Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. Former captain Mike Atherton questions whether England's cricketers should still tour Sri Lanka, in light of alleged war crimes evidence made public by Channel 4 in Sri Lanka's Killing Fields. 'Questions will likely be asked' Mike Atherton has said questions will "likely" now be asked over England's planned tour of Sri Lanka, following war crimes allegations highlighted by Channel 4. The former England captain has written in The Times following the broadcast of groundbreaking documentary Sri Lanka's Killing Fields this week. He wrote: "Increasingly, the United Nations' inaction on the evidence of war crimes [at the end of Sri Lanka's civil war] looks i…

    • 0 replies
    • 954 views
  2. 36 ஆண்டுகால 1500ஆ ஓட்ட சாதனை இன்று முறியடிக்கப்பட்டது. 2011-06-19 11:50:24 யாழ் மாவட்ட செயலகத்தினால் 2011 ஆம் ஆண்டின் யாழ் மாவட்ட பிரதேச செயலகங்கள் மற்றும் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளுக்கு இடையிலான விளையாட்டு நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வு இன்று நடைபெற்றது. யாழ் உறவுகளுக்கு.... உங்கள் கிராமங்களின் நடைபெறும் செய்திகள்ஃஃகாலாச்சார நிகழ்வுகள் ஃதேவாலய இகோவில் திருவிழாக்கள் ஃபாடசாலை நிகழ்வுகள் ஃ மற்றும் அனைத்து நிகழ்வு ஆகியவற்றை எமக்கு காணொளிகளாகவோ புகைப்படங்களாகவோ தந்துதவினால் அவற்றை நாம் தவறாது பிரசுரிப்போம் என தங்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம் றுறுறு.NநுறுதுயுகுகுNயு.ஊழுஆ நெறதயககயெ@பஅயடை.உழஅ ளமலிநஸ்ரீ நெறதயககயெ இன்றையதினம் இடம்பெற்ற ஆண்களுக்க…

  3. Around 2.45pm a yellow weather balloon bobbed up above the Lord's pavilion. It had "Boycott Sri Lanka" scrawled on the side in thick black ink, and a Tamil flag tied around the rope that tethered it to the ground. Cricket has often been portrayed as something that has helped hold Sri Lankan society together in the last 30 years. Only this week Kumar Sangakkara described it as the "heal-all of Sri Lanka's social evils". But this series is being played out to the sound of furious protests from London's sizeable Tamil community, who are calling for the ECB to refuse to play against Sri Lanka until an independent investigation has been launched into allegations of war crimes …

    • 1 reply
    • 901 views
  4. கூடைப்பந்தாட்டம் : இளைப்பாறினார் சாய்க்கில் ஓ நெய்ல் Shaquille O'Neal Shaq Retires From Basketball After 19 Years பத்தொன்பது வருடங்களின் பின்னர் அண்மைகால கூடைப்பந்தாட்ட புகழ் பெற்ற வீராரான சாக் ஓ நெய்ல், இன்று தான் இளைப்பாறுவதாக அறிவித்தார் Shaquille O'Neal is one of the finest basketball players in NBA history. It is now his time to pass the torch though, because on Wednesday June 1 Shaq has announced his retirement from basketball. O’Neal announced on twitter this morning that he will be hanging up his jersey and will no longer play basketball after a long season with the Boston Celtics. The basketball star explains: “We did it. Nineteen years baby. I wa…

    • 0 replies
    • 937 views
  5. கிரிக்கெட்:இலங்கை படுதோல்வி இலங்கை-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கார்டிஃப் நகரில் திங்கட்கிழமை முடிவடைந்த முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி படுதோல்வி அடைந்துள்ளது. மழையால் இடையிடையே தடங்கல் ஏற்பட்ட இந்தப் போட்டியில், இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடந்த வியாழக்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸில் 400 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 496 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்த நிலையில், ஆட்டத்தை முடித்துக் கொண்டதாக அறிவித்தது. இங்கிலாந்து அணியின் ஜோனதான் டிராட் இரட்டை சதம் அடித்தது இந்தப் போட்டியின் சிறப்பசமாகும். அவரைத்தவிர இங்கிலா…

