Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. மரணப் பொறிக்குள் முடங்கிக் கிடக்கும் யாழ்ப்பாணம் -யாழ்வரன்- கொலைகள், ஆட்கடத்தல்கள், சுற்றிவளைப்பு, தேடுதல்கள், கண்மூடித்தனமான கொலை வெறித் தாக்குதல்கள் என மீள முடியாத மரணப் பொறிக்குள் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கிறது குடாநாட்டு மக்களின் தற்போதைய வாழ்வு. தினந்தினம் மரண ஓலங்கள், ஆட்கடத்தல் சம்பவங்களென மரணப் பொறிக்குள் சிக்கித் தவிக்கும் குடாநாட்டு மக்களின் அவலங்களை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. எங்கே, எப்போது, என்ன நடக்கும் என்பது தெரியாத நிலையில் யாழ். குடாநாட்டின் இயல்பு நிலை முற்றாக சீர்குலைந்து போயுள்ளது. மரணத்துக்கு மிக அருகே இருப்பது போன்ற ஒரு பயங்கர அச்ச உணர்வு யாழ்.குடாநாட்டின் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள ஒவ்வொருவரையும் ஆட்கொண்ட…

    • 0 replies
    • 1k views
  2. "கடலும் தமிழர் தாயகமே" கோட்பாட்டை உறுதிப்படுத்தவே வெற்றிலைக்கேணி ஒத்திகை: க.வே.பாலகுமாரன் தமிழீழத் தமிழர்களின் உயிர் மையமாக திகழும் கடலும் எமது தாயகமே என்ற கோட்பாட்டை உறுதிப்படுத்தவே வெற்றிலைக்கேணியில் ஒரு ஒத்திகை நடைபெற்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ வானொலியான புலிகளின் குரலின் அரசியல் அரங்கம் நிகழ்வில் நேற்று முன்தினம் சனிக்கிழமை (13.05.06) அவர் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்: "வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் கடற்புலிகளின் தாக்குதலில் சிக்கி இரு டோராப் படகுகள் மூழ்கடிப்பு" என்ற பின்னணியோடு உங்களுடன் பேசுகிறேன். பெரும் கடற்சமர் ஒன்று நடந்து முடிந்துவிட்டது…

    • 2 replies
    • 1.1k views
  3. அன்பான தமிழ் சொந்தங்களே!..... இடைக்கிடையே என்னுயிர் உள்ளவரை ஈழத்தில் நடக்கிற சம்பவங்கள் பற்றி உங்களுக்கு எழுதுவேன்! யாழ் மாவட்டத்தின் நிலை பதட்டமானதாகவே இருக்கின்றது.எந்த நேரத்தில் என்ன நடக்கும்? யார் சுடப்படுவார்கள்? எங்கு துப்பாக்கிச்சத்தம் கேட்கும் ?எந்த காவலரன் மீது கைக்குண்டு வீசப்படும்? எந்தப்பகுதியில் வீதிக்கடமை இராணுவம் மக்கள் மீது தாக்கும்?.எந்த ஆமிக்காரன் எம்மை மறித்து சோதனையிடுவான் ?என்று விடை தெரியாத பல வினாக்களுடன் தமது அன்றாட கடமையினை மக்கள் நிறைவேற்றிக்கொண்டிருக்கின்

  4. குமுதினிப் படுகொலை - நீதி மறுக்கப்பட்ட அல்லது வழங்கப்படாத ஒரு துயரத்தின் கதை மனித உரிமை அமைப்புக்களின் சான்றுகளில் இருந்து மறைக்கப்பட்டு, நீதிமறுக்கப்பட்டதாக, அல்லது நீதிவழங்கப்பட்டததாக பத்தொன்பது ஆண்டுகள் கழிந்தபின்னரும் உள்ள விவகாரம். குமுதினிப் படுகொலை பத்தொன்பது ஆண்டுகள் கழிந்தபின்னரும் குமுதினிப் படுகொலையில் உயிர் தப்பிய படகுப்பணியாளர் ஒருவரை சிறிலங்கா கடற்படை தேடிவருகிறது. குமுதினிப்படகு திருத்தும் பணி கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக ஊர்காவற்துறை இறங்கு துறையில் மந்தகதியில் நடந்து வருகிறது. இதில் பல உள்விவகாரங்களும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஊர்காவத்துறை, இறங்குதுறை சிறிலங்கா கடற்படைமுகாமாக தொடர்ந்து இருந்து வருகிறது. இதன் அருகேதான் குமுதினி தரையேற…

