரால் சில வரு­டங்­க­ளாக அணிக்கு திரும்ப முடி­ய­வில்லை. உள்ளூர் போட்­டியில் சிறப்­பாக விளை­யாடி இங்­கி­லாந்து அணிக்கு மீண்டும் திரும்ப வேண்டும். அவர் அணிக்கு வரும்­பட்­சத்தில் இங்­கி­லாந்து அணி மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும். அவர் இல்­லாமல் சர்­வ­தேச போட்­டி­களில் விளை­யா…

  2. தவான் அதிரடி சதம் – 358 ஓட்டங்களை குவித்தது இந்தியா! இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான 4 ஆவது ஒருநாள் போட்டியில் அவுஸ்ரேலிய அணிக்கு 359 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொஹாலி மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அதன் படி களமிறங்கிய இந்தியா அணி ஷிகர் தவானின் அதிரடி சதத்தின் உதவியுடன் 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 352 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அவ்வணி சார்பாக ஷிகர் தவான் 143 ஓட்டங்களை ரிஷாப் பந்த் 36 ஓட்டங்களையும், விஜய் சங்கர் ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் பட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளையும், ஜெய் ரிச்சர்ட்சன் 3 வ…

  3. 1983 - மூன்றாவது உலகக் கிண்ணத் தொடர் ; ஒரே பார்வையில்... 1983 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் இந்திய அணி கிரிக்கெட் ஜாம்பவான்களான மேற்கிந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றி திருப்புமுனையை ஏற்படுத்தியது. * இங்கிலாந்தின் 15 மைதானங்களில் 1983 ஜூன் 9 முதல் ஜூன் 25 ஆம் திகதி வரை நடைபெற்றது. * முதலாவது, இரண்டாவது உலகக் கிண்ணத்தைப் போலவே இதிலும் 8 அணிகள் கலந்துகொண்டன. ( குழு 'A' யில் இங்கிலாந்து, பாகிஸ்தான், நிஸிலாந்து மற்றும் இலங்கையும், குழு 'B'யில் மேற்கிந்தியத்தீவுகள், இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் சிம்பாப்வே) * இனவொதுக்கல் கொள்கை காரணமாக தென்னாப்பிரிக்க அணிக்கு போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்தது. * 16 நாட்கள் இடம்பெற்ற…

  4. பழி தீர்த்த பாகிஸ்தான் ! இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 14 ஓட்டத்தினால் வெற்றிபெற்று தொடர் தோல்விக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது. 12 ஆவது சர்வதேச உலகக் கிண்ணத் தொடரின் ஆறவாது லீக் போட்டி இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து, சர்ப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு நோட்டிங்கமில் ஆரம்பமானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 348 ஓட்டங்களை குவித்தது. 349 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் …

    • 3 replies
    • 1.2k views
  5. போர்முலா 1 - 2012 இவ் வருடத்திற்கான போட்டிகள் இம்மாதம் ஆரம்பமாகின்றன. முதலாவது போட்டி மார்ச் 16-18 தினங்களில் அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகின்றன. வெள்ளி - சனி ஆகிய நாட்களில் பரீட்சார்த்தப் போட்டிகளும் சனி பிற்பகல் 5 மணிக்கு தெரிவுப் போட்டியும் ஞாயிறு பிற்பகல் 5 மணிக்கு போட்டியும் ஆரம்பமாகும். இப் போட்டி Melbourne இல் அமைந்துள்ள Albert Park ஓடுபாதையில் நடைபெறும். என்றுமில்லாதவாறு இப் போட்டியில் முந்நாள் உலக சம்பியன்கள் 6 பேர் பங்குகொள்கின்றனர். 12 கார் நிறுவனங்களிலிருந்து 2 ஓட்டுனர்கள் வீதம் 24 போட்டியாளர்கள் போட்டியிடுகின்றனர். கார் நிறுவனங்கள் சென்ற வருடம் தமது வாகனங்களில் பெற்றுக் கொண்ட அனுபவங்களையும் போர்முலா 1 சம்மேளனத்தின் புதிய கட்டுப்பாடுகளையும் உள்ள…