    • 10 replies
    • 1.7k views
  6. கடந்த காலங்களில் இந்திய அணியில் தமிழர்கள் இடம்பெறுவது மிக குறைவாகவே இருந்தது . 80௦களில் ஸ்ரீகாந்த் ஆரம்ப ஆட்ட காரராக கலக்கிய பின் பெயர் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு யாரும் இடம்பெறவில்லை. இப்போது அதே ஸ்ரீகாந்த், இந்திய அணி தெரிவு குழுவின் தலைவாராக இருக்கிறார் . மீண்டும் பல தமிழர்கள் முக்கிய இடங்களை பெற்றுள்ளனர் . குறிப்பாக ரவிச்சந்திரன் அஷ்வின் ஒரு முக்கிய பந்து வீச்சாளராக இடம்பெற்றுள்ளார். சுப்பிரமணியம் பத்ரிநாத் நம்பிக்கைக்குரிய நடு வரிசை துடுப்பாட்ட வீரராக இடம்பெற்றுள்ளார். முரளி விஜய் ஆரம்ப துடுப்பாளராக டெஸ்ட் போட்டிகளில் இடம்பெற்றுள்ளார். அபினாவ் முகுந்த் என்ற தமிழ்நாடு இளம் வீரரும் டெஸ்ட் குழுவில் இடம்பெற்றுள்ளார். இவர் விஜயுடன் சேர்ந்து ஆரம்ப துடுப்பாளராக இ…

    • 1 reply
    • 1.1k views
  7. ஊக்கமருந்து சோதனையில் உபுல் தரங்க தோல்வி உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின்போது மேற்கொள்ளப்பட்ட தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் இலங்கை வீரர் உபுல் தரங்க தோல்வியுற்றமை குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) விசாரணை நடத்தவுள்ளதாக சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இடது கை வீரரான உபுல் தரங்க அண்மைக் காலங்களில் சிறப்பாக விளையாடியவர். ஆனால் உலகக்கிண்ணப் போட்டிகளின்போது மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, Prednisolone எனும் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து தாரங்கவிடமிருந்து பெறப்பட்ட சிறுநீர் மாதிரிகளில் காணப்பட்டுள்ளது. வி.வி.ஐ.பி. ஒருவரின் மாற்று மருத்துவத்துறை மருத்துவர் ஒருவர் சிபாரிசினால் இம்மருந்தை அவர் பயன்படுத்தியிருப்பது தெரிய வந்திருப்பதாக …

  8. பார்சலோனா 3 மான்செஸ்டர் யுனைட்டெட் 1 வெம்பிளி மைதானத்தில் நடந்த சம்பியன் லீக் உதைபந்தாட்ட போட்டியில் பார்சலோனா 3 மான்செஸ்டர் யுனைட்டெட் 1 என்ற ரீதியில் ஸ்பெயின் நாட்டின் கழகமான பார்சலோனா வென்றது. ஆர்ஜெண்டீனியரான லயனல் மெசி சிறந்த வீரராக தெரிவானார். Lionel Messi: 'Tremendous' Barcelona want to keep winning trophies The Argentine striker, who was named as Man of the Match in the Champions League final, issued an ominous warning that his side will not rest on their laurels http://www.goal.com/en-gb/news/2914/champions-league/2011/05/29/2508176/lionel-messi-tremendous-barcelona-want-to-keep-winning Champions League 2011 Final Manchester United…

  9. Stanley Cup க்கான ஹொக்கிப் போட்டியில் பங்குபற்றுவதற்கு Vancouver Canucks அணி தகுதி பெற்றது. Stanley Cup க்கான ஹொக்கிப் போட்டியில் பங்குபற்றுவதற்கு Vancouver Canucks அணி தகுதி பெற்றது. மேற்குப் பிராந்திய NHL சம்பியனாக அந்த அணி நேற்றுத் தெரிவாகியது. சான் ஹோசே ஷார்க்ஸ் (San Jose Sharks) அணியுடன் நேற்று இடம்பெற்ற போட்டியில், மூன்றுக்கு இரண்டு என்ற கோல்களின் அடிப்படையில் வன்கூவர் அணி வெற்றி பெற்றது. அதனையடுத்து, ஏழு போட்டிகளைக் கொண்ட இறுதிப் போட்டித் தொடரில், நான்குக்கு ஒன்று என்ற போட்டிகளின் அடிப்படையில் கனக்ஸ் அணி வெற்றி பெற்றது. பதினேழு வருடங்களின் பின்னர், ஸ்ரான்லி கப்புக்கான இறுதிப் போட்டியில் கனக்ஸ் அணி பங்குபற்றவுள்ளது. Boston Bruins மற்றும…

