விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7840 topics in this forum
-
படு தோல்வியடைந்த இந்தியா. தென்னாபிரிக்கா, இந்தியாவுக்கிடையிலான முதலாவது துடுப்பட்டத்தில் இந்தியா இன்னிக்ஸினால் தென்னாபிரிக்காவிடம் படு தோல்வியடைந்திருக்கிறது. தென்னாபிரிக்கா 558 ஒட்டங்களுக்கு 6 ஆட்டக்காரர்கள் ஆட்டமிழந்த நிலையில் விளையாட்டை நிறுத்தி இந்தியாவை ஆடப் பணித்தது. இந்தியா 233 ஒட்டங்களை முதல் இன்னிங்கிசிலும், 319 ஒட்டங்களை இரண்டாவது இன்னிங்கிசிலும் பெற்றது. அடுத்து 2வது போட்டி கொல்கத்தாவில் வரும் ஞாயிறு நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறாவிட்டால் இந்தியா டெஸ்ட் போட்டிகளில் முதல் இடம் என்ற நிலையை இழக்கும் அபாயம் ஏற்படவாய்ப்பிருக்கிறது. http://www.cricinfo.com/indvrsa2010/engine/current/match/441825.html
-
- 5 replies
- 1.1k views
-
-
http://www.youtube.com/watch?v=q9UUgrgSJKo
-
- 9 replies
- 1k views
-
-
சச்சின், டிராவிட் அபார சதம்-புதிய உலக சாதனை வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கரும், ராகுல் டிராவிடும் அபாரமாக ஆடி சதம் போட்டனர். அத்துடன் புதிய உலக சாதனையும் படைத்தனர். மிர்பூரில் நடந்து வரும் 2வது டெஸ்ட்டில் இந்தியா வலுவான ஸ்கோரை எட்டியுள்ளது. வங்கதேசத்தை முதல் இன்னிங்ஸில் 233 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா, இன்றைய 2வது நாள் ஆட்ட நேர இறுதியில், தனது முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 459 ரன்களை குவித்துள்ளது. இன்றைய ஆட்டத்தின் சிறப்பம்சம் கம்பீர், ஷேவாக் ஆகியோர் போட்ட அரை சதங்களும், சச்சின், டிராவிட் படைத்த உலக சாதனையுடன் கூடிய அபார சதங்களுமே. கம்பீர் 68 ரன்களும், ஷேவாக் 56 ரன்களும் குவித்தனர். பின்னர் ஆடிய சச்சினும், டிரா…
-
- 0 replies
- 669 views
-
-
பாகிஸ்தான் வீரர்களை தேர்வு செய்யாமை சதியா?:-லலித் மோடி ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மார்ச் 12 ஆம் திகதி நடைபெறயிருப்பதால் ஒவ்வொரு அணிகளும் வீரர்களை ஏலத்தில் தெரிவு செய்தன. ஆனால் பாகிஸ்தான் வீரர்கள் ஒருவருமே ஏலத்தில் தேர்வு செய்யப்படவில்லை. எனவே இது தொடர்பில் பாகிஸ்தான் கூறுகையில் எங்களை பழிவாங்கும் நோக்கிலேயே பாகிஸ்தான் வீரர்களில் ஒருவரைக் கூட ஏலத்தில் தெரிவுசெய்யவில்லையென தெரிவித்திருந்து. ஆனால் இது குறித்து ஐபிஎல் ஆணையாளர் லலித் மோடி கூறுகையில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஏலத்தில் பாகிஸ்தான் வீரர்களை தேர்வு செய்யாததில் சதி ஏதுமில்லை இவ்வாறு இருக்க ஐபிஎல் ஏலத்தில் அவுஸ்திரேலியா, கனடா, சிம்பாப்வே, நியூஸிலாந்து, பாகிஸ்தான் வீரர்கள் கலந்துகொண்டனர். இதில் பாகிஸ்தான் வீர…
-
- 1 reply
- 615 views
-
-
கிரிக்கெட்டை அழிக்க வந்த வைரஸ்தான் டுவென்டி 20: மியான்தத் கராச்சி: கிரிக்கெட்டை அழிக்கும் வைரஸாக மாறியுள்ளது டுவென்டி 20. இதை நான் அன்றே சொன்னேன். இன்று அது நிரூபணமாகி வருகிறது என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜாவேத் மியான்தத். இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், டுவென்டி 20 கிரிக்கெட் போட்டிகள் அறிமுகமானபோதே இது கிரிக்கெட்டை அழித்து விடும் என்று நான் எச்சரித்தேன். இன்று அது நிரூபணமாகி வருகிறது. உலகம் முழுவதும் டுவென்டி 20 கிரிக்கெட் போட்டிகள் வேகமாக பரவி வருகின்றன. பெருமளவில் பணம் புழங்க ஆரம்பித்துள்ளது. இதனால் நீண்ட நேர போட்டிகளான டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கு மவுசு குறையத் தொடங்கி விட்டது. வீரர்களும் அத…
-
- 0 replies
- 480 views
-
-