    • 17 replies
    • 2k views
  6. ஓல் ஸ்டார் கிரிக்கெட் : லாரா, மஹேல, வோர்ன் பங்கேற்பு ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்­கேற்கும் ஓல் ஸ்டார் இரு­ப­துக்கு 20 கிரிக்கெட்டின் முதல் போட்டி எதிர்­வரும் 7ஆம் திகதி அமெ­ரிக்கா நியூ­யோர்க்கில் நடக்­கி­றது. இந்தப் போட்டியில் விளையாடப்போகும் வீரர்களின் பட்டியலில் இலங்கையின் முத்தையா முரளிதரன், மஹேல ஜெயவர்தன, குமார் சங்கக்கார, இந்தியாவின் சச்சின், கங்குலி, சேவாக், வி.வி.எஸ்.லட்சுமணன், அஜித் அகர்கர், இங்கிலாந்தின் மைக்கேல் வோகன், ஸ்வான், அவுஸ்திரேலியாவின் ஷேன் வோர்ன், ரிக்கி பொண்டிங், மெக்ராத், ஹேடன், சைமன்ஸ், நியூஸிலாந்தின் வெட்டோரி, பாகிஸ்தானின் வசீம் அக்ரம், அக்தர், மொய்ன் கான், சல்மான் முஷ்டக், தென்னாபிரிக்காவின் கலிஸ், க்ளூசனர், ஜொன்டி ரோட்ஸ், பொல்லாக்,…

  7.  அவுஸ்திரேலிய அணித்தலைவராக வோணர்? அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித்தின் தற்போதைய முழங்கால், இடுப்பு பிரச்சினைகள் தீராதுவிட்டால், இந்தியாவுக்கெதிராக எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் அவுஸ்திரேலியாவின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டேவிட் வோணர், அணிக்கு தலைமைதாங்க வேண்டி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு, வோணர் அவுஸ்திரேலிய அணித்தலைவராக வோணர் செயற்படும் சந்தர்ப்பத்தில், அச்சந்தர்ப்பமே, அவர் அவுஸ்திரேலிய அணிக்கு தலைமை தாங்கும் முதலாவது சந்தர்ப்பமாக அமையும். மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான மெல்பேர்ண் “பொக்ஸிங் டே” டெஸ்ட் போட்டி…

  8. இலங்கைக்கு எதிரான ரி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. பவுலிங் யூனிட்டில் அதிரடி மாற்றங்கள். இந்திய அணி வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான ரி20 மற்றும் ஒருநாள் ஆகிய இரண்டு தொடர்களையும் வென்ற நிலையில், அடுத்ததாக இலங்கைக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடர், அதற்கடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடவுள்ளது. இலங்கை இந்தியாவிற்கு வந்து 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் ஆடுகிறது. இலங்கை அணிக்கு எதிரான தொடர் ஜனவரி 5ம் தேதி தொடங்குகிறது. ஜனவரி 5, 7 மற்றும் 10 ஆகிய தேதிகளில் முறையே கவுஹாத்தி, இந்தூர் மற்றும் புனே ஆகிய இடங்களில் மூன்று ரி20 போட்டிகள் நடக்கவுள்ளன. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு முழுவதும், ஒர…

