Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. பந்துவீச்சு ஆலோசகராக பணியாற்றத் தயாராகும் இலங்கையின் நட்சத்திர வீரர் 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிகளில் ஒரு வீரராக விளையாடுவதையும் பார்க்க பந்துவீச்சு ஆலோசகராக செயற்படுவது அணிக்கு பொருத்தமானது என இலங்கை கிரிக்கெட் முகாமைத்துவம் தீர்மானித்தால், எந்தவொரு தயக்கமும் இன்றி சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதற்கு தான் தயாராகவுள்ளதாக இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான லசித் மாலிங்க தெரிவித்தார். இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான 34 வயதாகும் லசித் மாலிங்க கடந்த காலங்களில் இலங்கை அணிக்கு பாரிய சேவையாற்றிய முக்கிய வீரராவார். முத்தையா முரளிதரன் மற்றும் சமிந்த வாஸுக்குப் பிற…

  2. நன்றாக ஆடிய போதும் என்னை அணியிலிருந்து நீக்கியது காயப்படுத்துகிறது: சுரேஷ் ரெய்னா வருத்தம் சுரேஷ் ரெய்னா. - படம். | ஏ.எப்.பி. இந்திய அணிக்காக கடைசியாக கடந்த பிப்ரவரியில் ரெய்னா ஆடியதோடு சரி, அதன் பிறகு சர்வதேசப் போட்டிகளில் ரெய்னா இடம்பெறுவதில்லை. விராட் கோலியின் நீக்கு, தூக்கு கொள்கையின் படி இவரும் தூக்கப்பட்டார். இந்நிலையில் தான் நன்றாக ஆடிய போதும் அணியிலிருந்து தூக்குவது தனக்கு மிகுந்த காயத்தை ஏற்படுத்துவதாக சுரேஷ் ரெய்னா வருத்தமடைந்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ரெய்னா மீண்டும் நீல உடையில் களமிறங்குவதை அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி…

  3. இங்கிலாந்துக்கு எதிராக எங்கு போய் ஒளிந்து கொள்வது? - பிரமிப்பிலும் ஏமாற்றத்திலும் ஏரோன் பிஞ்ச் சதமெடுத்த ஏரோன் பிஞ்ச். முதலில் பேட் செய்ய இங்கிலாந்தை அழைத்தால் ஸ்கோர் 500 பக்கம் செல்கிறது, சரி நாம் முதலில் பேட் செய்வோம் என்று முடிவெடுத்து 310 ரன்களை அடித்தாலும் இங்கிலாந்து 45 ஓவர்களில் அந்த இலக்கை ‘ஃப்பூ’ என்று ஊதித்தள்ளுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு என்னதான் வழியிருக்கிறது என்கிறார் அதன் தொடக்க வீரர் ஏரோன் பிஞ்ச். 4-0 என்று ஆஸ்திரேலியா இன்னொரு ஒயிட்வாஷுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் 6 சதங்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை எட்டினார் பிஞ்ச். …

  4. புனித பத்திரிசியார் கல்லூரி அபாரம்! பொன் அணிகளின் போரில் கிண்ணத்தை வென்றது 26 FEB, 2023 | 11:07 AM வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணக் கல்லூரிக்கு எதிராக இடம்பெற்ற 106 ஆவது பொன் அணிகளின் போரில் அபார ஆட்ட்டத்தை வெளிப்படுத்திய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அணி கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது. இரு அணிகளுக்குமிடையிலான 106 ஆவது கிரிக்கெட் போட்டி யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் இடம்பெற்றது. இப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 272 என்ற சிறந்த ஓட்ட எண்ணிக்கையை பெற்றுக்கொண்ட புனித பத்திரிசியார் கல்லூரி அணி இன்னிங்ஸ் மற்றும் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் யாழ்ப்பாணக் கல்லூரியை வீழ்த்தியது. …