துபாயில் சர்வதேச மாரத்தான் போட்டி: எத்தியோப்பிய வீரர் முதலிடம் துபாயில் ஸ்டாண்டர் சார்ட்ர்ட் வங்கியின் ஆதரவில் 21ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற சர்வதேச மாரத்தான் போட்டியில் எத்தியோப்பிய வீர்ர் ஹெய்லி ஜெப்ர்செலஸ்ஸி மூன்றாவது வருடமாக தொடர்ந்து முதலிடம் பெற்றுள்ளார். முப்பத்து ஆறு வயதான இவர் 42.2. கிலோ மீட்டர் தூரத்தை (26 மைல்) இரண்டு மணி, ஆறு நிமிடம், ஒன்பது விநாடிகளில் கடந்து முதல் பரிசை பெற்றார். எத்தியோப்பியாவின் சாலா டிசாஸே இரண்டாவது இடத்தைப் பெற்றார்.உலகெங்கிலும் பொருளாதாரப் பின்னடைவின் காரணமாக பல்வேறு சவால்கள் காத்திருப்பினும், துபாய் மாரத்தானில் அதன் தாக்கம் எதிரொலிக்காது பரிசுத் தொகையானது அதிகமாகவே வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 2011 ஆம் ஆண…
-
- 0 replies
- 466 views
-
-
கைவிடப்பட்டது டெல்லி போட்டி- ரசிகர்கள் வன்முறை டெல்லி: டெல்லி பெரோஸ்ஷா கோட்லா கிரிக்கெட் மைதான ஆடுகளம் மிகவும் அபாயகரமானதாக மாறியதால் இன்று தொடங்கிய, இந்திய, இலங்கை இடையிலான 5வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கைவிடப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் மைதானத்தில் பெரும் அமளியில் இறங்கி இருக்கைளை அடித்து நொறுக்கி சூறையாடினர். இந்திய கிரிக்கெட் உலகுக்கு இன்று பெரும் அவமான தினம். புகழ் பெற்ற டெல்லி பெரோஷா கோட்லா மைதானம் விளையாட லாயக்கில்லாத மைதானமாக, அபாயகரமானதாக மாறி வீரர்களைக் காயப்படுத்தி போட்டியையே கைவிடும்படி மாற்றி விட்டது. இலங்கை அணி முதலில் பேட்டிங்கைத் தொடங்கியது. இதையடுத்து இந்தியா பவுலிங்கைத் தொடங்கியது. ஆனால் முதல் பந்திலிருந்தே மிகவும் அபா…
-
- 1 reply
- 831 views
-
-
சிறீ லங்கா கிரிக்கட் முன்னணி வீரர்கள் மதுபான விடுதியில் காணப்படுவதான படங்கள் செய்தியாக வெளியாகியுள்ளன. http://tamil10.com/submit/story.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-video-1
-
- 2 replies
- 1.8k views
-
-
புதுடில்லி: கட்டாக் போட்டியில் சச்சின் சதம் அடிக்கும் வாய்ப்பை தினேஷ் கார்த்திக் அநியாயமாக பறித்து விட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. கடைசி கட்டத்தில் நிலைமையை புரிந்து கொள்ளாமல் ஆடிய கார்த்திக் ஒரு சிக்சர் அடிக்க, சச்சின் 96 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்தியா வந்துள்ள இலங்கை அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. கட்டாக்கில் நடந்த 3வது போட்டியில் இந்திய அணி, இலங்கையை வீழ்த்தியது. இப்போட்டியின் 42வது ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 14 ரன் தேவைப்பட்டது. அப்போது சச்சின் சதத்தை எட்ட 10 ரன் மட்டுமே தேவைப்பட்டது. இதனை உணர்ந்து சச்சினுக்கு அதிக வாய்ப்பு அளிக்கவில்லை தினேஷ் கார்த்திக். 5வது பந்தில் வீணாக ஒரு சிக்சர் அடித்தார். 43வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு …
-
- 0 replies
- 1.7k views
-
-
முதல் ஒரு நாள் போட்டி: இந்தியா போராடி வெற்றி- இலங்கை 411 ரன் குவித்தது ராஜ்கோட், டிச. 15- இந்தியா- இலங்கை அணிகள் இடையேயான 5 ஒரு நாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. கை விரலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அதிரடி பேட்ஸ்மேன் யுவராஜ்சிங் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக விரட் கோலி இடம் பெற்றார். இலங்கை அணியில் காயம் காரணமாக முரளீதரனும், காய்ச்சல் காரணமாக மலிங்காவும் ஆடவில்லை. இலங்கை அணி கேப்டன் சங்ககரா `டாஸ்' வென்று இந்தியாவை முதலில் ஆட அழைத்தார். ஷேவாக்கும், தெண்டுல்கரும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இந்திய அணியின் தொடக்கம் மிகவும் சிறப்பாக இருந்தது. ஷேவாக் வழக்கம்போல் அதிரடியாக விளையாடினா…