  9. விளையாட்டுச் செய்தித்துளிகள்: இந்திய டி20-ல் பாக். அணி # மெக்ஸிகோ ஓபன் முதல் சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், பிரான்ஸின் ஜெர்மி ஷார்டி ஜோடி 2-6, 4-6 என்ற நேர்செட்டில் ஆஸ்திரியாவின் ஆலிவர் மராக், பேப்ரைஸ் மார்ட்டின் ஜோடியிடம் தோல்வியடைந்தது. # இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள டி 20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி பங்கேற்க அந்நாட்டு அரசு மனுமதி வழங்கியுள்ளது. # மார்ச் 8ம் தேதி இந்தியாவில் தொடங்கும் டி 20 உலகக்கோப்பைக்கான 31 பேர் கொண்ட நடுவர்கள் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் ஜவகல் ஸ்ரீநாத், அனில் சவுத்ரி, வினீத் குல்கர்னி, சிகே நந்தன், ஷம்ஸூதின், ரவி சுந்தரம் உள்ளிட்ட 6 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். மேலும் நியூஸிலாந்தை சேர்ந்த கேத்லின் …

  10. பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா கிரிக்கட் அணிகளுக்கிடையில் பங்களாதேஷில் நடைபெற்றுவரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கட் போட்டியின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானும், இந்தியாவும் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன. மீத்பூர் தேசிய கிரிக்கட் மைதானத்தில் இந்தப் போட்டி பிற்பகல் 2.30 ஆரம்பமாகும். விபரம்: http://www.swissmurasam.info/

  11. சர்வதேச கிரிக்கெட்டில் ட்விஸ்ட்… ஐசிசி புதிய விதிமுறைகள் வெளியானது – முழு விபரம்! 27 Jun 2025, 5:02 PM சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகளை ஐசிசி இன்று (ஜூன் 27) அறிவித்துள்ளது. சௌரவ் கங்குலி தலைமையிலான ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் கவுன்சில் இந்த புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த விதிகள் நடப்பு (2025-27) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) சுழற்சியின் தொடக்கத்தில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. ஏற்கெனவே இலங்கை-வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து-இந்தியா டெஸ்ட் போட்டிகளில் புதிய விதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒருநாள் தொடருக்கான ஐசிசி விதிகள் வரும் ஜூலை 2 முதல் அமலுக்கு வருகின்றன. புதிய நிபந்தனைகள் விவரம்! ஓவர் பிரேக் 60 வினாடிகள்! ஒருநாள், டி20 போட்டியைத் தொடர்ந்து தற்போது டெஸ்ட…

  12. [size=4]மாற்றுத் திரணாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகள் லண்டனில் தொடங்கியுள்ளன.[/size] [size=4]இன்று தொடங்கி அடுத்த 12 நாட்களுக்கு நடைபெறும் இந்தப் போட்டிகளில் 166 நாடுகளைச் சேர்ந்த நான்காயிரத்துக்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் பங்குபெறுகிறார்கள்.[/size] [size=4]லண்டனில் நடைபெறும் மாற்றுத் திரணாளிகளுக்கான போட்டியே, உலகில் அவ்வகையிலான மிகப்பெரிய போட்டியாக இருக்கும். [/size][size=4]ஒலிம்பிக் போட்டிகள் முடிந்த பிறகு இடைப்பட்ட காலப்பகுதியான இருவாரங்களில் இதற்கான ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டன.[/size] [size=4][/size] [size=4]பாராலிம்பிக் போட்டிகளுக்கான சின்னம்[/size] [size=4]ஐந்து வளையங்களைக் கொண்ட ஒலிம்பிக் சின்னம், பாராலிம்பிக் எனப்படும் மாற்றுத் திரணா…

  13. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோனேரு ஹம்பி மற்றும் திவ்யா தேஷ்முக் ஆகியோர் சதுரங்க உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடுவார்கள். கட்டுரை தகவல் மனோஜ் சதுர்வேதி பிபிசி இந்தியின் மூத்த விளையாட்டு பத்திரிகையாளர். 7 மணி நேரங்களுக்கு முன்னர் கிராண்ட் மாஸ்டர் கோனேரு ஹம்பியோ அல்லது அவரது வயதில் பாதி வயதுடைய திவ்யா தேஷ்முக்கோ, சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு (FIDE) நடத்தும் மகளிர் உலக சதுரங்கக் கோப்பையில் வென்றால், இது இந்திய மகளிர் சதுரங்க வரலாற்றில் ஒரு முக்கிய சாதனையாக அமையும். ஏனென்றால், இதுவரை எந்த இந்திய வீராங்கனையும் ஃபிடே உலக சதுரங்கக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதில்லை. ஆனால் இப்போது, இந்த இரு வீராங்கனைகளும் இந்தியாவுக்கான வெற்றியை உறுதி செய்துள்ளனர்…