    • 4 replies
    • 2.1k views
  5. திருமதி ஹெலன் கொஸ்தோட்டில் அம்மையார் அவர்களுக்கு இலங்கையரசின் அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழன் என்றவகையில் இம் மடலை ஆதங்கத்தோடும் சோகத்தோடும் எழுதுகின்றேன். தாங்கள் பேச்சாளராக இருக்கும் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் நடுநிலமை என்பது சமீப காலங்களில் கேள்விக்குறியாக வந்து கொண்டிருக்கின்றது. கடந்த சில தினங்களுக்கு முன், மூதூரில் சிறிலங்கா விமானப்படை நடத்திய மக்கள் படுகொலைகளை பற்றிய முதல் அறிக்கையை உங்களின் தலைவர் நேரில் சென்று பார்த்த பின் வெளியிட்டதும், பின் இலங்கையரசின் கோபத்திற்கு ஆளாகக் கூடாது என்பதற்காக சில இராணுவத் தளபதிகளின் மேல் தான் பிழை என்ற வகையில் குற்றம் சுமத்தி விட்டு தப்பிக்க முனைந்ததும் எவ்வகை நியாயம் என்று புரியவில்லை. …

  6. சர்வதேச சூழ்நிலையை தமிழீழம் எதிர்கொள்ள தமிழக மக்களின் பலம் அடிப்படையானது: மு.திருநாவுக்கரசு [செவ்வாய்க்கிழமை, 9 மே 2006, 09:21 ஈழம்] [ம.சேரமான்] சர்வதேச அரசியல் சூழ்நிலையை தமிழீழம் எதிர்கொள்ளவதற்கு தமிழக மக்களின பலம் மிகவும் அடிப்படையானது என்று தமிழீழத்தின் மூத்த அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார். தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (07.05.06) ஒளிபரப்பாகிய நிலவரம் பகுதியில் அவர் கூறியதாவது: இலங்கை விவகாரத்தைப் பொறுத்தவரை சர்வதேசத்தின் நிலைப்பாடுகள் என்பது நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. மேற்குலத்தைப் பொறுத்தவரை இலங்கைக்குள் தங்களது அரசியல், பொருளாதார நலன்களைப் பேணுவதற்கு பேச்சுவார்த்தை என்பது ஒரு கருவ…

    • 1 reply
    • 1.3k views
  7. Started by putthan,

    அண்மை காலங்களில் யாழ் மாவட்ட பாடசாலைகளில் கீதாச்சாரம் மதில் சுவர்கள்,பாடசாலை சுவர்களில் வர்ணங்களாக தீட்டியுள்ளார்கள் இதற்கு ஏதாவது உள்நோக்கம் இருக்குமா??? நாங்கள் படிக்கும் காலங்களில்(மழைக்கு ஒதுங்கிய காலத்தில்) இப்படியான ஒன்றும் இருக்கவில்லை இதுகள் இப்ப போர் சூழலில் வருவதற்குறிய முக்கிய காரணம்??? யாழ் கள உறவுகளே உங்கள் பதில்??????

    • 2 replies
    • 1.7k views
  8. அன்பான தமிழ் சொந்தங்களே!..... இடைக்கிடையே என்னுயிர் உள்ளவரை ஈழத்தில் நடக்கிற சம்பவங்கள் பற்றி உங்களுக்கு எழுதுவேன்! யாழ் மாவட்டத்தின் நிலை பதட்டமானதாகவே இருக்கின்றது.எந்த நேரத்தில் என்ன நடக்கும்? யார் சுடப்படுவார்கள்? எங்கு துப்பாக்கிச்சத்தம் கேட்கும் ?எந்த காவலரன் மீது கைக்குண்டு வீசப்படும்? எந்தப்பகுதியில் வீதிக்கடமை இராணுவம் மக்கள் மீது தாக்கும்?.எந்த ஆமிக்காரன் எம்மை மறித்து சோதனையிடுவான் ?என்று விடை தெரியாத பல வினாக்களுடன் தமது அன்றாட கடமையினை மக்கள் நிறைவேற்றிக்கொண்டிருக்கின

    • 3 replies
    • 1.2k views
  9. விடுதலைப்புலிகள் என்று பெயர் பொறித்து வீரத்துடன் போராடி பெரும் சாதனைகளை தமிழர் வரலாற்றில் ஏற்படுத்தி, வெற்றி கண்டு தமிழர்களின் கவசமாக வளர்ந்து நிற்கும் விடுதலைப்புலிகளுக்கு இன்று 30 வது பிறந்தநாள். எல்லோரும் வாழ்த்துவோம்

