எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3782 topics in this forum
-
அழுத்துக http://puspaviji13.net84.net/page39.html
-
- 0 replies
- 947 views
-
-
அழுத்துக http://puspaviji13.net84.net/page22.html
-
- 0 replies
- 800 views
-
-
வல்லிபுரக்கோயில் யாழ்க்குடா நாட்டில் இருக்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய விஸ்ணு கோயில் களில் வல்லிபுரக்கோயில் முக்கியமானது. (ஏனையவை யாழ்ப்பாணம் பெருமாள் கோயில், பொன்னாலை வரதராஜ பெருமாள் கோயில்) யாழ்குடா நாட்டில் இருக்கும் கோயில்களில் மிகபெரிய இராஜ கோபுரம் உடைய கோயில். முதன் முதலாய் கோயிலுக்கு போனது கடல் தீர்த்ததுக்கு.அதுக்கு பிறகு ஒரு நாளும் கடல் தீர்த்ததுக்கோ, அல்லது திருவிழாக்களுக்கோ போனதில்லை. ஈழத்தில் சைக்கிள் தான் பிரதான போக்குவரத்து சாதனம். அது எங்களுக்கும் விதி விலக்கல்ல. அந்த நேரம் தான் இந்திய ஆமி வந்து இருந்த நேரம், சண்டை ஏதும் தோடங்கேல்லை. நானும் சின்ன பொடியன். அக்காவும், அக்கவுடைய சினேகிதிகள், சகோதரர்கள் என ஒரு பட்டாளமே போச்சுது ந…
-
- 1 reply
- 1.5k views
-
-
செஞ்சோலைத் தியாக தீபங்களுக்கு! எழுதியவர்: 'சிந்தனைச் செல்வர்' எழிலன் விலங்குகளுக்கு அஞ்சிடலில் நியாயமுண்டு - அன்றில் இடிவிழற்கு அஞ்சிடலில் நியாயம் உண்டு இளம்பிஞ்சுக் குழந்தைகளின் கல்விக் கூடம் - கொலைசெய் இழிஞர்கள்தம் ஆட்சியினால் இடிவதென்றால்? படிப்பதற்கு உதவுதலில் நியாயமுண்டு - எவரும் எங்கிருந்து படிப்பதிலும் நியாயம் உண்டு துடிதுடிக்க இனவெறியர் குண்டைப் போட்டு - பிள்ளை படிக்கையிலே படுகொலையே செய்வதென்றால்? எத்தனையோ பச்சையிளம் பிஞ்சுகள்தம் - உள்ளம் ஏங்கிஏங்கித் துடிதுடிக்கக் கொன்ற பேய்கள் எங்கிருந்து என்ன பொய்யால் மறைத்தபோதும் - காலம் அங்கழித்து மக்கள்மீளக் காதை மாற்றும். நீதியில்லா சனங்களோடே சேர்ந்த பாவம் - இன்று நீதி கேட்டுச்…
-
- 2 replies
- 1k views
-
-
லெப்.கேணல் செல்வி பற்றிய நினைவுப்பதிவு http://www.vakthaa.tv/play.php?vid=1580
-
- 1 reply
- 1.7k views
-
-
வால் பிடிக்கும் அடிமைக்கு அல்ல, வாளெடுக்கும் வீரனுக்கே வரலாறு - சு.ஞாலவன் - ஆபிரிக்காவின் மேற்குக்கரையில் அமைந்திருப்பது தான் செனேகல். இலங்கைத்தீவின் 3 மடங்கு பரப்பளவைக் கொண்டிருந்தபோதிலும் வெறும் 10 மில்லியன் மக்களையே சனத்தொகையாகக் கொண்டது இத்தேசம். இங்குதான் யோறே hபா வாழ்கிறார். 88 வயதைத் தாண்டிய அவரிடம் 'வரலாறு" பதிந்துகொள்ளாத உண்மைகள் பல உள்ளன. வரலாறு பதிந்துகொள்ளவில்லையா? ஏன் இல்லை? என்று எவராவது கேட்கலாம். வெற்றியீட்டுபவர்களால் ஒருதலைப்பட்சமாக எழுதப்படுவதே ~வரலாறு| என்பது கசப்பான உலக யதார்த்தம். சரி இந்த யோறோபாவிடம் அப்படி என்ன வரலாற்று உண்மை பெரிதாக இருந்துவிடப்போகிறதென நீங்கள் அலட்சியமாகக் கேட்கக்கூடும். 1940 இல் அவருடைய ஊரான கியூஜிபிக்குள் நு…
-
- 0 replies
- 624 views
-
-
கொழும்பு கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் தமிழர்களுக்கெதிரான போரில் சிங்கள வான்படை காத்திரமான பங்கை ஆற்றிவந்த வேளை, 24.07.2001 அன்று அதியுச்ச பாதுகாப்பைக் கொண்டிருந்த கொழும்பு கட்டுநாயக்கா விமானப் படைத்தளம் தாக்கப்பட்டதன் விளைவாக 28 வான்கலங்கள் அழிக்கப்பட்டதோடு, பொருண்மிய பலத்தை ஆட்டங்காணச் செய்துவிட்டன.
