எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3779 topics in this forum
-
-
- 0 replies
- 361 views
-
-
எவராலும் மறக்க முடியாத கொக்கட்டிச்சோலைப் படுகொலை! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் ஈழத் தமிழர்களின் வாழ்வில் வரலாற்றில் மறக்க முடியாத படுகொலை நிகழ்வுகளில் கொக்கட்டிச்சோலைப் படுகொலையும் ஒன்று. கிழக்கு ஈழத்தை மாத்திரமின்றி ஒட்டுமொத்த ஈழத்தையும் உலுக்கிய அப் படுகொலை குறித்து உலகமே அதிர்ந்தது. ஈழத் தமிழ் இனத்தை இன அழிப்புச் செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட அந்தப் படுகொலை நிகழ்ந்து 29 வருடங்கள் ஆகிவிட்டன. கொக்கட்டி மரங்கள் நிறைந்த கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பிரதேசம். ஈழத்தில் சுயம்புலிங்கம் கோயிலாக அமைந்துள்ள தான்தோன்றீச்சரத்தை…
-
- 17 replies
- 1.4k views
-
-
வட்டக்கண்டல் படுகொலையின் 32 ஆவது ஆண்டு நினைவுநாள் 1985 ஆம் ஆண்டு மன்னார் வட்டக்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் அமரர். வி. சுந்தரமூர்த்தி, ஆசிரியர்களான அமரர்கள் ரி.மகேந்திரன் மற்றும் எஸ்.இரட்ணதுரை ஆகியோர் ஆகியோர் பாடசாலை வளாகத்துள் வைத்துச் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதையும், அன்றைய தினம் படுகொலை செய்யப்பட்ட ஏனைய மாணவர்களையும், பொதுமக்களையும் நினைவு கூரும் நிகழ்வு இன்று 30.01.2017 திங்கள்கிழமை குறித்த பாடசாலையில் நடைபெற்றது. வட மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா அவர்களின் அனுசரணையில் பாடசாலையின் அதிபர் அ.தேவதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற குறித்த நினைவேந்தல் வைபவத்தில் பிரதம அதிதியாக வட மாகாணசபையின் முதலமைச்சர் நீதியரசர் க…
-
- 0 replies
- 455 views
-
-
வணக்கம் தாய்நாடு பட்ட திருவிழா
-
- 0 replies
- 380 views
-
-
இது நேரடியாக எடுக்கப்படட போட்டோ. எனவே செய்திக்கான மூலம் இல்லை.
-
- 0 replies
- 456 views
-
-
Anuthinan Suthanthiranathan Contributor யாழ்ப்பாணம், இலங்கைத் திருநாட்டின் முக்கிய நகரங்கள் வரிசையில் கலை, கலாசாரம், வரலாறு, இலக்கியம், பண்பாடு இப்படிப் பல்வேறுபட்ட சிறப்பம்சங்களோடு முன்னிற்கின்றது. இந்தியாவிலிருந்து இலங்கைக்குவந்த கண்பார்வையற்ற ஓர் யாழ்ப்பாணனுக்கு மன்னனால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட இப்பிரதேசமே யாழ்ப்பாணம் என விளங்கிற்று என வரலாறுகள் கூறுகின்றன. தனது பெயரிலேயே இசைகொண்ட யாழ்ப்பாணம் தரும் சுற்றுலா அனுபவமும் இனிமையாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. இலங்கையைத் தரிசிக்கும் உல்லாசப் பயணிகளும் இலங்கையில் வசிக்கும் உள்நாட்டு மக்களும் தமது சுற்றுப்பயணங்களில் தவறவிட முடியாத ஓர் இடமாகவே யாழ்ப்பாணத்தைக் கூறலாம். இலங்கையின் வடக்கே…
-
- 1 reply
- 1.1k views
-
-
வடமராட்சியில் பொலிகண்டி என்ற கிராமத்தில் உள்ள பாடசாலை - பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை. அண்மையில் அதன் வைர விழா (60 வது ஆண்டு) கொண்டாடப் பட்டது. Drone மூலம் எடுக்கப் பட்ட காட்சிகள் மிகவும் வனப்புடன் கிராமத்தின் அழகை காட்டி நிக்கிறது. பச்சைப் பசேல் என மரங்கள் சூழ்ந்த, மைதானத்துடன் கூடிய பாடசாலை படப் பிடிப்பாளர்களின் திறமையுடன் மிளிர்கின்றது.
-
- 0 replies
- 554 views
-
-
-
- 0 replies
- 732 views
-
-
-
எனோ தெரியாது மட்டக்களப்பு என்னை நிறையவே இந்த முறை பாதித்துவிட்டது. அழகுகள் +அவலங்கள். இத்திரியில் அழகுகள் படங்களாகவும் அவலங்கள் வார்த்தைகளாகவும் வெளிவரும். இந்தமுறை போனபோது 800 படங்களுக்கு மேல் எடுத்திருப்பேன் எதனை பதிவது எதனை விடுவது - புரியாத அழகு. பலருடன் கதைத்திருப்பேன் - புரியாத அவலங்கள் மட்டக்களப்பு வாவியில் சூரியன் உதயம்.
