Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. ஏசு ஜென்ம பூமி எப்படியிருக்கு இன்று? ஐரோப்பா, அமெரிக்கா என்று பல பகுதிகளில் சிதறிக் கிடந்த யூதர்கள் தங்களுக்கென்று ஒரு தனி நாடு இல்லையே என்று ஏங்கினர். பைபிளின்படி பாலஸ்தீனம்தான் தங்களது தாயகம் என்று முடிவெடுத்து அவர்கள் பாலஸ்தீனத்தில் கொத்துக் கொத்தாக குடியேறத் தொடங்கினார்கள். இந்தியாவில் ராமஜென்ம பூமி பிரச்னை ஏற்கெனவே இரண்டு மத்திய அரசுகளை 'ஸ்வாகா' செய்தது போதாதென, இப்போது மூன்றாவது அரசின் ஸ்திரத்தன்மைக்கு வேட்டு வைத்துவிடுமோ என்ற சந்தேகத்தைக் கிளப்பி ஜவ்வல்லாடிக் கொண்டிருக்க ஏசு பிறந்த பூமி, அதுவும் அடுத்த மில்லெனியத்தின் முதல் ஆண்டில் எப்படியிருக்கிறது என ஒரு பார்வை. மாட்டுக் கொட்டகையில் மேரி மாதாவுக்குப் பிறந்தார் ஏசுபிரான் என்பது நமக்குத் தெரிந்தத…

  2. அண்டை நாடுமுதல், சர்வதேச சமூகம்வரை விடுதலைப்புலிகள் அமைப்பை தடைசெய்துவருவது அதிகரித்து வருகின்றது. அதற்காக இலங்கைஅரசு ஒரு சிறப்புக்குழுவை அமைத்து, தமிழ்மக்களை விட அதிகமாக உழைத்துவருவதையே இத்தடைகள் காட்டுகின்றது. இத்தடை, விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு ஒரு பெரும்பின்னடைவாக பெரும்பாலான "மாற்றுக்கருத்தை" கொண்டவர்கள் பிதற்றிவருகின்றனர். இதைப்பற்றி நாம் வேறுஒரு கட்டத்தில் பார்ப்போம். இப்படிப்பட்ட ஒரு சுழ்நிலையில், தனித்தமிழ்நாட்டுக்கோரிக்கை சாத்தியமா? சர்வதேச சட்டங்களின் படி இவ்வகை தனிநாட்டுக்கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதே. ஆனால் அதெற்கென ஒரு நடைமுறைகள் இருக்கின்றன. இங்கே இரண்டுவகையான சுதந்திரப்பிரகடனம் இருக்கின்றது. 1. இருபகுதியினர் சம்மதத்துடன் பிரிந்து தனிந…

    • 11 replies
    • 3.1k views
  3. 'சிறிலங்காவின் சுதந்திர தினம், அதன் கொடி அதன் ஜனநாயகம், அதன் இறைமை! - சபேசன் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதியானது (04.02.07) சிறிலங்காவின் 59 ஆவது சுதந்திர தினமாகும். மிகப்பெரிய நம்பிக்கைகளுடனும் எதிர்பார்ப்புகளுடனும் 59 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நான்காம் திகதியன்று காலிமுகத்திடலில் டச்சுப்பீரங்கிகள் இருபத்தியொரு வெடி முழக்கங்களை தீர்த்துக்கொண்டிருக்கையில், கொழும்பு ரொரிங்டன் சதுக்கத்தில் பிரித்தானிய அரசர் ஆறாவது ஜோர்ஜ் அவர்களின் சொந்தச் சகோதரரானஇ டியூக் குளஸ்டர், இலங்கைத்தீவின் (அன்றைய சிலோன்) சுதந்திரத்தை பிரகடனப்படுத்தினார். http://www.sooriyan.com/index.php?option=c...933&Itemid=

  4. போர் என்பது முரண்களுக்கான தீர்வின் இறுதிச் செயற்பாடு. மனித சரித்திரத்தில் தீர்க்க முடியாத முரண்கள் போரினாலயே தீர்க்கப்படுள்ளன, தீர்க்கப்பட்டு வருகின்றன. மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து வளங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான போட்டி ஈற்றில் போர்களினாலையே தீர்க்கப்பட்டு வந்துள்ளது. போரை அதன் அடிப்படை மூல காரணியான முரணில் இருந்து பிரித்து , போரினால் ஏற்படும் அழிவுகளை மட்டுமே பேசும் எவரும் , போரின் மனித அவலத்தை மையமாக வைத்து தமது சொந்த அரசியல் இலக்குகளையே நகர்த்துகின்றனர். உலகில் போரின்றி தீர்க்கப்பட்ட முரண்கள் அடிப்படையில் போர் மூளக் கூடும் என்கிற அச்சத்தினாலையே தீர்க்கப்படுள்ளன. இதுவே சமாதான வழிமுறை எனப்படுகிறது. பலஸ்தீனச் சமாதானப் பேச்சுவார்த்தைகள் 'இன்ரபாடா' அல்லது மக்கள் எழுச்ச…