    • 0 replies
    • 1.1k views
  10. நிறைவு செய்யும் புலிகள் அண்மைக்காலத்தில் சில யுத்தநிறுத்த மீறல் சம்பவங்கள் தொடர்பாகப் புலிகள் மீது கண்காணிப்புக் குழுவும், இலங்கை அரசும் குற்றம் சுமத்தி வருகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று தம் இஷ்டப்படி கிழக்கில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட கடற்பய ணம். மற்றையது மட்டக்களப்பு, பொலன்னறுவை மாவட் டங்களின் எல்லைப் புறத்தில் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக் குள் விடுதலைப் புலிகளின் கொமாண்டோ அணி ஊடு ருவி, ஒட்டுப்படையினர் மீது அதிரடித் தாக்குதல் நடத்திய சம்பவம். இந்த இரண்டுமே யுத்தநிறுத்தத்துக்கு வழி செய்த புரிந் துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் யுத்தநிறுத்த மீறல்களே. அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் ஏன் இந்த யுத்தநிறுத்த மீறல்களைச் செய்வ தற்குப் புலிகள் தள்ளப்பட்டார்கள் …

    • 3 replies
    • 1.8k views
  11. ஊடகத்துறையையும் நிர்மூலமாக்கும் அரச பயங்கரவாதம்: ஊடக அமையம் அச்சம் பகவன் Thursday, 04 May 2006 நன்கு திட்டமிட்டதும், காட்டுமிராண்டித் தனமானதும் ஐனநாயக விரோதத் தன்மை கொண்டதுமான கொலைகள் தமிழ் ஊடகவியலாளர்களையும் தமிழ் ஊடகத்துறையையும் நிர்மூலமாக்கும் உள்நோக்குடன் கூடிய அரச பயங்கரவாதத்தின் ஒரு அம்சமாகவே நாம் கருதுகிறோம். இவ்வாறு தமிழ் ஊடகவியளாளர் அமையத்தினால் நடாத்தப்பட்ட கண்டனப் பேரணியின் பின்னர் ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுவடிவம் வருமாறு:- செயலாளர் நாயகம், ஜக்கியநாடுகள் சபை ஊடாக பொறுப்பதிகாரி, யுனிசெவ் கிளிநொச்சி மதிப்புக்குரிய ஐயா, வணக்கம். தமிழ் ஊடகத்துறை…

  12. புலிகளின் பொறுமையைச் சர்வதேசம் புரிந்து கொள்ளுமா? பரணி Friday, 05 May 2006 தமிழ் மக்கள் யுத்தத்தை விரும்பவில்லை. யுத்தம் ஒன்று மீண்டும் தொடங்கினால் பாரிய அழிவுகள் ஏற்படும். இவ்வாறு அழிவுகள் ஏற்பட்ட பின்பும் பேச்சுவார்த்தைக்குத்தான் செல்ல வேண்டும். எனவே, அழிவுகள் ஏற்பட்டாமல் தவிர்க்க வேண்டுமானால் சின்னச் சின்ன சாட்டுகளைக் கூறிக் கொண்டிருக்காமல் பேச்சுவார்த்தை மேசைக்கு உடனடியாகச் செல்வதே நல்லது. மேலெழுந்தவாரியா இதனைப் பார்க்கும் பொழுது நல்ல கருத்தைக் கூறியிருப்பதாகவே புலப்படும். இதனைக் கூறியவர் வெளிநாட்டில் வாழும் ஒரு பத்தி எழுத்தாளர் என்றும், இக்கருத்தை இவர் வெளிநாட்டு வானொலிக்கு வழங்கிய செவ்வியிலேயே தெரிவித்திருந்தார் என்பதும் கவனிக்கப்பட வேண்டியதா…