    • 16 replies
    • 1.4k views
  10. கிரிக்கெட் - பாக் அழைப்பு இலங்கை நிராகரிப்பு கிரிக்கெட் போட்டிகள் விளையாட வரும்படி இலங்கைக்கு பாகிஸ்தான் விடுத்த அழைப்பை பாதுகாப்பு காரணங்களை மேற்கோள்காட்டி இலங்கை நிராகரித்துள்ளது. லாகூர் நகரில் 2009 ஆம் ஆண்டு அங்கு சென்றிருந்த இலங்கை அணியினர் பயணித்த பேருந்தின் மீது துப்பாக்கிதாரிகள் தாக்குதல் நடத்திய பிறகு பாகிஸ்தானில் எந்த கிரிக்கெட் போட்டியும் இடம்பெறவில்லை. எதிர்வரும் அக்டோபர் மாதம் தமது நாட்டுக்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வருமாறு இலங்கைக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்தது. ஆனால், தமது அணியினரின் பாதுகாப்பு குறித்த கவலைகள் இருப்பதால், அங்கு பயணம் செய்ய முடியாத நிலை உள்ளது என்று இலங்கை கிரிக்கெட் சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இலங்க…

    • 0 replies
    • 626 views
  11. இலங்கை அணியினரின் பஸ்ஸில் பெற்றோல் திருட்டு இங்கிலாந்துக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் பஸ்ஸிலிருந்து திருடர்களால் சுமார் 700 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான பெற்றோல் திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிடில் செக்ஸ் பிராந்திய அணியுடனான 3 போட்டியின் பின்னர் ஹோட்டலிருந்து வெளியேறியபோது இப்பெற்றோல் திருட்டு குறித்து இலங்கை அணியினர் அறிந்துகொண்டதாக அணியின் முகாமையாளர் அநுர தென்னகோன் தெரிவித்துள்ளார். இலங்கை அணியினர் மேற்கு ட்ரைடன் பகுதியில் கிரவுண் பிளாஸா ஹோட்டலில் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் இதனால் இலங்கை அணியின் எந்தவொரு திட்டமும் பாதிக்கப்படவில்லை எனவும் குறித்த பஸ் கம்பனியினால் இப்பிரச்சினை தீர்க்கப்பட்டதாகவும் அ…

    • 2 replies
    • 1.5k views
  12. வீரர்களின் ரகசியங்களை வெளியிட்ட ஐ.பி.எல். நடன அழகி நீக்கம். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ரசிகர்களையும், வீரர்களையும் உற்சாகப்படுத்துவதற்காக ஒவ்வொரு அணிகளும் `சியர்ஸ் லீடர்ஸ்' என்ற அழகிகளின் நடனத்துக்கு ஏற்பாடு செய்துள்ளன. இதற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் தென்ஆப்பிரிக்காவில் இருந்து 40 நடன அழகிகள் பணிக்கு அமர்த்தப்பட்டனர். இவர்களில் ஒருவரான கேப்ரியலா (வயது 22) திடீரென சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். அவர் வீரர்களின் அந்தரங்க விஷயங்களை கசியவிட்டதால் நீக்கப்பட்டது இப்போது தெரியவந்துள்ளது. போட்டிக்கு பிறகு நடக்கும் விருந்துகளில் வீரர்கள் அடிக்கும் கும்மாளங்களையும், தன்னை போன்ற நடன அழகிகளுடன் வீரர்கள் நெருங…

  13. திங்கட்கிழமை, 9, மே 2011 (17:39 IST) ஜூலையில் இலங்கையில் எல்.பி.எல்! ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை போல 20 ஓவர் போட்டி நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கு இலங்கை பிரிமீயர் லீக் என பெயரிடப்பட்டுள்ளது. ஜுலை மாதம் இறுதியில் தொடங்கும் போட்டி 18 நாட்கள் நடைபெறுகிறது. முதல் கட்ட போட்டியில் 7 அணிகள் இடம்பெற உள்ளன. லெவன் அணியில் 4 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் 7 உள்ளூர் வீரர்கள் இடம் பெறுவார்கள். ஒரு அணி மற்ற அணியுடன் ஒரு முறை மோதும். இதில் தகுதி பெறும் 4 அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். போட்டி கொழும்பு பிரமதேசா ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி சாம்பியன் லீக் 20 ஓவர் போட்டிக்கு தகுதி பெறும். இலங்கை பி…

