Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஐம்பது சதங்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ஏற்படுத்தியுள்ளார். தென்னாப்பிரிக்காவின் செஞ்சுரியனில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியில் அவர் இந்த சாதனையை ஏற்படுத்தியுள்ளார். தனது 175 ஆவது போட்டியிலேயே டெண்டூல்கர் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார். இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த சச்சின் டெண்டுல்கர் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையும் ஏற்படுத்தி விட்டார். சச்சின் டெண்டூல்கர் 1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். கராச்சியின் தேசிய மைதானத்தி…

  2. உதைபந்தாட்ட அணிகளுக்கிடையில், உலகளாவிய ரீதியில் இடம்பெற்ற போட்டியின் இறுதி ஆட்டத்தில், ஐரோப்பிய நடப்பு சம்பியன்களான இன்ரர் மிலான் வெற்றிபெற்று, உலக சம்பியன் அணியாக தெரிவானது. ஆபிரிக்காவிலுள்ள கொங்கோ நாட்டைச் சேர்ந்த ரி.பி.மசம்பி அணியும், இத்தாலி நாட்டைச் சேர்ந்த இன்ரர் மிலான் அணியும், நேற்றைய நாள் இறுதி ஆட்டத்தில் மோதியபோது, 3 ற்கு 0 என்ற கோல்களின் அடிப்படையில், இன்ரர் மிலான் வெற்றியைத் தனதாக்கிக் கொண்டது. http://www.youtube.com/watch?v=tpb4H6UOIU0

    • 0 replies
    • 622 views
  3. புதுடில்லி: "" தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, அடுத்த ஆண்டு உலககோப்பை தொடரை வெல்லும்,'' என நம்பிக்கை தெரிவித்துள்ளார், தோனியின் இளமை கால பயிற்சியாளர் கேசவ் ரஞ்சன் பானர்ஜி. இந்திய அணியின் வெற்றிக் கேப்டன் தோனி. இவர் ராஞ்சியில் உள்ள டி.ஏ.வி., பள்ளியில் படித்தவர். இந்தப் பள்ளியின் விளையாட்டு பயிற்சியாளராக இருந்தவர், கேசவ் ரஞ்சன் பானர்ஜி. தோனி குறித்து இவர் கூறியது: எங்கள் பள்ளியில் படித்த போது, தோனி பாட்மின்டன் மற்றும் கால்பந்து விளையாட்டில் விருப்பம் உள்ளவராக திகழ்ந்தார். பள்ளி கால்பந்து அணியின் கோல்கீப்பராக செயல்பட்டார். இவரது கோல்கீப்பிங் திறமையை பார்த்த நான், கிரிக்கெட் அணியில் சேர்த்துக் கொண்டேன். அதற்குப் பின் கிரிக்கெட் மீது அவரது ஆர்வம் திரும்பியது. கிடைத்த…

  4. உலக அரங்கில் கால்பந்துக்கு அடுத்து அதிக ரசிகர்களை கொண்டது கிரிக்கெட் தான்.விரைவில் கால்பந்துக்கு நிகராக கிரிக்கெட்டுக்கு ரசிகர் பட்டாளம்விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கியகாரணம்"டுவென்டி-20' போட்டிகள் தான். இது வளமான வளர்ச்சிஎன்றாலும், மறுபுறம் பாரம்பரியமிக்க டெஸ்ட், ஒரு நாள் போட்டிகள் வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டுள்ளன. எதிர்காலத்தில் "டுவென்டி-20' போட்டிகள் மட்டுமே இருக்கும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு பரிமாணம் கால்பந்து, ஹாக்கி, டென்னிஸ் ஆகிய விளையாட்டுப் போட்டிகளில் பல்வேறு பரிமாணங்கள் இல்லை. ஆனால் கிரிக்கெட்டில் மட்டும் டெஸ்ட்,ஒரு நாள் மற்றும்"டுவென்டி-20' என மூன்று பரிமாணங் கள் காணப்படுகிறது. இதில் ஒன்று எழுச்சி பெற்றால், மற…