    • 0 replies
    • 976 views
  13. கடந்த 2005ம் ஆண்டு மார்கழி மாதம் 5ம் திகதி சிறிலங்காவின் 18வது இராணுவத்தளபதியாகப் பொறுப்பேற்றார் லெப்ரினற் ஜெனரல் சரத் பொன்சேகா. பதவியேற்ற கையோடு ஆங்கிலச் செய்தித்தாளான சண்டே ஒப்சேவருக்கு வழங்கிய செவ்வி ஒன்றினை வழங்கியிருந்தார். "விடுதலைப் புலிகளை எப்படிக் கணிக்கிறீர்கள்? " என்ற கேள்விக்கு "விடுதலைப் புலிகள் ஒரு முறியடிக்கப்படக்கூடிய இராணும். புள்ளிவிபரப்படி பார்த்தால் அவர்களில் 7000 - 8000 பேர்தான் தேறுவார்கள். அதிலும் பாதிப்பேர் 120000 பேரைக்கொண்ட இலங்கை இராணுவத்துடன் ஒப்பிடும்போது போர் அனுபவம் அற்றவர்கள்." எனவும் "அப்படியாயின் இன்றுவரை ஏன் இராணுவத்தால் புலிகளை அழிக்க முடியவில்லை ?" என்ற கேள்விக்கு "சில இராணுவ அதிகாரிகள் தங்களது கடமைகளைச் சரிவரச் செய்ய…

    • 3 replies
    • 1.7k views
  14. கருணா (குழு)வின் இடமும் இருப்பும்- தமிழ்த் தேசிய (ஊடகங்களின்) எதிர்வினையும் சவால்களும். சில கற்பனைகள் மீதான கட்டவிழ்ப்பும் ஊடறுப்பும். மாமனிதர் சிவராமின் சிந்தனைகளை முன்வைத்து.... சமாதானமும் அதன்மீதான சமச்சீரற்ற அழுத்தங்களும் -பரணி (ஊடக ஆய்வாளர், அரசியல் விமர்சகர். பிரான்ஸ்)- மேற்கோள் (I) மௌனம் என்பது சாவுக்கு சமம். எதுவும் பேசாவிட்டாலும் சாகப் போகின்றீர்கள்; பேசினாலும் சாகத்தான் போகின்றீர்கள். எனவே பேசிவிட்டு செத்துப் போங்கள். - அல்ஜீரியப் படைப்பாளி தஹார் ஜாவுத். மேற்கோள் (II) ஒரு சமுதாயத்தில் குவிந்து விட்ட முரண்பாடுகளை அதன் முற்போக்குச் சக்திகள் தீர்க்காவிட்டால், அந்த வேலை பிற்போக்கு சக்திகளால் செய்து முடிக்கப்படுகின்றது. இந்தக் கட்டத்தில் …

    • 0 replies
    • 1.1k views
  15. 01) வாகனங்களில் சிங்களச் சிறீ பொறிக்கப்பட்ட ஆண்டு எது? 1952ம் ஆண்டு 02) தமிழாராட்சி மாநாட்டின் விளைவு நாள் எது? ஐனவரி 10ம் திகதி 03) விடுதலைப்புலிகளின் முதலாவது மரபுவழித்தாக்குதல் படையணி எது? சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணி 04) விடுதலைப்புலிகளின்; முதலாவது மகளீர் படையணி எது? மேஐர் சோதியா படையணி 05) கேணல் கிட்டு அண்ணா யாருடைய சமாதானச்செய்தியுடன் தமிழீழம் வந்தார்? குவேக்கஸ் கின் 06) சூரியகதிர் 3 நடவடிக்கையை சிங்களப்டை வடமராட்சி மீது ஆரம்பித்த ஆண்டு எது? மே. 16. 1996 07) திருமலை திகில்க்கடவை இராணுவமுகாம் முற்ராக அழிக்கப்பட்ட நாள் எது? மே. 19. 1996 0 தமிழீழ வைப்பகம் தொடங்கப்பட்ட ஆண்டு எது? 23.05.1994ம் ஆண்டு …

    • 61 replies
    • 11.1k views
  16. அருச்சுனாவின் புதிய ஆங்கில தளம் http://www.aruchuna.org/

    • 0 replies
    • 953 views
  17. புலிகள் மீதான தடைக்கு புலம்பெயர் தமிழர் பரப்புரையின் பலவீனமே காரணம்: பேராசிரியர் கா.சிவத்தம்பி வருத்தம் [சனிக்கிழமை, 22 ஏப்ரல் 2006, 05:55 ஈழம்] [ச.விமலராஜா] தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான சர்வதேச நாடுகளின் தடைகளுக்கு புலம்பெயர் வாழ் தமிழர்கள் மேற்கொண்டிருக்க வேண்டிய பரப்புரையின் பலவீனம்தான் காரணம் - Lobby எனப்படுன்கிற கருத்தாதரவு தேடுதலை செய்யவில்லை என்று ஓய்வுநிலைப் பேராசிரியர் கா. சிவத்தம்பி மனம் திறந்து வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவுஸ்திரேலிய இன்பத் தமிழ் ஒலி வானொலியில் நேற்று வெள்ளிக்கிழமை (21.04.06) ஒலிபரப்பாகிய "செய்திக்குவியல்" நிகழ்ச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பேராசியர் கா.சிவத்தம்பி இக்கருத்தை வெளிப்படுத்தினார். தமிழீழ விடுத…