  14. மஞ்சு வன்னியாராச்சியின் தங்கப் பதக்கம் பறிபோயிற்று தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து பாவனை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டமையால் இலங்கையின் குத்துச் சண்டை வீரர் மஞ்சு வன்னியாராச்சி பெற்ற தங்கப் பதக்கம் பறிக்கப்படுவதாக கோலாலம்பூர் நீதிமன்றம் இன்று தீர்பளித்துள்ளது. அவருடைய சிறுசீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்து உட்கொண்டுள்ளமை உறுதிபடுத்தப்படடுள்ளதையடுத்தே அவரது பதக்கம் பறிக்கப்படடுள்ளது. கடந்த வருடம் இடம்பெற்ற பொதுநலவாயப் போட்டியின் போது மஞ்சு வன்னியாராச்சி வேல்ஸ் நாட்டின் வீரரை வீழ்த்தி சுமார் 72 வருடங்களின் பின்னர் இலங்கைக்கு தங்கப் பதக்கம் ஒன்றை வென்றுக் கொடுத்தார். http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=31461

    • 0 replies
    • 931 views
  15. இலங்கையில் மேட்ச் பிக்ஸிங்: ஹசான் திலகரத்ன குற்றச்சாட்டு இலங்கை கிரிக்கெட்டில் 1992-ம் ஆண்டில் இருந்து மேட்ச் பிக்ஸிங் எனப்படும் சூதாட்டம் நடப்பது சாதாரணமானதுதான் என அந்நாட்டின் முன்னாள் கேப்டன் ஹசான் திலகரத்ன கூறியுள்ளார். சூதாட்டங்களில் ஈடுபட்டவர்களின் பெயர்களை விரைவில் வெளியிடுவேன் என்று அவர் உறுதிபடக் கூறினார். மேட்ச் பிக்ஸிங் இன்று, நேற்று தொடங்கியதல்ல. எனக்குத் தெரிந்தவரை, 1992-ம் ஆண்டில் இருந்து அது நடைபெறுகிறது. பொறுப்புணர்ச்சியுடன் இதைக் கூறுகிறேன் என திலகரத்ன குறிப்பிட்டார். ஏப்ரல் 2003 மற்றும் மார்ச் 2004-க்கு இடைப்பட்ட காலத்தில் திலகரத்ன இலங்கை அணியின் கேப்டனாக இருந்தார். சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பணபலத்தால் இந்த விவகாரத்தை வெற்…

  16. சர்ச்சையில் 2015 உலகக் கோப்பை கிரிக்கெட் பத்தாவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் முடிவடைந்து சில நாட்களே ஆகியுள்ள நிலையில், 2015 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அடுத்த உலகக் கோப்பை போட்டி குறித்த சர்ச்சைகள் அதற்குள்ளாகவே தொடங்கிவிட்டன. பதினோராவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் இணைந்து 2015 ஆம் ஆண்டு நடத்தவுள்ளன. அந்த உலகக் கோப்பை போட்டிகளின் போது டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது விளையாடி வரும் 10 நாடுகள் மட்டுமே பங்கு பெற முடியும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலான ஐ சி சி எடுத்துள்ள முடிவுக்கு, அந்த அமைப்பில் டெஸ்ட் போட்டிகளில் இன்னமும் விளையாடாத ஐ.சி.சியின், உறுப்பு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தற்போது சர்வதேச கிரிக்கெட் சபையி…

    • 0 replies
    • 1.1k views
  17. இலங்கை கிரிக்கெட் சபையை சாடுகிறார் முரளிதரன் வீரர்களுக்கு மே 20 ஆம் திகதிவரை  ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட அனுமதி வழங்கப்பட்டது என நான் எண்ணுகிறேன். திடீரென இடையில் என்ன நடந்தது என எனக்குத் தெரியவில்லை. இங்கிலாந்து சுற்றுலாவுக்காக இந்திய பிரிமியர் லீக் போட்டிகளை (ஐ.பி.எல்) இடையில் கைவிட்டு தாயகம் திரும்ப வேண்டுமென இலங்கை வீரர்களை இங்கிலாந்து சுற்றுலாவுக்காக இந்திய பிரிமியர்லீக் போட்டிகளை (ஐ.பி.எல்) இடையில் கைவிட்டு தாயகம் திரும்ப வேண்டுமென இலங்கை வீரர்களை இலங்கைக் கிரிக்கெட் சபை வலியுறுத்தியுள்ளதை முத்தையா முரளிதரன் குறைகூறியுள்ளார். தற்போது சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட முரளிதரனும் ஐ.பி.எல். போட்டிகளில் பங்குபற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது…