  14. சொந்த மைதானத்தில் பீற்றர்ஸை உதைத்த பற்றிக்ஸ் ; 6:1 என அசத்தல் வெற்றி கொழும்பு சென் . பீற்றர்ஸ் கல்லூரிக்கு எதிரான கால்பந்தாட்ட லீக் போட்டியொன்றில் யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரி 6:1 என்ற கோல்களைப் பெற்று அசத்தல் வெற்றிபெற்றுள்ளது. இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தால் நடத்தப்பட்டுவரும் கொத்மலை சொக்ஸ் கிண்ணத்திற்கான கால்பந்தாட்டத் தொடரில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போட்டியில் யாழ். சென்.பற்றிக்ஸ் கல்லூரி மற்றும் சென் . பீற்றர்ஸ் கல்லூரி அணிகள் மோதின. கொழும்பு சென் . பீற்றர்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற போட்டியிலேயே யாழ்.சென்.பற்றிக்ஸ் கல்லூரி 6:1 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றி பெற்றது. ஆட்டம் ஆரம்பமானது முதலே போட்டி விறுவிறு…

  15. பிறீமியர் லீக்கை கைப்பற்றுவது யார்? - முருகவேல் சண்முகன் விளையாட்டுலகத்தில் ஒலிம்பிக் போட்டிகளே தற்போது பேசுபொருளாக இருக்கையிலும், இந்தவார விளையாட்டுலகின் தலையங்கமாக கால்பந்தாட்டமே இருந்தது. ஆம். உலக சாதனைத் தொகையாக 116 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கு, பிரான்ஸ் நாட்டின் தேசிய கால்பந்தாட்ட வீரர் போல் பொக்பா, இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான ஜுவென்டஸ்ஸிலிருந்து, இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டமையே, ஒலிம்பிக்கை தாண்டி இவ்வார பேசுபொருளாக இருக்கின்றது. மேற்கூறப்பட்டுள்ள உலக சாதனைத் தொகைக்கு, சும்மா ஒன்றும் ஒன…

  16. இங்கிலாந்து அணிக்கும், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30க்கு மென்செஸ்டரில் இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, 1 க்கு 0 என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ளது. சர்வதேச கிரிக்கட் பேரவையின் டெஸ்ட் செம்பியன்ஷிப் பட்டியலில், ஒரு புள்ளியையேனும் பெற்றிராத மேற்கிந்தியத் தீவுகள் அணி, இந்த வெற்றியின் மூலம் 40 புள்ளிகளை பெற்று 7ஆம் இடத்தில் உள்ளது புள்ளிகளைப் பெற்றுள்ள இந்திய அணி, இந்தப் பட்டியலில் முதலாம் இடத்திலும், 296 புள்ளிகளைப் பெற்றுள்ள அவுஸ்திரேலிய அணி, 2 ஆம் இடத்திலு…

  17. உபாதையிலும் களத்தில் குதித்தார் மலிங்க (படங்கள் இணைப்பு) இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க நேற்று (23) ஆர். பிரேமதாச மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு இவ்வருடம் விளையாட முடியாது என்றாலும் அவர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வருட ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடச் சென்ற மலிங்கவை கிரிக்கெட் சபை இலங்கைக்கு அழைத்திருந்தது. இதன்படி மருத்துவ பரிசோதனையின் பின்னர் இந்த வருடத்தில் எந்த போட்டிகளிலும் பங்கேற்க கூடாது என ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அடுத்து இடம்பெறவுள்ள தென்னாபிரிக்கா அணிக்கெதிரான போட்டியிலும் மலிங்க பங்கேற்க மாட்டார் என கிரிக்கெட் …