-
- 22 replies
- 2.7k views
-
-
அடுத்த வருடம் 2010 உலகக் கிண்ண கால்பந்து போட்டித் தொடர் தென்னாபிரிக்காவில் ஜூன் 21ஆம் திகதி தொடங்கி ஜூலை 11ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. இத் தொடரில் 32 நாடுகள் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. போட்டித் தொடரை நடாத்தும் தென்னாபிரிக்கா நேரடியாக தகுதி பெற்றுள்ளது. மற்றைய 31 நாடுகளும் தகுதிச் சுற்றில் விளையாடி தெரிவு செய்யப்பட்டுள்ளன. எல்லாமாக 64 போட்டிகள் நடக்கவுள்ளன. ஒவ்வொரு நாடும் இடம்பெறும் லீக் போட்டிகளுக்கான பிரிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 2 நாடுகள் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறும். இதில் பிரிவு G ஆனது Group of Death என அழைக்கப்படுகிறது. ஏனெனில் இப் பிரிவில் உள்ள 4 அணிகளுமே பலம் பொருந்தியவை. அடுத்ததாக பிரிவு A பலம் பொருந்திய அணிகள…
-
- 654 replies
- 33.9k views
-
-
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் காலடி எடுத்து வைத்து இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. 16வயதில் இந்திய அணிக்காக "பேட்' பிடித்த இவர், 36 வயதிலும் அசைக்க முடியாத "ஹீரோவாக' ஜொலிக் கிறார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 175 ரன்களை விளாசிய இவர், தனது ஆட்டத்தில் இன்னும் இளமை மாறவில்லை என்பதை அழுத்தமாக நிரூபித்தார். மிக நீண்ட காலமாக அசத்தி வரும் இவரது சாதனை பயணத்தை பார்ப்போம். கடந்த 1973, ஏப்., 24ம் தேதி மும்பையில் பிறந்த சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் இளம் பருவத்தில் இருந்தே கிரிக்கெட் மீது ஆர்வமாக இருந்தார். அண்ணன் அஜித் ஊக்கம் அளிக்க, உள்ளூர் போட்டிகளில் தூள் கிளப்பினார். முதலில் பள்ளி அளவிலான "ஹாரிஸ் ஷீல்டு' போட்டியில் …
-
- 4 replies
- 2k views
-
-
விளையாட்டுலகம் எங்கே செல்கிறது? http://www.youtube.com/watch?v=RDbdCbo-LNE&feature=related
-
- 1 reply
- 1.2k views
-
-
ஊக்க மருந்து பயன்படுத்தியதாக அன்ட்ரே அகாஸி ஒப்புக் கொண்டுள்ளார்‐ 29 October 09 04:52 pm (BST) உலகின் மிகப் பிரபலமான டென்னிஸ் நட்சத்திரங்களில் ஒருவராக போற்றப்படும் அமெரிக்காவின் முன்ளாள் டென்னிஸ் நட்சத்திரம் அன்ட்ரே அகாஸி ஊக்க மருந்துகளைப் பயன்படுத்தியதாக ஒப்புக் கொண்டுள்ளார். 39 வயதான அன்ட்ரே அகாஸி, கிறிஸ்டல் மெதமடமைன் எனப்படும் மருந்தினைப் பயன்படுத்தி ஊக்க மருந்து சோதனைகளிலிருந்து தப்பியதாக தெரிவித்துள்ளார். அண்மையில் வெளியிட்டுள்ள தமது வாழ்க்கைச் சரிதத்தில் இந்த இரகசியங்களை அவர் அம்பலப்படுத்தியுள்ளார். 2006ம் ஆண்டு டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற அன்ட்ரே அகாஸி, மொத்தமாக எட்டு தடவைகள் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார…
-
- 0 replies
- 1.1k views
-
-
இன்று நடந்த Champions League Twenty20 விளையாட்டில் தமிழகத்தை சேந்த தினேஸ் கார்த்திக் Mendisண் பந்தை ஒரு கை பாத்தார் Mendis போட்ட ஒரு ஒவரில் SIX SIX SIX அடிச்சு அசத்தினார்
-
- 3 replies
- 4.5k views
-
-
-
இங்கிலாந்து-ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் அணிகள் இடையே வரலாற்று புகழ்மிக்க 'ஆஷஸ்` டெஸ்ட் தொடர் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த போட்டி நடத்தப்படுகிறது. இதன்படி 65-வது ஆஷஸ் டெஸ்ட் கடந்த மாதம் இங்கிலாந்தில் தொடங்கியது. இதில் முதல் 4 டெஸ்டில் இரு அணியும் தலா ஒரு வெற்றி பெற்றன. இரு போட்டி டிராவாகின. இதனால் தொடர் சமன் ஆன நிலையில் கோப்பையை வெல்வது யார் என்பதை நிர்ணயிக்கும் பரபரப்பான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 332 ரன்களும், ஆஸ்ட்ரேலியா 160 ரன்களும் எடுத்தன. பின்னர் 172 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 9 …