  5. ஆமாம், அனுஷ்காவை காதலிக்கிறேன்: கோபத்தில் சிலிர்த்த கோலி ஆமாம், நடிகை அனுஷ்கா சர்மாவை காதலிக்கிறேன். ஆனால் இது எங்களுடைய தனிப்பட்ட விஷயம். இந்த விஷயத்தில் மற்றவர்கள் அதிகம் தலையிடாமல் பகுத்தறிவோடு நடந்துகொள்ள வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கோபத்தோடு பேசியுள்ளார். கோலியும், அனுஷ்கா சர்மாவும் காதலித்து வருவதாக கடந்த 2 ஆண்டுகளாக செய்திகள் வெளியாகி வந்தன. இவர்கள் இருவரும் இணைந்து பொது இடங்களுக்கு சென்ற படங்களும் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் நேற்று முன்தினம் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட கோலியிடம் அவருடைய காதல் பற்றி கேள்வியெழுப்பப்பட்டபோது கடும் கோபமடைந்த அவர், “ஆமாம் நாங்கள் இருவரும் காதலிக்கிறோம். ஆனால் எங்களின் தனிப்பட…

  6. ‘சச்சினுக்கு தூக்கத்தில் நடக்கும் நோய் இருக்கிறதா?’-கங்குலி வெளியிட்ட சுவாரஸ்ய தகவல் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி : கோப்புப்படம் சச்சின் டெண்டுல்கர் இரவில் தூங்கும்போது நடக்கும் நோய் உள்ளவரா என்பது குறித்து அவரின் நண்பரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி சுவாரஸ்யத் தகவலை வெளியிட்டுள்ளார். சச்சின் டெண்டுல்கரும், சவுரவ் கங்குலியும் இரு வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும் கூட, கிரிக்கெட் போட்டிகளில் சிறுவயதில் ஒன்றாகப் பயிற்சி எடுத்தவர்கள். அதுமட்டுமல்லாமல், இந்திய அணிக்குள் இருவரும் தேர்வு செய்யப்பட்டபின் நெருங்கிய நண்பர்களாக வலம் வந்தனர். உலக அணிகள…

  7. சர்வதேச சிலம்பம் போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்ட வீர வீராங்கணைகளுக்கு பாராட்டு விழா! கடந்த வாரம் இந்தியாவின் பெங்களுரில் நடைபெற்ற முதலாவது சர்வதேச சிலம்பம் போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்து இலங்கைக்கு பெருமை சேர்த்த வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை கொட்டகலையில் நடைபெற்றது. கொட்டகலை தனியார் விடுதி ஒன்றி இலங்கை சிலம்பம் சம்மேளனத்தின் தலைவர் எஸ்.எ.கந்தசாமி நாயுடு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது வீர வீராங்கனைகளின் சிலம்பம் நிகழ்வு ஒன்றும் இடம் பெற்றது. மேலும் இதில் பதக்கங்கங்களை பெற்றுக் கொண்ட பெற்றோர்களும் கலந்துக் கொண்டிருந்தனர். இலங்கை, இந்தியா, சுவிஸ்லாந்து, பெல்ஜியம், இத்தாலி, சிங்கப்பூர், மலேசி…

  8. ஐ.பி.எல். தொடரின் நேற்று முன்­தினம் நடை­பெற்ற போட்­டியில் பெங்­களூர் அணித்­த­லைவர் விராட் கோஹ்லி, போட்­டி­யின்­போது நடு­வ­ராக கட­மை­யாற்­றிய குமார் தர்­ம­சே­ன­வுடன் வாக்­கு­வா­தத்தில் ஈடு­பட்டதையடுத்து சர்வதேச ஒரு நாள் போட்டிகளிலிருந்து விராட் கோஹ்லி ஓய்வு பெறுவார் என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. இறுதிக் கட்­டத்தை நெருங்­கி­யுள்ள ஐ.பி.எல். தொடரின் நேற்று முன்­தினம் நடை­பெற்ற போட்­டியில் சன் ரைசர்ஸ் ஐத­ராபாத் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்­களூர் அணிகள் மோதின. இப்­போட்டி மழையால் பெரிதும் பாதிக்­கப்­பட்­டது. இந்­நி­லையில் இந்தப் போட்டி 11 ஓவர்­க­ளாக குறைக்­கப்­பட்­டது. முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய ஐத­ராபாத் அணி டேவிட் வோர்னர், ஹென்றிக்ஸ் ஆகி­யோரின் அரை­ச­தத்தால் 3 …