  18. முதல் ஏ.டி.பி பட்டத்தை வென்றார் முர்ரே! லண்டனில் நடைபெற்ற ஏ.டி.பி டென்னிஸ் இறுதிப் போட்டியில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி பட்டம் வென்றார் பிரிட்டனின் ஆண்டி முர்ரே. இந்த வெற்றியின் மூலம், உலகத் தரவரிசையின் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டார் முர்ரே. இறுதிப் போட்டியில் 6-3, 6-4, என்ற நேர் செட்களில் ஜோகோவிச்சை தோற்கடித்து முதல் முறையாக ஏடிபி பட்டத்தை வென்றுள்ளார் முர்ரே . இது பற்றி முர்ரே கூறுகையில், 'இன்று வெற்றி பெற்று, உலக அளவில் முதலிடத்தில் நீடிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஜோகோவிச்சுக்கு எதிராக விளையாடுவது எப்போதுமே சிறப்பு வாய்ந்தது தான்' என்று கூறியுள்ளார். போட்டியில் தோல்வி அடைந்தது பற்றி ஜோகோவிச் கூறுகையில், 'ஆட்டத்த…

  19. குடும்ப வன்முறை, வறுமை ஆகிய தடைகளை வென்று இந்திய ரக்பி அணியில் இடம் பிடித்த சுமித்ரா நாயக் அது 2008ஆம் ஆண்டு. எட்டு வயது மதிக்கத்தக்க அந்த சிறுமி ஒடிஷாவில் ஒரு மைதானத்தில் விளையாட்டு வீரர்கள் ஒரு முட்டை வடிவ பந்தை வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருப்பதை கண்டார். முதலில் அவர் அது டைனோசர் முட்டைபோல உள்ளது என நினைத்தார். முதன் முதலில் ரக்பி போட்டியை பார்த்துக் கொண்டிருந்த அந்த சிறுமிதான் சுமித்ரா நாயக். தற்போதைய இந்தியாவின் பெண்கள் ரக்பி அணியின் முக்கிய வீராங்கனை. புவனேஷ்வரில் உள்ள கலிங்கா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ் மைதானத்தில் தன் சிறு வயதில் இந்த விளையாட்டை தொடங்கிய சுமித்ராவின் இளமைக் காலம் சவால்கள் ந…

  20. ரியல் மாட்ரிட்டின் தொடர் வெற்றிக்கு முற்றுப் புள்ளி வைத்த செவில்லா வாலென்சியா 40 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் வீறுநடை போட்டு கம்பீரமாக சென்ற ரியல் மாட்ரிட் அணிக்கு செவில்லா வாலென்சியா முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து கிளப் அணியான ரியல் மாட்ரிட் 40 போட்டிகளில் தொடர் வெற்றி பெற்று சாதனைப் பெற்றிருந்தது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (15-ந்தேதி) லா லிகா தொடரில் ரியல் மாட்ரிட் அணி, செவில்லா வாலென்சியா அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தின் முதல்பாதி நேரத்தில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. 67-வது நிமிடத்தில்…

  21. மேட்ச் பிக்சிங் விவகாரம்: முகம்மது இர்பான் கிரிக்கெட் விளையாட ஓராண்டு தடை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகம்மது இர்பான் கிரிக்கெட் விளையாட அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஓராண்டு தடை விதித்துள்ளது. இஸ்லாமாபாத்: ஐபிஎல் பாணியில் பாகிஸ்தான் சூப்பர் லீக் என்னும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தால் துபாயில் கடந்த மாதம் நடத்தப்பட்டன. இந்த தொடரில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்காக விளையாடிய முகம்மது இர்பானை சூதாட்ட தரகர்கள் அணுகியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கிரிக்கெட் வாரியத்தில் ஊழல் தடுப்பு நடத்தை வ…