  18. `ஜோபேக்கருக்கு' நன்றி செலுத்த வேண்டும் [19 - April - 2006] [Font Size - A - A - A] விடுதலைப்புலிகள் அமைப்பை கனடா அரசாங்கம் தடை செய்யப்பட்ட இயக்கங்களில் ஒன்றாக அறிவித்திருப்பது பற்றி கனடாவிலிருந்து 6.4.2006 ஆம் திகதி வெளியாகிய`நெஷனல் போஸ்ற்' பத்திரிகையில் ஸ்ரேர்வெர்ற் பெல் எனப்படும் பிரபல அரசியல் விமர்சகர் எழுதிய கட்டுரை ஒன்றில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் விடுதலைப்புலிகள் அமைப்பைத் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிப்பதற்கான தீர்மானத்தை அந்த நாட்டு அரசாங்கம் எடுத்ததற்கு முக்கிய காரணமாக இருந்தது`ஹியுமன் றைற்ஸ் வோச்' எனப்படும் மனித உரிமைகள் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட சர்வதேச அமைப்பினால் புலிகள் அமைப்பின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக வெளியிடப்பட்ட…

  19. உங்களுக்கு அன்புடன் எழுதுவது. தமிழீழ தகவல் களஞ்சய பகுதியில் உங்கள் கருத்துக்கள் ஏதாவது எழுதுவதாயின் தனிமடல் ஊடாக எழுதுமாறு தயவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். ஏனெனில் தொடர் எண்ணில் கேள்வி பதில் எழுதி வருவதால் வேறு கருத்துக்கள் எழுதும்போது ஒழுங்கின்மையாக இருக்கும் என்பாதலும.; வாசிப்பதுற்கு சிரமமாக இருக்கும் என்பதாலும் உங்களிடம் அன்புடன் இதை தெரியப்படுத்தகின்றேன். பிளைகள் இருப்பின் அதை தமிழீழ தகவல்களஞ்சிய பகுதியில் சுட்டிக்காட்டி ஒத்துளைப்பு தந்துதவுங்கள் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் நன்றி அன்புடன் க.வெறிறிச்செல்வன்.

  20. ப்லொட்-ரோவின் மாலைதீவு சதிப் புரட்சியும்,துரோகத்திற்கு வரலாறு தரும் பாடமும். முன்னாள் புளொட் சிரேஸ்ட உறுப்பினரும் உமாமகேஸ்வரனின் மிகவும் நெருங்கிய நண்பருமான திவாகரன் எழுதும் தொடர். அம்பலமாகும் உண்மைகள்.... நன்றி நிதர்சனம்.கொம் புளொட் அமைப்பின் மறுபக்கம். - தொடர் 01 ஜ திங்கட்கிழமைஇ 17 ஏப்பிரல் 2006 ஸ ஜ சசிக்குமார் ஸ சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது ஜனநாயகக் கோட்பாடு. ஆனால் தன்னை ஜனநாயக நாடு என்று வேசம் கொள்கின்ற இந்தியாவிலே நேரு குடும்பத்திற்கு ஒரு சட்டம, பணக்காரர்களுக்கு ஒரு சட்டம், பொலிசுக்கு ஒரு சட்டம், அப்பாவி மக்களுக்கு ஒரு சட்டம் என்று பலவிதம் உண்டு. ரஜீவ்காந்தி பிரதமராக இருந்த காலத்தில அவரால் இலங்கைக்கு அமைதிப்பணிக்கு அன…