    • 4 replies
    • 593 views
  9. உலக இருபது 20 கிரிக்கெட் போட்டிகளின் தகுதிகாண் சுற்றுக்கான குழாம்கள் அறிவிப்பு இந்தியாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உலக இருபது 20 கிரிக்கெட் போட்டிகளுக்கு முன்னோடியாக நடைபெறவுள்ள தகுதிகாண் சுற்றில் 16 இணை உறுப்பு நாடுகள் இரண்டு குழுக்களில் மோதவுள்ளன. அயர்லாந்திலும் ஸ்கொட்லாந்திலும் ஜூலை 9 முதல் 26வரை நடைபெறவுள்ள தகுதிகாண் சுற்றில் பங்குபற்றவுள்ள 16 நாடுகள் தங்களது குழாம்களை அறிவித்துள்ளன. இந்த தகுதிகாண் சுற்றில் ஒவ்வொரு குழுவிலும் முதல் மூன்று இடங்களைப் பெறும் ஆறு இணை உறுப்பு நாடுகள், சர்வதேச கிரிக்கெட் பேரவையில் பூரண அங்கத்துவம் வகிக்கும் பத்து நாடுகளுடன் இணைந்து உலக இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தகுதிபெறும். தகு…

  10. 'மின்னல் மனிதர்' என்று செல்லமாக அழைக்கப்படும் தடகள வீரர் உசேன் போல்ட், தான் படித்த பள்ளிக்கு ரூ. 6 கோடி மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை வழங்கியுள்ளார். ஜமைக்காவை சேர்ந்த உசேன் போல்ட் 100 மற்றும் 200 ஓட்ட பந்தயங்களில் அசத்தி வருபவர். அண்மையில் பெய்ஜிங் நகரில் நடந்த உலகத் தடகளத்திலும் உசேன் போல்ட் இந்த இரு பிரிவிலும் தங்கம் வென்று அசததினார். ஐமைக்காவில் உள்ள ட்ரெலானி என்ற சிறிய நகரத்தில் பிறந்த உசேன் போல்ட் , அங்குள்ள வில்லியம் நிப் என்ற பள்ளியில் படித்தார். இந்த பள்ளிதான் உசேன் போல்ட் சிறந்த தடகள வீரராக உருவாக அடித்தளமிட்டது. தற்போது தடகள உலகின் மன்னனாக திகழும் உசேன் போல்ட், தான் படித்த இந்த பள்ளிக்கு சுமார் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் தொகைக்கு ஈடான பல்வேறு விளையாட…

  11. இன்றைய மோதல்கள் September 26, 2015 பாடசாலைகளுக்கு இடையிலான ரி- 20 தொடர் யாழ். மாவட்ட பாடசாலைகளின் துடுப்பாட்டச்சங்கம் 19 வயதுக்குட்பட்ட பிரிவினருக்கிடையே நடத்திவரும் துடுப்பாட்டத்தொடரின் லீக் ஆட்டங்கள் யாழ்.மத்திய கல்லூரி, சென்.பற்றிக்ஸ் கல்லூரி மைதானங்களில் நடைபெற்று வருகின்றன. இந்தத்தொடரில் மத்தியின் மைதானத்தில் இன்று இடம் பெறும் ஆட்டங்களில் காலை 9 மணிக்கு மானிப்பாய் இந்துக் கல்லூரி அணியை எதிர்த்து சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி மோதவுள்ளது. பிற்பகல் 2 மணிக்குக்கு ஸ்ரான்லிக் கல்லூரி அணியை எதிர்த்து மகாஜனக்கல்லூரி அணி மோதவுள்ளது. சென்.பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் காலை 9 மணிக்கு ஸ்கந்தவரோதயக் கல்லூரி அணியை எதிர்த்து யாழ்.மத்திய கல்லூரி அணி மோதவுள்ளது. பிற்பகல் 2 மணிக்கு வட்டுக்க…