-
- 0 replies
- 692 views
-
-
(செப்டம்பர் திங்கள் 1997 ஆம் ஆண்டு, 'Tamil Tribune' எனும் இதழில் பேராசிரியர் தஞ்சை நலங்கிள்ளி அவர்கள் எழுதிய "Eyes Of Kuttimani" என்ற ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்) குட்டிமணியின் கண்கள் "எனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற ஒருவருக்குப் பொருத்துங்கள். நான் பார்க்க முடியாத தமிழீழத்தை என் கண்களாவது பார்க்கட்டும்." - குட்டிமணி விடுதலை விலைமதிப்பற்றது. நாளை மலரப் போகும் தமிழீழத்திற்காக ஆயிரமாயிரம் வீரர்களும் வீராங்கனைகளும் தங்கள் இன்னுயிர்களை விடுதலை வேள்விக்கு காணிக்கையாக்கிக் கொண்டார்கள். தனது எதிர்காலத் தலைமுறை எந்த வித அடக்குமுறைகளும் அற்று உரிமையுடனும் சுதந்திரத்துடனும் வாழ்வதற்காக தன்னை அழித்துக் கொண்டவர்தான் குட்டி…
-
- 9 replies
- 2.2k views
-
-
தமிழீழ மக்களும் வரலாற்றுக்கடமைகLuM 1 எமது தமிழ் மக்களின் வாழ்வுக்கான,மொழியுரிமைக்கான போராட்டம் 1948ஆம் ஆண்டில் இருந்து ஆங்கிலேய நாட்டிலிருந்து சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து திணிக்கப்பட்டது என்பது வரலாற்று உண்மை.....அது இன்று வரை அதாவது2008 ஆம் ஆண்டு வரை இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்களின் உயிர்களை அழித்துக்கொண்டு அதைவிட 21000 போரளிகளின் உயிர்களை மண்மீட்பு போரில் இழந்த படி பல இலட்சம் மக்களை இருப்பிடவிடங்களை விட்டு இலங்கை முழுவதிலும் உலகம் முழுவதிலும் இந்தக்கணம் வரை அகதியாக்கிக்கொண்டு இருக்கும் ஓர் இனம்.பெரும்பாண்மைஇனமான சிங்கள இனத்தினால் ஆட்சியில் இருக்கும் சிங்கள அரசுகளுடன் எப்படித்தான் பேச்சுவார்த்தைகள் சத்தியாக்கிரகங்கள் மேற்கொண்டாளும் பலன் பூச்சியமே …
-
- 0 replies
- 702 views
-
-
-
- 1 reply
- 889 views
-
-
ஓயாத அலைகள் ஒன்று வரலாற்று முக்கியத்துவம் பெற்ற முல்லைப் பெருஞ்சமர் (1996) முல்லை மாவட்டத்தில் இருந்த சிறீலங்காப் படிமுகாம் முழுமையாகக் கைப்பற்றப்பட்டு, அங்கிருந்த இராணுவத்தினரில் 1000-ற்கும் மேற்பட்ட படையினரைக் கொன்று பல கோடி ரூபா பெறுமதியான ஆயுதங்களையும் கைப்பற்றி, முல்லை மாவட்டத்தையும் சிங்கள ஆக்கிரமிப்பில்லாத பிரதேசமாக மாற்றிய பெரும் தாக்குதல் தொடக்கப்பட்ட நாள் இன்று (18.07.1996). இத்தாக்குதலின் போது 314 விடுதலைப் புலிவீரர்கள் வீரச்சாவடைந்தனர்.