  5. கிழக்கு நெருக்கடி: சில வெளிப்படை உண்மைகள், பாகம் - 01 'யாழ். குடா முற்றுகையும் ஊடகங்களின் அரசியலும்" என்ற தலைப்பில் அண்மையில் நான் எழுதியிருந்த ஆய்வு கட்டுரையில் மறைந்த மாமனிதர் சிவராம் தொடர்பாகவும் அவரது தேசிய சிந்தனைகள் தொடர்பாகவும் சில கருத்துக்களை பதிவு செய்திருந்தேன். அது பின்வருமாறு அமைந்திருந்தது: '........அழிவின் விளிம்பில் நிற்கும் தமிழினம், தமிழ் ஊடகங்களிடமிருந்து நிறையவே எதிர்பார்க்கிறது. தமிழ்த் தேசியப் பரப்புரை உலகம் அளவிடமுடியாத் தேவை நிரப்பீடு கொண்டது. அதை ஈடு செய்வதற்கு தேசியத்தின் மீதான பற்றுறுதியும் காதலும் மட்டும் போதுமானவையல்ல. தற்கொடையும் துணிச்சலும் துறைசார் புலமையும் ஆளுமையும் அவசியம். அத்தகையவர்களை இனங்கண்டு நாம் இணைத்துக் கொள்ளத் தவறும் …

  6. முதல் முறையாக தமிழர்கள் வெற்றி. WARD 7 Town Wide Summary Subdivision reporting: 110 of 110 PERCENT Councillor - Ward 7 Subdivision reporting 11 of 11 Benn-Ireland, Tessa 1569 17.04 Jeyaveeran, William 775 8.42 Kanapathi, Logan 3088 33.54 Minhas, Manpreet 343 3.73 Qureshi, Yahya 1224 13.30 Rahman, Mohammed 1272 13.82 Ruo, Jeffry 595 6.46 Zaidi, Syed (Sydney) 340 3.69 York Region District School Board - Ward 7 & 8 Subdivision reporting 22 of 22 Gotha, Susie 2442 31.61 Shan, Neethan 5283 68.39

    • 5 replies
    • 1.7k views
  7. ஈழத்தமிழரை வதைக்கும் கொடிய அரசின் உச்சக் கட்ட வதை இப்பொழுது நடக்கிறது. சர்வதேச சமூகமோ மெதுவான குரலில் வருந்துகிறோம் என்கிறது. கீழே செய்தியைப் படியுங்கள். THE PEOPLE OF JAFFNA PENINSULA IN THE OPEN PRISON AND THE EFFECT OF ITS HUMAN MISERY Situation report in Jaffna The military machinery and the Sinhalese collectivism of the Buddhist State has abridged the dignity of the people of Jaffna to the subhuman condition. Imposing economic embargo and closing the A9 highway it has blocked the supply of food, medicine, fuel and other essential commodities for the normal life of the people. Even the pregnant mothers, newborn babies, bedridden sick are being depriv…

  8. திராவிட அரசியல் ஏன் தோற்றம் பெற்றது - ஓர் வரலாற்றுப் பார்வை. காங்கிரஸ் மாநாடுகளில் பெரியார் கொண்டுவந்த ‘வகுப்புவாரி பிரதிநிதித்துவம்’ என்று அழைக்கப்பட்ட இட ஒதுக்கீடு தீர்மானம் மட்டும், காங்கிரஸில் பெருவாரியாக இருந்த பிராமணர்களால் தோற்கடிக்கப்படாமல் நிறைவேறியிருந்தால், பெரியார் 1925இல் காங்கிரசுக் கட்சியை விட்டு வெளியே வந்திருக்க மாட்டார்; சுயமரியாதை இயக்கம் தோன்றியிருக்காது; தி.க.(1944) உருவாகியிருக்காது; தி.மு.க. (1949) பிறந்திருக்காது; அ.தி.மு.க. (1972) அரும்பியிருக்காது; ம.தி.மு.க. (1993) மலர்ந்திருக்காது. 20_ஆம் நூற்றாண்டுத் தமிழகத்தின் வரலாற்றுப்போக்கே காங்கிரஸ் மற்றும் பொதுவுடைமை இயக்கங்களின் வரலாறாகப் போயிருக்கும். அந்த அளவிற்குப் பெரியாரின் ‘வகுப்புவாரி பிரதி…