    • 28 replies
    • 2.4k views
  5. 2018 ஆம் ஆண்டு உலககிண்ணக் கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டிகளை நடத்துவதற்கான உரிமையை ரஷ்யா வென்றுள்ளது. சுவிட்ஸர்லாந்து தலைநகர் சூரிச்சிலுள்ள சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் (ஃபீஃபா) தலைமையகத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் ரஷ்யா வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டிகளை நடத்துவதற்கு ரஷ்யாவுடன் இங்கிலாந்தும் போட்டியிட்டது. அதேவேளை இப்போட்டிகளை இணைந்து நடத்துவதற்கு ஸ்பெய்ன் -போர்த்துகல் முயற்சித்தன. இதேபோல் நெதர்லாந்து- பெல்ஜியம் ஆகியனவும் இணைந்து நடத்த முயற்சித்தன. இவற்றில் ரஷ்யா தெரிவு செய்யப்பட்டதாக ஃபீஃபா தலைவர் ஸெப் பிளாட்டர் அறிவித்தார். >இதேவேளை 2022ஆம்ஆண்டு உலககிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளை நடத்துவதற்கான அனுமதியை மத்திய கிழக்கு நாடான கட்டார் பெற்றுள்ளது. …

  6. குத்துச்சண்டை வீரர் முகமது அலி ? துவிச்சக்கர வீரர் நீல் ஆம்ஸ்ராங் ? கூடைப்பந்தாட்ட வீரர் மைக்கல் ஜோர்டன் ? இல்லை 38 வயதான கேலி ஸ்லேட்டர் ??

    • 2 replies
    • 1.2k views
  7. லஞ்சம் பெற முயற்சித்த சர்வதேச கால்பந்தாட்டப் பேரவை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை 18 November 10 02:39 pm (BST) லஞ்சம் பெற முயற்சித்த சர்வதேச கால்பந்தாட்டப் பேரவை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச கால்பந்தாட்டப் பேரவையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான அமோஸ் அடாமு மற்றும் ரெய்னால்ட் ரிமாரி ஆகியோருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உலகக் கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டித் தொடரை நடாத்துவது குறித்த வாக்கெடுப்பின் போது பணம் வழங்கினால் ஆதரவாக வாக்களிப்பதாக இவர்கள் அறிவித்துள்ளனர். 2018 மற்றும் 2022ம் ஆண்டுகளில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் தொடர்பிலான வாக்கெடுப்பின் போது இவர்கள் பக்கச்சார்பாக வாக்களிப்ப…

    • 1 reply
    • 810 views
  8. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் துவக்க ஆட்டக்காரரான கிரிஸ் கேல் 333 ரன்களை அடித்து சாதனைப் பட்டியலில் தனது பெயரையும் பதிவு செய்துள்ளார். இலங்கைக்கு எதிராக காலியில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தை மேற்கு இந்தியத் தீவுகள் அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 362 ரன்கள் என்ற வலுவான நிலையில் ஆரம்பித்தது. முதல் நாள் ஆட்டத்தில் 219 ரன்களை அடித்திருந்த கிரிஸ் கேல் தொடர்ந்து ஆடி மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு 300 ஓட்டங்களைத் தாண்டினார். இதன் மூலம் வெளிநாடு ஒன்றில் நடந்த போட்டியில் 300 ஓட்டங்களுக்கு மேல் எடுத்த முதல் மேற்கிந்திய அணி வீரர் என்ற சாதனையை கிரிஸ் கேல் புரிந்துள்ளார். காலி கிரிக்கெட் மைதானத்தில்…

  9. சீனாவில் முதன்முறையாக சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற்றுள்ளது. குவாங்சூ நகரத்தில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்த போட்டி நடைபெற்றுள்ளது. கிரிக்கெட் போட்டிக்கு என்று கட்டப்பட்டுள்ள அரங்கத்தில் நடைபெற்ற பெண்கள் கிரிக்கெட் போட்டியில் சீனா மலேசியாவை வெற்றி கொண்டது. இதனை குறைந்த அளவிலான பார்வையாளர்கள் பார்த்தனர். சீனாவுக்கு கிரிக்கெட் புதியது. ஆகவே கிரிக்கெட் நடைபெற்ற போது ரன்கள், விக்கெட்டுகள் என்றால் என்ன என்பது போன்ற விளக்கங்கள் பார்வையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டது. http://www.bbc.co.uk/tamil/news/story/2010/11/101113_chinacricket.shtml

    • 0 replies
    • 667 views
  10. சச்சின் ரகசியம்: தீபிகா ஆர்வம் புதுடில்லி: ""கடந்த 21 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருகிறார் சச்சின். இதன் ரகசியம் பற்றி அறிய ஆர்வமாக இருக்கிறேன்,`` என, வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி தெரிவித்துள்ளார். இந்தியாவின் சிறந்த வில்வித்தை நட்சத்திரம் தீபிகா குமாரி. சமீபத்திய காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று அசத்தினார். அடுத்து, சீனாவின் குவாங்சு நகரில் நடக்க உள்ள ஆசிய விளையாட்டிலும்(நவ. 12-27) தங்கப்பதக்கம் வெல்ல காத்திருக்கிறார். இதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள இவர், இந்திய அணியின் சாதனை நாயகன் சச்சின் குறித்து வியப்பு தெரிவிக்கிறார். மிக நீண்ட காலமாக கிரிக்கெட் விளையாடி வருவதன் ரகசியம் பற்றி, அவருடன் பேச விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார். …