    • 1 reply
    • 1.3k views
  18. சிறிலங்கா துடுப்பாட்ட அணியின் அடுத்த தலைவரை நியமிக்கும் முயற்சிகள் இழுபறிக்கு உள்ளாகியிருப்பதற்கு இனவாதமே காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் நடைபெற்ற உலகக் கிண்ண துடுப்பாட்ட போட்டியின் இறுதி ஆட்டம் வரை முன்னேறிய சிறிலங்கா அணி, இந்தியாவிடம் தோல்வி கண்டது. இதையடுத்து, சிறிலங்கா அணியின் தலைவர் பதவியில் இருந்து குமார் சங்ககாரவும், அதையடுத்து அணியின் உதவித் தலைவர் பதவியில் இருந்து மகேல ஜெயவர்த்தனவும் விலகிக் கொண்டனர். இந்தநிலையில் புதிய அணித் தலைவரைத் தெரிவு செய்யும் முயற்சிகள் நடந்து கொண்டிருந்தபோது அரவிந்த டி சில்வா தலைமையிலான சிறிலங்கா துடுப்பாட்டச் சபையின் தெரிவுக்குழுவும் பதவி விலகியது. சிறிலங்கா அணியின் தோல்விக்குப் பொறுப்பேற்றே தெரிவுக்க…

    • 8 replies
    • 1.5k views
  19. இந்திய கிரிக்கெட் சபை குறித்து ஐ.சி.சியிடம் புகாரிடப்படும்: விளையாட்டுத்துறை அமைச்சர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியின்போது இலங்கை அமைச்சர்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை நடத்திய விதம் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலிடம் (ஐ.சி.சி) முறையிடவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கூறியுள்ளார். உலகக் கிண்ணப் போட்டிகளை நடத்திய இணை நாடு என்ற வகையில் ஏனைய நாடுகளின் அமைச்சர்களை இலங்கை நடத்திய விதத்திற்கும் எமது அமைச்சர்களை இந்திய கிரிக்கெட் சபை நடத்திய விதத்திற்கும் முரண்பாடு உள்ளது. இது குறித்து நான் திருப்தியடையவில்லை. இறுதிப்போட்டியை பார்வையிட எமது நாட்டிலிருந்து 20 அமைச்சர்கள் சென்றனர். விளையாட்டுத்துறை அமைச்சரான நானும…

    • 0 replies
    • 4.1k views
  20. சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா கொடுக்க வேண்டும் என்று நாடு முழுவதும் குரல்கள் வலுத்து வரும் நிலையில் அந்த விருதை சச்சினால் வாங்கவே முடியாது என்கிறார் அரசியல் சாசன சட்ட நிபுணர் சுபாஷ் காஷ்யப் என்பவர். ஒரு வேளை சச்சினுக்கு விருது கொடுத்தே ஆக வேண்டும் என்று மத்திய அரசு நினைத்தால், விருது பெறத் தகுதிடையவர்களுக்காக அரசு நிர்ணயித்துள்ள தற்போதைய விதிமுறைகளை மாற்ற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். 1954ம் ஆண்டு பாரதரத்னா விருது ஏற்படுத்தப்பட்டது. அதுமுதல் இதுவரை 41 பிரபலங்கள் இந்த விருதினைப் பெற்றுள்ளனர். இருப்பினும் இவர்களில் ஒருவர் கூட விளையாட்டுத்துறையைச் சேர்ந்தவர் கிடையாது. காரணம், விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு விருதை அளிக்க முடியாது. அப்படி உள்ளன…