-
- 4 replies
- 1.7k views
- 1 follower
-
-
-
ஆடி பிறப்பு அன்று ஆடி கூழும், கொழுக்கட்டையும் சாப்பிட்டதை மறந்திருக்க மாட்டீர்கள். [/ ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே! கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே! பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல் பச்சை அரிசி இடித்துத் தள்ளி, வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல மாவைப் பதமாய் வறுத்தெடுத்து, வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே வேலூரில் சக்கரையுங்கலந்து, தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு. வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி வெல்லக் கலவையை உள்ளே இட்டு பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே! பூவை…
-
- 16 replies
- 5.4k views
-
-
முள்ளிவாய்க்கால்: http://www.vakthaa.tv/play.php?vid=1325 பன்னங்கண்டி: http://www.vakthaa.tv/play.php?vid=486 உடுத்துறை (வடமராட்சி கிழக்கு): http://www.vakthaa.tv/play.php?vid=141
-
- 4 replies
- 1.2k views
-
-
இதை பாருங்கள் பெண்கரும்புலிகளின் வீரத்தை அழுத்துக http://www.vakthaa.tv/play.php?vid=1364
-
- 0 replies
- 910 views
-
-
இன்று (09/07/2007) நவாலிப் படுகொலை நினைவு நாள். நூற்று ஐம்பது வரையான உயிர்களை ஒரேயிடத்தில், ஒரே கட்டடத்துள், ஒரே கணத்திற் பறிகொடுத்த கருமையான நாள். 1995 யூலை எட்டாம் நாள் அதிகாலை. “முன்னேறிப் பாய்தல்” என்ற பெயரிட்டு யாழ்ப்பாணத்தின் வலிகாமத்தைக் கைப்பற்றவெனத் திட்டம்போட்டு சிங்கள இராணுவம் புதிய படை நடவடிக்கையொன்றைத் தொடங்கியது. முதல் நாள் அது குறிப்பிட்ட சில பகுதிகளைக் கைப்பற்றிக்கொண்டது. ஏற்கெனவே பலாலித் தளத்திலிருந்து ஆரம்பித்து கரையோரம் உட்பட சில பிரதேரங்களை இராணுவம் கைப்பற்றியபோது இடம்பெயர்ந்திருந்த மக்களைச் செறிவாகக் கொண்டிருந்த பகுதிகளே இப்படை நடவடிக்கை மூலம் கைப்பற்றப்பட்டன. ஏராளமான மக்கள் இடம்பெயர்ந்து பல்வேறு இடங்களுக்கு ஓடினார்கள். அதிற் பெரும்பான்ம…
-
- 0 replies
- 915 views
-
-
யாழ்ப்பாணம் தற்காலத்தில் யாழ்ப்பாணம் என்பது, இலங்கையின் வட மாகாணத்தைச் சேர்ந்த 5 மாவட்டங்களில் ஒன்றாக அதன் வட கோடியில் அமைந்துள்ள மாவட்டத்தையும், அம்மாவட்டத்தின் பிரதான நகரத்தையும் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை விட போர்த்துக்கீசர் கைப்பற்றுவதற்கு முன்னர் இலங்கையின் வடபகுதியில், இருந்துவந்த தமிழர் நாடும் யாழ்ப்பாண அரசு என்றே குறிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் என்ற பெயர் வந்த வரலாறு பற்றி, ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. இலங்கையில் தமிழ், சிங்கள இனங்களுக்கிடையே முரண்பாடுகள் உச்சக்கட்டத்திலிருக்கும் இக்காலத்தில், இரண்டு இனங்களையும் சேர்ந்தவர்கள் தங்கள் தங்கள் கொள்கைகளுக்குப் பொருந்தும் விதத்தில், வெவ்வேறு ஆய்வாளர்களின் முடிவுகளுக்கு மு…
-
- 0 replies
- 859 views
-
-