  22. ஜேர்மனியை தோற்கடித்து வெண்கலம் வென்ற இந்திய ஆண்கள் ஹாக்கி அணி டோக்கியோ ஒலிம்பிக்கில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆண்கள் ஹாக்கி வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஜேர்மனிக்கு எதிராக இந்தியா 5-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஓய் ஹாக்கி மைதானத்தில் அரங்கேறிய இந்த ஆட்டத்தில், சிம்ரஞ்சீத் சிங் இந்தியாவுக்காக இரண்டு கோல்களை அடித்தார், ஹர்திக் சிங், ஹர்மன்பிரீத் சிங் மற்றும் ரூபிந்தர் பால் சிங் ஆகியோரும் தமது பங்கிற்கு கோல்களை அணிக்காக பெற்றுக் கொடுத்தனர். இந்த வெற்றி இந்திய ஆண்கள் ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் 41 வருட பதக்க காத்திருப்பை முடிவுக்கு கொண்டுவர உதவியது. ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவின் மூன்றாவது ஆக்கி வெண்கலப் பதக்கம் இதுவாகும். இந்திய தேசிய விளையா…

  23. போட்டியில் தோல்வியடைந்ததும் அநாகரிகமாக நடந்துக்கொண்ட வீரர் : குவியும் விமர்சனங்கள்! (காணொளி இணைப்பு) பிரென்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் தரப்படுத்தலில் 50வது இடத்தில் உள்ள சுலோவாக்கிய வீரர் மார்ட்டின் க்லிஷன், தரப்படுத்தலில் 285வது இடத்தில் உள்ள பிரன்ச் வீரர் லவுரன்ட் லொக்கோலியுடன் மோதினர். 3 மணித்தியாலம் 39 நிமிடங்களாக மிகவும் விறுவிறுப்பாகச் சென்ற இந்த போட்டியில் க்லிஷன் 5-2 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார். முதல் இரண்டு சுற்றுகளை 7-6 மற்றும் 6-4 என கைப்பற்றிய க்லிஷன், அடுத்த இரண்டு சுற்றுகளை 4-6 மற்றும் 0-6 என தோல்வியடைந்தார். எனினும் இறுதிச் சுற்றில் ச…

  24. குமார் சங்கக்கார விசாரணைக்கு உட்படுத்தப்படுவாரா? தமது தரப்பினர் மீது எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து, வேண்டும் என்றால் இலங்கை கிரிக்கெட் சபை விசாரணைகளை நடத்தலாம் என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் தற்பொழுது இங்கிலாந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருபவருமான குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்த ஜிம்பாப்வேயுடனான ஒருநாள் தொடரில் இலங்கை அணி அதிர்ச்சித் தோல்வி அடைந்தது தொடக்கம் அணியில் அதிரடி மாற்றங்கள் பல இடம்பெற்றுள்ளன. அஞ்செலோ மெதிவ்ஸ் தலைமைப் பதவியில் இருந்து விலகியதோடு டெஸ்ட் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டி அணிகளுக்கு வெவ்வேறு தலைவர்கள் நியம…

  25. மற்றைய அணிகளிடமிருந்து இலங்கை பாடம் கற்க வேண்டும் : சங்கக்கார r தற்போது வெற்றிகரமாக அமையாத இலங்கை கிரிக்கெட் அணி குறித்து பலராலும் பலவிதமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த அடிப்படையில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரும், நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான குமார் சங்கக்காரவும் தற்போதைய தனது தாயக அணி தொடர்பான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். கிரிக்கெட் விளையாட்டில் ஜாம்பவான்களாகத் திகழும் அனைத்து அணிகளினதும் வரலாற்றை எடுத்துப்பார்க்கும்போது, அனைத்து அணிகளுக்கும் ஒரு மோசமான காலம் காணப்பட்டிருக்கின்றது. அனைத்து நாடுகளும் அந்த மோசமான காலகட்டத்தினை கடந்தே இன்று சாதனை அணிகளாக மாறியுள்ளன. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.