  21. தமிழீழ காவல்துறையின் முதலாம் அணியின் பயிற்சி நிறைவு நிகழ்வு [ஞாயிற்றுக்கிழமை, 16 ஏப்ரல் 2006, 16:58 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ காவல்துறையின் தற்போதைய ஆண்டுக்கான முதலாம் அணியின் பயிற்சி நிறைவு நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழீழக் காவல்துறையின் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு கல்லூரிக் கண்காணிப்பாளர் தமிழரசன் தலைமை தாங்கினார். பொதுச்சுடரினை அடம்பன் காவல் பணிமனைப் பொறுப்பாளர் அன்ரன் ஜோசப் ஏற்றினார். தமிழீழத் தேசியக் கொடியை காவல்துறை நடுவப்பணியகக் கண்காணிப்பாளர் மாதவன் ஏற்றினார். அன்னை பூபதியின் திருவுருவப்படத்திற்கு மன்னார் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் கண்ணாளன் ஏற்ற, மலர்மால…

    • 1 reply
    • 1.1k views
  22. உங்கள் கருத்து அவசியம் வாக்களியுங்கள்! ஒரு மிக முக்கியமான காலகட்டத்தில் தமிழினம் தற்பொழுது நிற்கிறது.. சிறிலங்கா அரசின் அடக்குமுறை ஒரு புறம். பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளும்படி சர்வதேச அழுத்தம் மறு புறம். அன்பர்களே! உங்களின் மேலான கருத்துக்களை தெரிவியுங்கள் http://www.webeelam.com/

  23. தங்கு தடையின்றி - தரிப்பின்றி - காலநதி முன்னோக் கிச் சீராக ஓடிக் கொண்டிருக்கின்றது. எக்கணமும்“ தரியாது நேரச் சக்கரம் உருண்டு கொண்டிருக்கின்றது. காலதேவனின் இந்த நெறி பிறழா - இடையறா - அசை வியக்கத்தில் பழையன கழிதலும் புதியன புகுதலும் உலக நியதி; தவிர்க்க முடியாத நிர்ப்பந்தம்; யதார்த்தம். அத்தகைய காலப் பாய்ச்சலில் மீண்டும் ஒரு தடவை பார்த்திப வருடம் நம்மை விட்டுப் பிரிகிறான். வியப்போடு நம்மை அணுகுகின்றான் விய வருடத்தான். இயற்கையோடு இயைந்து வாழ்ந்த தமிழன் வான வியல் சாஸ்திரத்தில் விற்பன்னனாக இருந்தமை ஒன்றும் புதுமையல்ல. காலத்தை அளவீட்டால் நேர்த்தியாக வகுத்த அவனின் விஞ்சிய திறமை கண்டு நவீன விஞ்ஞானமே ஆச் சரியத்தில் மூழ்கி நிற்கின்றது. சூரியன் காலையில் நேர் கிழக்கே உதித்து, …

    • 0 replies
    • 940 views
  24. டென்மார்க் நாட்டில் முகமதுநபிகளின் கேலிச்சித்திரம் வரைந்து அந்த நாடு பட்ட அவஸ்தை போன்று எதுவும் இந்த காலில்விழுந்து நக்கும் தமிழனால் வராது என்று கனடாவுக்கு நன்கு தெரிந்துதான் துணிந்து இத்தடையை கொண்டுவந்துள்ளார்கள். உண்மையான எங்கள் சமூக கட்டமைப்பின் மேல் நம்பிக்கை இருந்திருந்தால்.எங்கள் சமூகத்தில் இருக்கின்ற,சேவை ஆற்றுகின்ற தமிழர் அமைப்புக்கள், தொடர்பு ஊடகங்கள், கல்விமான்கள்,சமூகப்பெரியோர்

  25. என்னை நெடுநாள் குடையும் ஒரு கேள்வி இது. புலம்பெயர் வாழ்விலே பல்வேறு நாட்டவர்களை மற்றும் இனத்தவர்களைச் சந்திக்கின்றோம். இவர்கள் எல்லோரும் தத்தமது நாட்டவர்களை அல்லது இனத்தைக் குறிக்கும் ஒரு பதத்தை பிரயோகிப்பதைப் பார்த்திருக்கிறோம். உதாரணமாக ஒருவர் "I am Chinese" என்றோ I am French அல்லது I am American என்றோ தன்னைப்பற்றி கூடிக்கொள்வார். சில நாடுகள்/இனங்கள் சார்பான உதாரணங்கள் இதோ: England - English France - French Canada - Canadian Spain - Spanish India - Indian (or Desi) Australia - Australian Norway - Norwegean Denmark - Danish ஆனால் நாம்? "I am Sri Lankan" ±ýÚ¾¡ý ¦º¡øÄ§ÅñÊ¢Õ츢ÈÐ. நம்மில் º¢Ä÷ "I am Tamil" அல்லது "I am Tamilian" என்று சொல்வத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.