    • 0 replies
    • 1.9k views
  9. உலகமா யுத்தம்-2 இல் ரஸ்யாவின் லெனின்கிறாட் Leningrad (இன்று சென்ர் பீற்றேஸ்பேர்க் St-Petersburg) மீது நடந்த முற்றுகைச் சமர் பற்றி தமிழில் ஆக்கங்கள் வந்திருக்கா? இன்றய, எதிர்கால தாயக சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு இந்த முற்றுகைச் சமர்பற்றி நாம் தெரிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும். அந்த வரலாற்றில் இருந்து நாம் எல்லோரும் படித்துக் கொள்ள பல விடையங்கள் உண்டு. அதன் மூலம் நமது இழப்புகளை குறைக்கலாம். http://en.wikipedia.org/wiki/Siege_of_Leningrad http://www.wellcome.ac.uk/doc_WTX024059.html

  10. இந்திய தேர்தல் ஆணையம் புதிதாக ஆரம்பிக்க பட்ட கட்சியினை மாநில கட்சியாக அங்கிகாரம் செய்ய சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அதன்படி குறிபிட்ட விழுக்காடு ஒட்டுகளும். சட்டமன்றத்தில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ள ஒரு புதிய கட்சியினை தேர்தல்ஆணையம் அங்கிகாரம் அளித்து ஒரு சின்னத்தை அந்த கட்சிக்கு அளிக்கிறது. இவ் நிபந்தனையினை நிறைவேற்ற பாமக , மாதிமுக போன்ற கட்சிகள் பல தேர்தல்களில் முயன்று, மேற்படி நிபந்தனை நிறைவு செய்ய இயலாமல்,கடைசியில் திமுக அல்லது அதிமுக போன்ற பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மேற்படி நிபந்தனையினை நிறைவு செய்து அங்கிகாரம் பெற்றன. தற்போது, நடிகர் விஜயகாந்த் கட்சி அதிக விழுக்காடு ஓட்டு பெற்றும் , சட்டமன்றத்தில் இரண்டு உறுப்பினர் இல…

  11. இந்திய தமிழர்கள் என்ன செய்யவேணடும் என ஈழத்தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர்.எங்களின

    • 4 replies
    • 1.6k views
  12. எந்த ஒரு சமூகத்தினது யுத்தமோ பேச்சுவார்த்தையோ இறுதி இலக்கு சமாதான சகவாழ்வாகத்தான் இருக்கம் முடியும். அந்த வகையில் எமது போராட்ட இலக்கை நாம் அடைய எம்மால் விட்டுக்கொடுக்கக் கூடிய அளவு வீச்சு என்ன? உணர்ச்சி பூர்வமாக கருத்துகளை முன்வைப்பதைவிட அறிவு பூர்வமாக பிரச்சினைகளை அணுகுவதே இங்கு அவசியமாக இருக்கிறது. யுத்தத்தின் நீட்சி தாயகத்தில் தமிழர்களது இருப்பையே இல்லாதொழித்துவிடக்கூடிய அபாய அறிவிப்பை எமக்கு முன்மொழிந்து நிற்கிறது. இந்த இக்கட்டான நிலையில் புலம் பெயர்ந்த நாம் ஆற்றவேண்டிய வரலாற்று பணி என்ன? யுத்தத்துக்கு எதிரான குரலை வலுப்படுத்துவதும் சமாதானத்தின் இறுதி நம்பிக்கையை நாம் இழந்துவிடாமல் இருப்பதும் இன்றைய தேவைகளில் முதன்மையானது. அதற்கு நாம் என்ன…