-
- 17 replies
- 1.7k views
-
-
-
- 0 replies
- 515 views
-
-
மொழியோடு புரிந்த போர்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் முயற்சியினால் 1964ஆம் ஆண்டு இந்தியாவின் புதுடில்லியில் தொடங்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி மன்றம், உலகில் உள்ள தமிழ் அறிஞர்களை ஒன்று திரட்டி, தமிழை வளர்க்கவும் வளம்படுத்தவும் தமிழ் ஆராய்ச்சியை ஒருமுகப்படுத்தவும் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்த திட்டமிட்டது. 26ஆவது சர்வதேச உலகக் கீழைத்தேயக் கல்வி மாநாட்டின்போதே இதற்கான முயற்சிகள் இடம்பெற்றன. தனிநாயகம் அடிகளாரும், வ.ஐ. சுப்பிரமணியமும் இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பேராசிரியர்களுக்கு …
-
- 0 replies
- 373 views
-
-
பிரிகேடியர் துர்க்கா பொன்னுத்துரை கலைச்செல்வி தமிழீழம் (யாழ் மாவட்டம்) தாய் மடியில்:24.03.1971 மண் மடியில்:04.04.2009 அன்பான முகம். சாந்தமான தோற்றம். எவரையும் பணிவுடன் அணுகும் அவரின் பண்பு. பல ஆயிரக்கணக்கான பெண்களை வழிநடத்தும் தலைமைத்துவப் பாங்கு. அனைத்தும் நிச்சயமாய் அவருக்கே உரித்தானது. ஆனந்தபுரத்தில் 20,000 சிங்களச் சிப்பாய்கள் வெறும் 700 விடுதலைப் புலிகளை மட்டும் பெட்டிச் சண்டையிட்டு 500 மீற்றருக்குள் வைத்து கொலைக்களமாக இரசாயனக் குண்டடித்து கொன்ற களத்தில் அவரும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார் என்பதை சோதியா படையணியில் மாத்திரமல்ல, எந்த ஒரு போராளியாலும், குறிப்பாக எந்த ஒரு பெண் போராளியாலும் தாங்கிக் கொள்ள இயலவில்லை. இரண்டாம் திகதி வரை சுற்றிவளைக்கப்பட்ட பெட்டிக்கு…
-
- 2 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 604 views
-
-
பேரினவாதிகளால் அபகரிக்கப்பட்டுவரும் எல்லையோர கிராமங்களின் வரலாற்றையும் தற்போதைய நிலைமைகளையும் மையப்படுத்தி வெளியாகிய இருளுக்குள் இதயபூமி ஆவணப்படம் வெளியாகியுள்ளது. இதனை யாழ் ஊடக மையத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர் ஜெராவின் நெறியாழ்கையில் யாழ் ஊடகவியலாளர்களின் ஒத்துழைப்புடன் இது வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilkingdom.com/2017/01/45_7.html
-
- 1 reply
- 657 views
-
-
-
-
- 0 replies
- 459 views
-
-
#விதவை இப்போதுதான் பாதுகாப்பாக உறங்குகிறாள்! #கைதி மரணத்தில் தான் இவனுக்கு விடுதலை கிடைத்தது! #அநாதை மண்ணடியிலும் நாதியற்று தவிக்கிறாள்! #துறவி இருப்பதை துறந்துவிட்டு முழுநேர தியானத்தில் #உழவாளி இங்கும் இவன் மண்புழுக்களால் சுரண்டப்படுகிறான்! #ஏழை வாழ்வில் இருள் முடிந்து குழியுள் இருள் ஆரம்பம்! #போர்வீரன் ஆயுதத்திடமிருந்து பிரித்து விட்டார்கள் போலும்! #விலைமகள் இங்குதான் இவள் தனியாக தூங்குகிறாள்! #அரசியல்வாதி தட்டி எழுப்பிவிடா…
-
- 0 replies
- 1.3k views
-
-
புனித லிகோரியார் தேவாலயம் – சாவகச்சேரி
-
- 0 replies
- 639 views
-
-
வணக்கம் தாய்நாடு யாழ்ப்பாண குழுவின் நத்தார் சிறப்பு நிகழ்ச்சி
-
- 1 reply
- 373 views
-
-
-
-
அலம்பில் ஆயுள்வேத வைத்தியசாலையின் நிலை
-
- 0 replies
- 1.1k views
-
-
சிங்களப் பகுதி கொடிகமுவவில் வணக்கம் தாய்நாடு யாழ்ப்பாணம் டீம்
-
- 0 replies
- 446 views
-
-