    • 2 replies
    • 1.5k views
  11. சிட்னியில் நடைபெற்ற அவுஸ்திரெலியாவுக்கும் சிறிலங்கா அணிக்கும் இடையிலான துடுப்பாட்டம் சிட்னியில் சென்ற வெள்ளிக்கிழமை அவுஸ்திரெலியாவுக்கும் சிறிலங்கா அணிக்கும் இடையிலான இரண்டாவது துடுப்பாட்டப் போட்டி நடைபெற்றது. தமிழர்களின் குரல் என்ற அமைப்பு அவுஸ்திரெலியா அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் படி கேட்டுக்கொண்டது. நானும் கலந்து கொள்ள வேலையில் விடுமுறை கேட்டேன். சிறிலங்காவுக்கு ஆதரவு தெரிவிக்கவா செல்கிறீர்கள் என்று என்னுடன் வேலை செய்யும் அவுஸ்திரெலியர்கள் சிலர் கேட்டார்கள். இல்லை நான் அவுஸ்திரெலியாவுக்கு ஆதரவு கேட்கவே செல்கிறேன். சிறிலங்காவில் பிறந்து ஏன் அவுஸ்திரெலியாவுக்கு ஆதரவு கேட்கிறீர்கள் என்று கேட்டார்கள். நான் சிறிலங்காவில் தமிழனாகப் பிறந்தேன். தமிழன் என்ற காரணத்தினால் சி…

  12. இவ்வாண்டின் பேஸ்போல் World Series போட்டித் தொடரில், சான் பிறான்சிஸ்கோ ஜயன்ட்ஸ் (San Francisco Giants) அணி வெற்றி பெற்றது. நேற்று அந்தப் போட்டித் தொடரின் ஐந்தாவது போட்டி இடம்பெற்றது. ரெக்சாசில் இடம்பெற்ற நேற்றைய போட்டியில், மூன்றுக்கு ஒன்று என்ற அடிப்படையில் சான் பிறான்சிஸ்கோ அணி, ரெக்சாஸ் ரேஞ்சேர்ஸ் (Texas Rangers) அணியைத் தோற்கடித்தது. அதன் மூலம், நான்குக்கு ஒன்று என்ற போட்டிகளின் அடிப்படையில் சான் பிறான்சிஸ்கோ அணி World Series போட்டித் தொடரில் வெற்றி பெற்றது. 1954 ஆம் ஆண்டின் பின்னர் முதன் முறையாக சான் பிறான்சிஸ்கோ அணி, வேர்ல்ட் சீரிஸ் போட்டித் தொடர் ஒன்றில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. [11/2/2010 ] [cmr news bulletin ]

    • 0 replies
    • 724 views
  13. காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற இலங்கை குத்துச்சண்டை வீரர் மஞ்சு வன்னியராச்சி, தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தி சிக்கியுள்ளார். டில்லியில் 19வது காமன்வெல்த் போட்டி சமீபத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற இலங்கை அணி, ஒரே ஒரு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் என 3 பதக்கம் மட்டும் வென்றது. இப்போது அந்த தங்கமும் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குத்துச்சண்டை "பாண்டம்வெயிட்' பிரிவில் மஞ்சு வன்னியராச்சி (30) தங்கம் வென்று இருந்தார். இது 72 ஆண்டுகளுக்குப் பின் இலங்கை அணி பெற்ற தங்கப்பதக்கமாகும். ஆனால் இவர் தடைசெய்யப்பட்ட "ஸ்டெராய்டு' என்ற ஊக்கமருந்தை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து லக்பிமா என்ற பத்திரிகை வெளியிட்ட செய்தியில்,"" குத்துச்சண்டையில் ஊக்கத்த…