  13. நம்பிக்கைத் துரோகம் -நம்முள் கவீரன்- நாட்டுப் பற்றாளராக விளங்கிய சேர் பொன்.அருணாசலம் அவர்கள் அதே நேரம் உலகப் பொதுப் பற்றுடையவராகவுந் திகழ்ந்தார். அதனால் தான் இந்நாடு தனது புராதன பாரம்பரியங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற அதே நேரத்தில் பரந்த விரிந்த நோக்குடைய மக்களையும் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார். உலகளாவிய மனித ஒருமைப்பாடுடைய ஒரு சமுதாயத்தில் பற்று உடையவராக இருக்கும் ஒரு நபர் தனது இனத்திற்கும் பாரம்பரியத்துக்கும் விசுவாசம் உடையவராக இருக்கலாம் என்பதற்கு எடுத்துக் காட்டாகவே அருணாசலம் அவர்கள் வாழ்ந்தார்கள். வானத்து மேகங்களிடையே சஞ்சரித்த அவர் மனம் அவர் கால்பட்ட இலங்கை மண்ணில் வாழ் மற்றையவர்களும் அவ்வாறே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று தப்புக் கணக்கு…

  14. சு.க.- ஐ.தே.க. இணைவின் மூலம் கௌரவைக் குறைவான சமாதானத் தீர்வை திணிக்க சர்வதேச சமூகம் திட்டம்?: கவியழகன் சந்தேகம் தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு அப்பால் ஒரு கௌரவைக் குறைவான தீர்வை திணிப்பதற்காக சிறிலங்கா சுதந்திரக் கட்சியையும் ஐக்கிய தேசியக் கட்சியையும் சர்வதேச சமூகம் இணைத்திருக்கக்கூடும் என்று விடுதலைப் புலிகளின் அரசியல் ஆய்வு மையப் பொறுப்பாளர் கவியழகன் சந்தேகம் எழுப்பியுள்ளார். ஐரோப்பாவிலிருந்து ஒளிபரப்பாகும் ரி.ரி.என் தமிழ்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "வாராந்த அரசியல் கண்ணோட்டம்" நிகழ்ச்சியில் கவியழகன் கூறியதாவது: சமாதானத்தை முன்னிலைப்படுத்தித்தான் இத்தகைய இணைவு நிகழ்ந்திருக்கிறது. இலங்கைத் தீவை அமைதிக்குள் சர்வதேச சமூகம அமைதிக்குள் வைத்திரு…

  15. பொதுமக்கள் மீது அதீத அக்கறை உள்ள தலைவரே பிரபாகரன் - விடுதலைப் போராட்டம் வீறு கொள்ளும் - பொட்டம்மான் இன் விசேட செவ்வி காலத்தின் தேவை கருதி பிரசுரமாகிறது. http://www.sooriyan.com/index.php?option=c...id=3535&Itemid=

  16. S.Lanka rupee heads for life low, may slide further COLOMBO, Oct 12 (Reuters) - Sri Lanka's rupee is approaching all-time lows against the dollar as the government is forced to raise funds to meet costly dollar fuel import bills, and analysts expect the local currency to keep sliding. The rupee was quoted around 105.36/105.42 at the Thursday mid-session, after closing at 105.12/105.17 on Wednesday, putting the currency a hair's breadth away from the all-time closing low of 105.40 hit on Dec. 16, 2004, just prior to Asia's tsunami. After Sri Lanka's worst natural disaster in memory, pledges of hundreds of millions of aid dollars helped boost the local currency t…

  17. நடப்பாண்டைவிட அரச செலவினம் 40 சதவீதத்தால் அதிகரிக்கிறது: பணவீக்கமும் மோசமாக உயர்வடையும் அபாயம் [06 - October - 2006] [Font Size - A - A - A] இலங்கை அரசாங்கம் பாதுகாப்பு செலவினங்கள் உட்பட 2007 ஆம் ஆண்டிற்கான தனது செலவினங்களை நடப்பாண்டைவிட 40 சதவீதத்தால் அதிகரிக்கவுள்ளது. பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட 2007 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தில் முன்னறிவித்தலில் இந்த விபரம் வெளியாகியுள்ளது. இலங்கையின் ஒட்டுமொத்த செலவினம் 2007 இல் 804.6 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கவுள்ளது. இம்முறை பொலிஸ் சேவைக்கான செலவினம் இராணுவத்திற்கான செலவுகளுடன் சேர்க்கப்பட்டுள்ளது.பொலிஸ் சேவையை இணைத்துள்ளோம். பாதுகாப்பு தொடர்பா…