ஆனந்தன் அண்ணை.. உங்களை நான் கடைசியாக் கண்ட போது நீங்கள் வழமைக்கு மாறாக அமைதியா இருந்தீங்கள். அப்பிடியொரு அமைதியில உங்களை நான் அதற்கு முதல் பார்த்ததே இல்லை. எப்பவும் சிரிப்பும் கும்மாளமுமா இருக்கும் நீங்கள் அண்டைக்கு ஏன் அப்பிடி இருந்தீர்கள்? அதுவும் ஆர்மோனியப் பெட்டியை நீங்கள் வாசிக்க, நாங்கள் பாட, வீடே கலகலக்கும். சில வேளை நீங்களே பாடிக்கொண்டு ஆர்மோனியம் வாசிப்பீர்கள். ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் உள்ளத்தை மீட்டுது என குரலை உயர்த்திப் பாடுவது அவ்வளவு நல்லாயிருக்காது என்றாலும் ஆர்மோனிய இசை, அதையெல்லாம் கடந்து இனிக்கும். நீங்கள் அந்தப் பாட்டைப் பாடும் போதெல்லாம் அம்மாவோ, அத்தையோ வழமையாக் கேட்கும், ஆனந்தன் ஆரடா அந்தப் பெட்டை எண்ட கேள்விக்கு பாட்டினூடே சிரிப்பியள் ஒரு…
-
- 2 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 712 views
-
-
காத்மா காந்தி அறவழியில் போராடி வென்றாரே ஈழத்தமிழர்கள் ஏன் அப்படிப் போராடக் கூடாதென சிலர் புலம்புவதில் எந்த நியாயமுமில்லை. மகாத்மா வாழ்ந்த காலகட்டம் வேறு, அதை விட மகாத்மா காந்தி பெரும்பான்மை மக்களின் சார்பில் போராடியவர், அவருடைய போராட்டம் பெரும்பான்மையினர் சிறுபான்மைக் குடியேற்றவாதிகளுக்கெதிராக நடத்தப்பட்ட போராட்டம். ஆனால், ஈழத்தமிழர்களின் போராட்டமானது சிறுபான்மைத் தமிழர்களின் இனவாதம் மிகுந்த சிங்கள, பெளத்த வெறிக்கெதிரான போராட்டம். அதனால் மகாத்மா காந்தியின் அறவழிப் போராட்டத்தை ஈழவிடுதலைப் போராட்டத்துடன் ஒப்பிட முடியாது. 1983 ஆம் ஆண்டு நடந்த தமிழருக்கு எதிரான இனக்கலவரத்தின் பின்னர் சிங்கள அரசு தமிழர்களைக் கொண்று குவித்து பல இன்னல்களுக்கு உள்ளாக்கியது. 1983 இல் பிந்துநு…
-
- 0 replies
- 858 views
-
-
-
கனவு நனவாகிறது! - பழ. நெடுமாறன் இலங்கைத் தமிழர் பிரச்சினையில், கவிஞர் கண்ணதாசன் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அவ்வப்பொழுது அப்பிரச்சினை குறித்து தனது பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதிவந்தார். இலங்கையில் அமைச்சராக இருந்தவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான எஸ். இராசதுரை அவருக்கு மிக நெருக்கமான நண்பராகத் திகழ்ந்தார். 1955-ஆம் ஆண்டில் இராசதுரையின் அழைப்பினை ஏற்று இலங்கைத் தமிழர் பகுதிகளில் கவிஞர் கண்ணதாசன் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு கூட்டங்களில் பேசினார். ஈழ நாட்டுக்கு நேரில் சென்று அங்குள்ள நிலைமையை அறிந்துவந்த பிறகு அப்பிரச்சினையில் கவிஞரின் ஈடுபாடு மேலும் அதிகமாயிற்று. ஜவஹர்லால் நேரு இந்தியாவின் பிரதமராக இருந்தபொழுது "இலங்கைத் தமிழர் …
-
- 2 replies
- 1k views
-
-
கரும்புலிகளை பற்றிய ஆக்கங்கள், பாடல்கள், காணொளிகள், கட்டுரைகள் மற்றும் உங்களது சுய ஆக்கங்களை இப்பகுதியில் இணைக்கவும்.
-
- 8 replies
- 1.9k views
-
-
code 1 http://rapidshare.com/files/126328723/selapa.rar.html code 2 http://rapidshare.com/files/126332022/puspaviji.rar.html
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கையில் தமிழர் பற்றிய சிறிய வரலாறு ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 0 replies
- 1.1k views
-