  12. 57 வயதான சந்திரசேகர் தமிழக அணியின் கேப்டனாகவும், தமிழக அணியின் பயிற்சியாளராகவும் இருந்தவர். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் விபி.சந்திரசேகரின் திடீர் மரணம் கிரிக்கெட் வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. 57 வயதான சந்திரசேகர் தமிழக அணியின் கேப்டனாகவும், தமிழக அணியின் பயிற்சியாளராகவும் இருந்தவர். மாரடைப்பால் சந்திரசேகர் இறந்ததாக தமிழக கிரிக்கெட் அசோசியேஷன் அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடங்கப்பட்டபோது அதன் நிர்வாகத்தில் மிக முக்கியமானவராக இருந்தவர் சந்திரசேகர். இவர்தான் தோனியை அணிக்குள் கொண்டுவரும் யோசனையை அளித்தவர். மாரடைப்பால் சந்திரசேகர் இறந்ததாக தமிழக கிரிக்கெட் அசோசியேஷன் அதிகாரிகள் த…

    • 2 replies
    • 788 views
  13. 12 FEB, 2025 | 12:02 PM (நெவில் அன்தனி) இலங்கையுடனான டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில் அவுஸ்திரேலிய சுழல்பந்துவீச்சாளர் மெத்யூ குனேமானின் பந்துவீச்சு பாணி சந்தேகத்திற்குரியதென புகார் அளிக்கப்பட்டுள்ளது. காலியில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் குனேமான் மொத்தமாக 16 விக்கெட்களைக் கைப்பற்றியிருந்தார். அவரது பந்துவீச்சு பாணி சந்தேகத்திற்குரியதென புகார் அளிக்கப்பட்டதை அடுத்து ஐசிசியின் அங்கீகாரம் பெற்ற நிலையத்தில் சுயாதீன பரிசோதனைக்கு குனேமான் உட்படுத்தப்படவுள்ளார். பெரும்பாலும் பிறிஸ்பேனில் அமைந்துள்ள நிலையத்திலேயே அவரது பந்துவீச்சு பாணி தொடர்பான பரிசோதனை நடத்தப்படவுள்ளது. பந்துவீச்சாளர்கள் பந்துவீசும்போது ம…

  14. சிம்பாப்வே அணியின் துடுப்பாட்ட ஆலோசகரானார் மார்வன் சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கான ஆலோசகராக முன்னாள் இலங்கை அணித் தலைவர் மார்வன் அத்தப்பத்து நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மக்கயா நிற்னி சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/1981

  15. சச்சினுக்கு கைதட்ட சொன்ன அப்பாக்கள், இவர்களை அறிமுகப்படுத்தியதுண்டா? மூன்று போட்டிகள்... மூன்றிலும் 290க்கும் மேற்பட்ட ரன்கள். ஆனால் மூன்றிலும் தோல்வி. இதற்குக் காரணம் மோசமான பந்துவீச்சு என்று தோனி சொல்லித்தான் நமக்கு புரிய வேண்டுமென்பதில்லை. இப்போது மட்டுமல்ல, கும்ப்ளே, ஸ்ரீநாத் போன்ற பந்துவீச்சாளர்கள் இந்தியாவில் விளையாடிய காலம் தொட்டு இந்திய பந்துவீச்சு என்பது இப்படித்தான். கவாஸ்கர், சச்சின், கோலி என ஒவ்வொரு தலைமுறையிலும் ஒரு உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களை உருவாக்கிவிடும் இந்திய அணியால், வாசித்அக்ரம் போலவோ அல்லது பேட்ரிக் பேட்டர்சன் போலவோ ஒரு பந்துவீச்சாளரை உருவாக்க முடியாமல் போவது ஏன்? என்ற கேள்வி இன்றும் எழாமல் இல்லை. கிரிக்கெட்டைத் தவிர்த்து பிற…

  16. பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் ஆலோசகராக சங்ககார? February 26, 2016 பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் ஆலோசகராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்ககாரவை நியமிப்பது குறித்து ஆலோசிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கட் சபையின் தலைவர் ஷகார்யார் கான் தெரிவித்துள்ளார்.பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கட் தொடரில் பங்கேற்ற சங்ககார அங்கு பெரும் தாக்கத்தை உருவாக்கியுள்ளார். இந்த நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகி இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண ரி-20 தொடருக்கான பாகிஸ்தான் அணிக்கு சங்ககாரவை ஆலோசகராக நியமிப்பது குறித்து ஷகார்யார் கான் கருத்து வெளியிட்டுள்ளார். மேலும்; இது குறித்த முடிவு விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பாகி…