    • 6 replies
    • 1.5k views
  18. பேச்சுக்களைத் தவிர்ப்பதற்கு புலிகளைச் சீண்டும் அரசு இலங்கையில் மீண்டும் சமாதானப் பேச்சுகள் சாத்தியமாகுமா? படை வலுச் சமநிலை பாதிக்கப்பட்டிருப்பதாகக் கருதும் அரசு, புலிகளை மேலும் பலவீனப்படுத்துவதன் மூலம் பேச்சுகளை இல்லாது செய்துவிடலாம் அல்லது பேச்சுவார்த்தை மேசையில் புலிகளின் பேரம் பேசும் ஆற்றலை வெகுவாகக் குறைத்து விடலாமெனக் கருதுகிறது. அடுத்த சுற்றுப் பேச்சுக்கு இரு தரப்பும் சம்மதம் தெரிவித்து, பேச்சுகள் நடைபெறும் இடத்தைத் தெரிவு செய்யும் முயற்சியில் நோர்வே அனுசரணையாளர்கள் தீவிரமாக ஈடுபட்டிருக்கையிலேயே மீண்டும் கடுஞ் சமர் வெடித்துள்ளது. வடக்கு - கிழக்கில் போர்முனைக்குச் செல்லப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினருக்கு அனுமதி மறுக்கப்பட்ட நில…

  19. ஜநா செயலாளர் பதிவிக்கான வேட்பாளர்கள் பற்றிய தமிழர்கள் நிலைப்பாடு என்ன? புலம்பெயர்ந்துள்ள தமிழர்களின் ஊடகங்கள் சமூகம் தங்களது நிலைப்பாடு என்ன என்று தெரிவித்தாக இதுவரை எந்த ஆதாரங்களும் இல்லை. ஈழத்தமிழர்கள் இவ்வாறு மொளனம் காப்பது சரியா? இது தெளிவில்லாததால் வந்த மொளனமா இல்லை நம்பிக்கையீனத்தால் வந்த இராஜதந்திர மொளனமா? மலரப்போகும் சுதந்திர தமிழீழம் அடுத்த ஜநா செயலாளர் பதிவிக்காலத்தில் நடப்பதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம். எமது மொளனம் சரியானதா? தாயகத்தில் உள்ள மோசமான கள நிலமைகளால் நாங்கள் இந்த விடையங்களை சிந்திக்க பங்களிக்க பங்குபற்ற நேரம் முன்னுரிமை இல்லாமல் இருக்கும் துர்பாக்கிய நிலையா? உங்கள் கருத்துக்கள் :roll: :arrow:

  20. Started by தூயவன்,

    ஆனந்தசங்கரிக்கு யுனெஸ்கோவின் பரிசு கிடைத்துள்ளது பற்றி கொண்டாடக் கூடிய மனநிலையில் தமிழ் மக்கள் இல்லை. பரிசுகளைப் பொறுத்தவரையிலோ பட்டங்களைப் பொறுத்தவரையிலோ பெருமளவும் அவை அவற்றைப் பெறுகிறவர்களைப் பற்றிச் சொல்லுவதை விடக் கொஞ்சம் அதிகமாக அவற்றை வழங்குபவர்களைப் பற்றிச் சொல்லுகின்றன. நொபெல் சமாதானப் பரிசும் இலக்கியப் பரிசும் ஏகாதிபத்திய அரசியல் நோக்கங்களால் தீர்மானிக்கப்படுகின்றன. முற்றிலும் தகுதி வாய்ந்தோராகத் தெரிகிற எவருக்கேன் அப்பரிசு இடையிடை கிடைத்திருந்தால் அது மற்ற நேரங்களில் வழங்கப்படுகின்ற பலவற்றைத் தகுதியுடையனவாகக் காட்டுவதற்காகவே. எனினும், குறிப்பிடத்தக்களவு உலக முக்கியம் பெற்றோரே இப்பரிசுகளைப் பெறுகின்றனர். இப்பரிசுகள் பற்றி நான் வலியுறுத்த விரும்புவது அவை நட…

  21. சிறுமைப்படும் பதவிகளும், விருதுகளும்! (ஈழநாதம் நாளேட்டில் 01.10.06 வெளிவந்த ஆசிரியர் தலையங்கம) ஐ.நா. அமைப்புக்களின் பதவி நியமனங்கள், ஐ.நா அமைப்புக்கள் வழங்கும் விருதுகள் என்பவை குறித்து இன்று பெரும் சந்தேகங்கள் எழத்தொடங்கியுள்ளன. இச்சந்தேகங்கள் ஐ.நா அமைப்புக்கள் மீதான நம்பிக்கைத்தன்மையைச் சிதைப்பதாகவும் அவற்றின் மீதான மதிப்பைக் குறிப்பவையாகவும் உள்ளன. இதில் குறிப்பாகச் சிறிலங்காவின் முன்னாள் சனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிற்கு தென்னாசியப் பிராந்தியத்திற்கான யுனிசெப் பணிப்பாளராக வழங்கப்பட்டுள்ள பதவியும் வி.ஆனந்தசங்கரிக்கு யுனஸ்கோவினால் வழங்கப்பட்ட விருதும் இத்தகைய சந்தேகங்களுக்கு அடிப்படையாகியுள்ளன. சிறிலங்காவின் சனாதிபதியாக சந்திரிகா குமாரதுங்க இருந்த…