  14. Started by nunavilan,

    சிலம்பம் சிலம்பம், தமிழர்களின் வீரத்தின் அடையாளமாகவும், பண்பாட்டு சின்னமாகவும் கலாசார புதையலாகவும் விளங்குகிறது. "சிலம்பம்' என்ற சொல் "சிலம்பல்' என்ற வினையின் அடியாகப் பிறந்தது. "சிலம்பல்' என்ற வினைச் சொல்லுக்கு "ஒலித்தல்' என்பது பொருள். மலைப் பகுதிகளில் அருவி விழும் ஓசை, பறவைகளின் கீச்சொலி, மரங்களின் இலைகள் காற்றில் அசையும் ஓசை, மிருகங்களின் இரைச்சல் போன்ற நாலாவித ஓசைகள் ஒலித்துக் கொண்டே இருப்பதால் மலைக்கு, "சிலம்பம்' என்ற பெயருண்டு.எனவே, மலை நிலக் கடவுளான முருகனுக்கும், "சிலம்பன்' என்ற பெயருண்டு. கம்பு சுழலும் போது ஏற்படும் ஓசை மற்றும் ஆயுதங்கள் ஒன்றோடொன்று மோதும் ஓசை போன்ற காரணங்களால், தமிழரின் தற்காப்புக் கலைக்கு "சிலம்பம்' என்ற பெயர் ஏற்பட்டது. நெல்லை மாவட்…

  15. Started by nunavilan,

    வர்மக்கலை உலகின் புகழ்வாய்ந்த இனங்கள் அனைத்தும் வீர சாகசங்களால் மட்டுமே அறியப்பட்டன. கோழைத்தனம் குடிபுகுந்த எந்த ஒரு வம்சமும் கொற்றம் அமைத்துக் கோலோச்சியதாக வரலாறு இல்லை. பகைவரிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் உணர்வோடு, உலகின் ஒவ்வோர் இனமும் வீர விளையாட்டுக்களுக்கான வியூகங்களை வகுத்துக் கொண்டன. ஐம்புலன்களையும் அடக்கி, உடலையும் மனதையும் ஒரு கட்டுக்கோப்புக்குள் வைத்திருக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்த மனித இனங்கள், உயிர்காக்கும் தற்காப்புக் கலைகளையும் உருவாக்கி, அவற்றைப் பேணிடும் வகையில் பாசறைகள் அமைத்துப் பயிற்சிகள் மேற்கொண்டன. இதில் தமிழினமும் அடங்கும். "வாளொடு முன்தோன்றி மூத்தக் குடி" என்னும் செவ்விய கூற்று, தமிழ் இனத்தை ஒரு வீரப்பரம்பரையாகவும், தம…

  16. மேற்கிந்திய அணியின் புதிய தலைவராக டரின் சமி வீரகேசரி இணையம் -மேற்கிந்திய அணியின் புதிய தலைவராக டரின் சமி தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. நவம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள இலங்கை மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளில் கிரிஸ் கேல் அணித்தலைவராக இருப்பார் என தெரிவிக்கப்படுகிறது. மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் வாரியத்தின் உடன்பாட்டுக்கு அவ் அணியின் முன்னாள் தலைவர் கிரிஸ் கேல் உடன்படாமையினால் அணி தலைவர் மற்றும் உபத்தலைவர் பதவியிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ,

  17. போல் போடுதல், பட் செய்தல் இதில் கடினமானது எது? இன்று தற்செயலாக இந்தக்கேள்வி எனக்குள் உதித்தது. நான் நினைக்கின்றேன் மட்டையால் அடிப்பதுதான் கடினமானது என்று. காரணம்: ஒவ்வொரு தடவையும் பந்தை எதிர்கொள்ளும்போது மட்டையடிவீரர் ஆட்டம் இழப்பதற்கு சாத்தியம் உள்ளது. பந்துவீசும்போது ஒவ்வொரு தடவையும் நாம் மட்டை அடிப்பவரை வீழ்த்துவதற்கு சாத்தியம் உள்ளது, அத்துடன் பந்துவீசும்போது (சில விதிவிலக்குள் தவிர) களவீரர்களை நமக்கு ஏற்றாற்போல் நிறுத்தமுடியும். நீங்கள் இதுபற்றி என்ன நினைக்கிறீங்கள்? இப்படி ஓர் கேள்வி தோன்றக்காரணம்.. இன்று சச்சின் தெண்டூர்காரின் மட்டையடி மூலம் பெற்ற ஓட்டவிபரங்களை பார்த்தேன். மட்டையடிவீரராக சாதனை செய்வதா அல்லது பந்துவீச்சாளராக சாதனை செய்வதா கடினமானது எனும் ஓர் கேள்வி …