  17. லண்டன்: ஒலிம்பிக் தனி நபர் வில்வித்தை போட்டியில், நம்பர் 1 வீராங்கனை தீபிகா குமாரி, பிரிட்டன் வீராங்கனையிடம் படுதோல்வி அடைந்தார். ஒலிம்பிக் போட்டியில் வில்வித்தை மகளிர் ஒற்றையர் பிரிவு எலிமினேஷன் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய தீபிகா குமாரி தோல்வி அடைந்து வெளியேறினார். பிரிட்டன் வீராங்கனை ஆலிவரிடம் 6-2 என்ற செட் கணக்கில் தீபிகா தோல்வி அடைந்தார். இதன் மூலம் வில்வித்தையில் இந்திய ரசிகர்கள் வைத்திருந்த இறுதி நம்பிக்கையும் தகர்ந்தது. வில்வித்தையில் உலகின் முதல் தரவரசையில் இருந்த தீபிகா படுதோல்வி அடைந்தது இந்தியர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. vikatan.com

    • 1 reply
    • 635 views
  18. ஆசிய வலைப்பந்தாட்ட அணியில் மீண்டும் இடம்பிடித்த தர்ஜினி By Mohammed Rishad - தென்கொரியாவில் எதிர்வரும் ஜுலை மாதம் நடைபெறவுள்ள 12ஆவது ஆசிய வல்லவர் வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடருக்கான இலங்கை அணியில் வடக்கின் நட்சத்திர வீராங்கனையான தர்ஜினி சிவலிங்கம் மற்றும் இளம் வீராங்கனை எழிலேந்தினி சேதுகாவலர் ஆகிய இருவரும் இடம்பெற்றுள்ளனர். ஆசிய வலைப்பந்தாட்ட வல்லவர…

  19. இந்தியாவின் உசைன்போல்ட் என வர்ணிக்கப்படும் கர்நாடகாவின் எருதுகளுடன் ஓடும் ஓட்டப்பந்தய வீரர்சிறீனிவாஸ் கௌடா, தேசிய போட்டிகளில் கலந்துகொள்ளுமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோள்களை நிராகரித்துள்ளார். கம்பாலா என அழைக்கப்படும்  வயலிற்கு நடுவில் இரண்டு எருதுகளுடன் 142 மீற்றர் ஒடும்போட்டியில் சிறீனிவாஸ் கௌடா கலந்துகொண்டு சாதனை நிகழ்த்தியிருந்தார். 28 வயது கௌடா துடிப்பாக செயற்பட்டு முதல் 100 மீற்றரை 9.55 வினாடியில் கடந்தார். மொத்த தூரத்தை இவர் 13.62 வினாடிகளில் கடந்தார் இதேவேளை இவர் உசைன் போல்டின் உலக சாதனையையும் முறியடித்தார் இதன் காரணமாகஇவரை இந்திய ஊடகங்கள்இந்திய உசைன் போல்ட்என கொண்டாடுகின்றன. கௌடாவின் வெற்றி சமூக ஊடகங்கள் மூலமாகவும் ஊடகங்கள் மூலமாகவு…

  20. ’’எனக்கு சவாலாக விளங்கியது 5 பந்துவீச்சாளர்கள்’’ மக்கல்லம் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் தனக்கு சவாலாக விளங்கிய 5 பந்துவீச்சாளர்கள் பற்றி நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவர் பிரண்டன் மெக்கலம் கூறியுள்ளார். நியூசிலாந்து அணியின் அதிரடி வீரரான மெக்கல்லம் எதிரணிக்கு எப்போதும் சவாலாகவே இருப்பார். அவரை தொடக்கத்தில் இருந்தே கட்டுப்படுத்த எதிரணி பந்துவீச்சாளர்கள் திணறுவர். அப்படிப்பட்டவரே தனது கிரிக்கெட் வாழ்க்கையில் தனக்கு 5 பந்துவீச்சாளர்கள் சவாலாக விளங்கியதாக தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், இலங்கை அணியின் முரளிதரன் எனக்கு எப்போது தொல்லை கொடுத்தார். அவர் என்ன பந்துவீசுகிறார், அது எங்கு சுழன்று வரும் என்பது யாருக்கும் தெரியாது. பிரா…