    • 5 replies
    • 1.7k views
  22. யாழ். குடா முற்றுகையும் தமிழ் ஊடகங்களின் அரசியலும் உலகில் மனித நாகரீகங்களின் பரிணாம வளர்ச்சியின் ஒரு கட்டமாய் தொடர்பாடலும் அதன் நிமித்தமாய் செய்தி பரிமாற்றமும் அவசியமாகியது. ஊடகங்கள் தோற்றம் பெற்றன. வளர்ச்சிப் போக்கில் நாகரீகங்களின் பரிணாமத்தின் முதிர்ந்த கட்டமான இன்று ஊடகங்கள் செய்திகளை பரிமாறுகின்றனவோ இல்லையோ அவை சார்ந்த அரசியலை மிகத் தெளிவாகவே முன்வைக்கின்றன. முன்வைக்கின்ற என்ற சொல்லாடலை விட திணிக்கின்றன என்ற சொல்லாடலே பொருத்தமானது என நான் கருதுகிறேன். எமது விருப்பங்கள் குறித்த அக்கறைகள் எதுவுமின்றி எமது புலன்களின் வழி உள்ளிறங்கி எமது மனங்களின் மீதான வன்முறையை ஊடகங்கள் நிகழ்த்துகின்றன. உதாரணத்துக்கு ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஒரு கார் குண்டு வெடிக்கி…

  23. தீவிரவாதம்: அமெரிக்கா மீது முஷாரப் பாய்ச்சல் அக்டோபர் 01, 2006 லண்டன்: பாகிஸ்தான் தீவிரவாதிகளை உருவாக்கவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள்தான் தலிபான், அல் கொய்தா உள்ளிட்ட தீவிரவாதிகளை உருவாக்கி, வளர்த்தது என்று பாகிஸ்தான் அதிபர் பெர்வேஸ் முஷாரப் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். முஷாரப் சமீபத்தில் அமெரிக்க இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், செப்டம்பர் 11 நியூயார்க் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானை குண்டு வீசி அழிக்கப் போவதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஆர்மிடேஜ் மிரட்டியதாக பரபரப்பு தகவலை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து அல்கொய்தா தீவிரவாதிகளை ஒப்படைப்பதற்காக அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ பல கோடி ரூபாய் பணத்தை பாகிஸ்தானுக்குக…

    • 2 replies
    • 1.2k views
  24. http://www.pathivu.com/?ucat=sirappu_paarvai :|

    • 4 replies
    • 1.7k views
  25. கடந்த சில வருடங்களில், தமிழ் தேசிய உணர்வும், தமிழ் இன விடுதலைத் தாகமும் எவ்வளவு து}ரம் தமிழர்களிடம் வளர்ந்துள்ளதோ அதே அளவு வேகத்தில், அல்லது அதைவிட அதிகமாகவே, சிங்கள தேசிய உணர்வும் சிங்கள இனத்துவேச உணர்வும் சிங்கள மக்களிடையே பலமடங்கு வளர்ந்துள்ளது. இதை தமிழ் மக்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் அவதானிக்க மறந்து விடக்கூடாது. கடந்த சில ஆண்டுகளில் சிங்கள இனம், சிங்கள நாடு, சிங்கள மொழி, சிங்கள அதாவது பௌத்த மதம் போன்றவற்றிற்கு பேராபத்து வந்துள்ளதாக தொடர்ச்சியாக சிங்கள இனவாதிகள் எழுதியும் பேசியும் காட்டியும் திணித்தும் அழுத்தியும் வந்ததனால் மட்டுமல்ல, தமிழினத்தில் தானாக வளர்ந்து வந்துள்ள தமிழின விடுதலை வேகமும் அவர்களை எதிர்த்திசையில் செல்வதற்கும் சிந்திப்பதற்கும் வழியமைத்துக் க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.