-
- 2 replies
- 873 views
-
-
கிறைஸ்ட்சர்ச் : பந்தை எறிவது தொடர்பான சர்ச்சையில் மீண்டும் சிக்கியுள்ளார் முரளிதரன். இவர், அளவுக்கு அதிகமாக கையை வளைத்து பந்து வீசுவதாக நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் மார்க் ரிச்சர்ட்சன் குற்றம்சாட்டியுள்ளார். இலங்கை அணியின் "சுழல் மன்னன்' முரளிதரன். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்(777) வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவரது பந்துவீச்சு தொடர்பாக 1995 முதல் சர்ச்சை நீடிக்கிறது. ஐ.சி.சி., மீது தவறு: தனக்கு எதிரான சர்ச்சைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காத முரளிதரன் வழக்கம் போல விக்கெட் வேட்டை நடத்தி வருகிறார். சமீபத்திய நியூசிலாந் துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கூட அபாரமாக பந்து வீசினார். இந்தச் சூழலில் இவர் மீது மீண்டும் பந்தை எறிவதா…
-
- 6 replies
- 1.9k views
-
-
பேர்லினில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அகில உலக மெய்வல்லுனர் போட்டியில் , ஜமெய்க்காவை சேர்ந்த யுசைன் போல்ட் உலகின் அதி வேக மனிதன் என்னும் பட்டத்தை தனதாக்கி கொண்டார் . 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் , 41 கால் தடங்களை பதித்து ....... 9.58 வினாடிகளில் முதலாவது இடத்தை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. .
-
- 1 reply
- 1.2k views
-
-
சுனில் கவாஸ்கர் 60 இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பல்வேறு சாதனைகள் புரிந்த சுனில் கவாஸ்கர் இன்று 60 ஆவது வயதில் காலடி எடுத்து வைக்கிறார். இந்த சாதனையாளர் பற்றிய சில குறிப்புகள். பெயர்: சுனில் மனோகர் கவாஸ்கர் பிறந்த தேதி, இடம்: மும்பை, 10.07.1949 செல்லப் பெயர்:சன்னி பேட்டிங்: வலதுகை ஆட்டக்காரர் பெளலிங்: வலதுகை மிதவேகப் பந்துவீச்சாளர் களமிறங்கும் இடம்: துவக்க ஆட்டக்காரர் முதல் போட்டி: வாசிர் சுல்தான் கோல்ட்ஸ் அணிக்காக, துர்காபுர் அணிக்கு எதிராக மொய்ன் உத் தெளலத் கோல்ட் கோப்பைப் போட்டிக்காக 17 வயதில் (1966). கடைசி போட்டி: உலக அணிக்காக, எம்.சி.சி.க்கு எதிராக 1988 இல் லார்ட்ஸ் மைதானத்தில் களமிறங்கினார். அதிகபட்ச ரன்: பாம்பே…
-
- 1 reply
- 1.6k views
-
-
20-20 கிரிக்கெட் உலகக் கோப்பை: இலங்கையை வீழ்த்தி பட்டம் வென்றது பாகிஸ்தான் இருபது ஓவர்களைக் கொண்ட உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியினை பாகிஸ்தான் அணி வென்றுள்ளது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பாக்ஸ்தான் அணி இலங்கை அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று முதல் முறையாக இந்த உலகக் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. முதலில் ஆடிய இலங்கை அணி தனது இருபது ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ஓட்டங்களை எடுத்தது. ஆட்டத்தின் துவக்கம் முதலே இலங்கை அணியின் விக்கெட்டுகள் சரிய ஆரம்பித்தன. இலங்கை அணி முதல் சில ஓவர்களிலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்தது அந்த அணிக்கு பெரிய அழுத்ததை ஏற்படுத்தியது. இலங்கை அணியின் சார்பில் அதன் தலைவர் குமார் சங்கக்கா…
-
- 5 replies
- 1.7k views
-
-
Ronaldinho வின் பத்து அதிசயிக்க வைக்கும் கோல்கள் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 2 replies
- 2.4k views
-
-
-
- 11 replies
- 3.3k views
-
-
Usain Bolt - 9.77sec ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> நேர்காணல் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 1 reply
- 1.4k views
-
-