  21. இங்கிலாந்தின் சுழல்பந்துவீச்சு ஆலோசகராக பாகிஸ்தானின் சக்லெய்ன் முஷ்தாக் நியமனம் பாகிஸ்­தா­னுக்கு எதி­ராக தனது சொந்த மண்ணில் நடை­பெ­ற­வுள்ள கிரிக்கெட் தொட­ரின்­போது இங்­கி­லாந்து கிரிக்கெட் சபை­யினால் சுழல்­பந்­து­வீச்சு ஆலோ­ச­க­ராக சக்லெய் முஷ்தாக் நிய­மிக்­கப்­ப­ட­வுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி எதிர்­வரும் ஜூன் மாதம் இங்­கி­லாந்து பய­ண­மா­கின்­றது. பாகிஸ்­தா­னுக்கு எதி­ராக ஓல்ட் ட்ரஃபோர்டில் நடை­பெ­ற­வுள்ள இரண்­டா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரை குறு­கிய காலத்­திற்கு இங்­கி­லாந்தின் சுழல்­பந்­து­வீச்சு ஆலோ­ச­க­ராக சக்லெய்ன் பணி­யாற்­ற­வுள்ளார். பாகிஸ்தான் தொலைக்­காட்சி நிறு­வ­னத்­துடன் 2017வரை சிறப…

  22. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரை நடத்த தயாராகவிருப்பதாக இலங்கை கிரிக்கெட், இந்திய கிரிக்கெட் நிர்வாகத்துக்கு அறிவித்துள்ளது. மே மாதம் 03 ஆம் திகதி வரையான இந்தியாவின் நாடு தழுவிய பூட்டல் நடவடிக்கை காரணமாக மறு அறிவிப்பு வரை பி.சி.சி.ஐ. ஐ.பி.எல் தொடரை ஒத்திவைத்தது. இந் நிலையிலேயே இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் தலைவர் ஷம்மி சில்வா இந்த தகவலை தெரிவித்துள்ளார். இதொடர்பான செய்தியொன்று சிங்கள ஊடகத்தில் வெளியாகியுள்ளது. அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அத்துடன் அடுத்த சில நாட்களில் இலங்கையில் கொவிட் 19 அச்சுறுத்தல் குறைந்தால் இலங்கையின் இந்த முன்மொழிவு தொடர்பில்…

    • 1 reply
    • 696 views
  23. விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளின்போது டவல்களை திருடிச் சென்றதை ஒப்புக்கொண்ட உலகின் முதல்நிலை வீரர் நோவாக் ஜோகோவிச் உலகின் முன்னிலை டென்னிஸ் வீரரான நோவாக் ஜோகோவிச் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளின் போது டவல்கள் (துவாய்) பலவற்றை திருடிச் சென்ற தாக ஒப்புக் கொண்டுள்ளார். ஜோகோவிச் சேர்பியாவைச் சேர்ந்த நோவாக் ஜோகோ விச் சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தற்போது உலகின் முதல் நிலை வீரராக விளங்குகிறார். 12 கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டங்களை வென்றவர் அவர். விம்பிள்டன் டென் னிஸ் போட்டிகளிலும் 2011, 2014, 2015 ஆம் ஆண்டுகளில் அவர் சம்பியனானார். இம் முறை தொடர்ச்சியாக மூன்றாவது வருடமாக வி…

  24. குசல் பெரேராவிற்கு நஷ்டஈடு வழங்க ஐ.சி.சி. இணக்கம் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் விக்கட் காப்பாளருமான குசல் ஜனித் பெரேராவிற்கு நஷ்டஈடு வழங்க சர்வதேச கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதாலாவது தடவையாக சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்த சந்திப்பு ஸ்கொட்லாந்தில் இடம்பெற்ற போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வருடம் குசல் பெரேராவிற்கு எதிராக ஊக்கமருந்து குற்றச்சாட்டின் பேரில் தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும் கடந்த மே மாதம் சர்வதேச கிரிக்கெட் வாரியம் குசல் பெரோவிற்கு எதிரான தடையை நீக்கியிருந்தது. இந்நிலையில் குசல் பெரேராவின் பரிசோதனைக்கு இலங்கை கிரிக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.