  21. போல் ஒக்டோபஸ்ஸின் ஞாபகார்த்தமாக சிலை ஜெர்மனியில் வைக்கப்பட்டுள்ளது போல் ஒக்டோபஸ்ஸிற்கு 2 மீற்றர் உயரமான பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட சிலை ஜெர்மனியில் Oberhausen என்னுமிடத்திலுள்ள நீர்வாழினக் காட்சியகத்தில் ஞபகார்த்தமாக வைக்கப் பட்டுள்ளது. --- http://www.bbc.co.uk/news/world-europe-12247183 --- Paul the Octopus memorial statue unveiled in Germany A monument to the memory of Paul the Octopus, who correctly predicted the results of matches at the World Cup last summer, has been unveiled at an aquarium in Germany. The Sea Life Centre in Oberhausen, Germany was the home of the psychic octopus who became a global star. The tribute shows a ver…

  22. குஷியாக்க வந்துவிட்டார்கள் சியர்லீடர்ஸ் வெளிநாடுகளில் பரவலாக காணப்படும் சியர் லீடர்கள் எனப்படும் உற்சாகமூட்டும் அழகிகள் என்ற கான்செப்ட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது இந்தியன் பிரிமீயர் லீக் எனப்படும் ஐபிஎல் நிர்வாகம்தான். 2008ம் ஆண்டு நடந்த முதலாவது ஐபிஎல் தொடரின்போதுதான் இந்த சியர் லீடர் அழகிகளை இந்தியா கண்டு களித்தது. http://tamil-friend.blogspot.com/2011/04/blog-post_8599.html ஒவ்வொரு அணிக்கும் தனித் தனி குழுவாக அழகிகளைக் களம் இறக்கினர். வீரர்கள் ஃபோர், சிக்ஸ் அடிக்கும்போது இந்த அழகிகள் எழுந்து ஆடியதை பார்த்து குஷியானார்கள் ரசிகர்கள். இந்த அழகிகள் ஆட்டத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் இந்தியாவில் அறிமு…

  23. IPL 2011 போட்டிகளை பிரித்தானியாவின் ITV4 இலவசமாக நேரடி ஒலிபரப்பு செய்கின்றது... நாளை 08/04/2011 போட்டிகள் ஆரம்பிக்கின்றன... விருப்பமானவர்கள் பார்க்கலாம்... இதை பிரித்தானியாவுக்கு வெளியில் இணையத்தில் பார்க்க முடியுமா தெரியவில்லை... http://www.itv.com/sport/indianpremierleague/?intcmp=NAV_SPORT7_INDIANPR6 நேரடி ஒளிபரப்பு... http://www.itv.com/sport/indianpremierleague/watchlive/ இது இப்போ வேலை செய்தால் எப்போதும் வேலை செய்யும்...

  24. ஐபிஎல் 4வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் சிறப்பாக விளையாடும் என்று அந்த அணியின் கப்டன் தோனி தெரிவித்துள்ளார். உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் கப்டன் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் ஆடை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது புதிய அணி பற்றியும் அறிவிப்பு வெளியானது. அதன் பிறகு டோணி கூறியதாவது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரும் சீசனில் சிறப்பாக விளையாடும். அணியில் ஏற்கனவே இருந்த வீரர்கள் பலர் உள்ளனர். முரளிதரன் இல்லாதது வருத்தம் தான். எங்கள் அணி சிறப்பாக அமைந்துள்ளது. பேப்பரில் பார்ப்பதற்கு அணி எவ்வளவு நன்றாக இருக்கிறது என்பது முக்கியமில்லை. மைதானத்தில் எப்படி விளையாடுகிறது என்பது தான் முக்கியம். இதைத் தான் நான் முன்பும் கூறினேன். வீரர்களின் உடல் நலம் வெற்…

  25. குமார் சங்கக்கார இலங்கை அணித் தலைவர் பதவியை துறக்கத் தீர்மானம்:- அரசியல் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது:- இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் குமார் சங்கக்கார தமது தலைவர் பதவியை துறப்பதற்கு தீர்மானித்துள்ளார். பதவியை இராஜினாமா செய்வது குறித்த தீர்மானத்தை இலங்கை கிரிக்கட் சபை நிர்வாகிகளிடம் அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பத்தாம் உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியிடம் தோல்வியடைந்ததனைத் தொடர்ந்து குமார் சங்கக்கார இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளார். அணித் தலைவர் பதவியை வேறும் ஒருவர் ஏற்றுக் கொள்வதற்கு இதுவே சிறந்தத் தருணமாக தாம் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார். 2015ம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டித…

    • 0 replies
    • 883 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.