    • 25 replies
    • 2.3k views
  18. இந்தியாவில் ஆஸ்திரேலியர் வெறியாட்டம்; கிரிக்கெட் ‌தோல்வியால் அநாகரிகத்தின் உச்சத்தைத் தொட்டனர் ஆந்திர பிரதேசம் ஹைதராபாத்தில், பி.எட் படித்த .. பதிவு செய்த நாள் : அக்டோபர் 15,2010,08:25 IST புதுடில்லி: இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் தோல்‌வி அடைந்ததைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஆஸ்திரேலியர்கள், புதுடில்லியில் வெறியாட்ட்டத்தில் ஈடுபட்டனர். விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளாமல், இத்தகைய அநாகரிகமான செயல்களில் அவர்கள் ஈடுபட்டனர். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்காக வந்திருந்த ஆஸ்திரேலிய விளையாட்டு வீரர்கள், வீரர்களுக்கான கிராமத்தில் தங்கள் வெறியாட்டத்தை அரங்கேற்றினர். காமன்வெல்த் போட்டிகளில் அதிகப் பட்ச பதக்கங்…

  19. மொகாலி: மொகாலி டெஸ்டில், இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான் துல்லியமாக பந்துவீச, ஆஸ்திரேலிய "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். பொறுப்புடன் ஆடிய வாட்சன் சதமடித்து கைகொடுக்க, ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 224 ரன்கள் எடுத்திருந்தது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் மொகாலியில் நேற்று துவங்கியது. "டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங், பேட்டிங் தேர்வு செய்தார். பாண்டிங் அரைசதம்: முதல் இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணிக்கு சைமன் காடிச் (6), ஜாகிர் வேகத்தில் வெளியேறி மோசமான துவக்கம் கொடுத்தார். பின்னர் இணைந்த ஷேன் வாட்சன், ரிக்கி பாண்டிங் ஜோடி இந்திய பந்துவீச்சை எளிதாக…

  20. யோகா -- மூச்சுப்பயிற்சி http://www.wikihow.com/Do-Pranayam --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

  21. சிங்கள கிரிக்கெட்டு வீரர்களின் அசத்தலான ஆட்டங்கள்... அரவிந்த டி சில்வா ரொம்ப பிடிக்கும்.... எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது 50 கிந்திய கூட்டமைப்பு சுந்திர தின கோப்பை அன்று அதன் பிறகு நடந்த ஆசிய கோப்பை என அனைத்திலும் வெளுத்து வாங்கினார் சுருக்கமாம சொன்னால் இவர் இன்னோரு நங்கூரம் அதாவது டிராவிட்.... ஏனோ அந்த காணோளிகள் கிடைக்கவில்லை... கிடைத்தவுடன் இணைப்பேன்... அவர் ஆப் சைடில் இரு கால்களையும் உள்ளே வாங்கி அடிக்கும் விதமே தனி அழகு....

  22. கராச்சி: ""இனிவரும் காலங்களில், மீண்டும் டெஸ்ட் போட்டியில் விளையாட விருப்பம் இல்லை,'' என, பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' போட்டி கேப்டன் சயீத் அப்ரிதி தெரிவித்துள்ளார். சமீபத்தில் இங்கிலாந்து சென்ற பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. லார்ட்சில் நடந்த முதல் டெஸ்ட் போட்டிக்கு பாகிஸ்தான் அணியின் கேப்டனாக அப்ரிதி இருந்தார். இப்போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைய, டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வை அறிவித்தார் அப்ரிதி. அதன்பின் சல்மான் பட் தலைமையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் பங்கேற்ற பாகிஸ்தான் அணி, சூதாட்ட சர்ச்சையில் சிக்கி மோசமான தோல்வி அடைந்தது. இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் "ஆல்-ரவுண்டர்' அப்ரித…

  23. ஐ.பி.எல்: இதுவும் ஒரு விளையாட்டுதான் - ராஜ்ப்ரியன் ஐ.பி.எல் என்ற மூன்று எழுத்து, பாரத தேசத்தின் பாராளுமன்றம் முதல் பட்டி தொட்டி வரை பேசும் விஷயமாகிவிட்டது. ஐ.பி.எல் பாராளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. ஒரு அமைச்சரின் பதவியையும் காவுவாங்கியுள்ளது. காரணம் இதன் பின்னால் நடந்த திரை மறைவு விவகாரங்கள் வெளியே வந்தததால்தான். 2008ல் தான் முதன் முதலில் ஐ.பி.எல் 20-20 மேட்ச் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணி, பெங்களுர் ராயல் சேலஜ்ஜர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணி என 8 அணிகள் உருவாக்கப்பட்டது. இந்த அணிகள் சந்தையில் ஆடு, மாடுகள் ஏலம் விடப்படுவதை போல …

  24. IPL போட்டிகளை நேரடியாக Youtube ஒளிபரப்புகிறது. http://www.youtube.com/user/IPL

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.