உறவாடும் ஊடகம்
நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்
உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.
587 topics in this forum
-
tamilculture.ca எனும் இணையம் இன்று தான் கண்ணில் தட்டுபட்டது. கனடாவில் வளர்ந்த தமிழ் இளையவர்களின் முயற்சி. கனேடிய (ஐக்கிய அமெரிக்க?) தமிழ் மக்களின் பல்வெறு விடயங்களையும், கனடாவில் வளர்ந்த தமிழ் இளையவர்களின் பார்வையில் தருகிறது. Why Tamil Parents Need to be Better Parents Author: Gayathri Ganesan What is a typical parent-child relationship in a Tamil household? As most of us have experienced, the type of parenting most commonly practiced by Tamil parents is authoritarian. This model of parenting does not help to build a bond between the parent and child. The factor most affected by this mode of parenting is communication. Most communication takes place briefl…
-
- 2 replies
- 1.4k views
-
-
சீனாவிலும் தமிழ்மொழி/ சீனர் என்னமாய் தமிழ் பேசுறார் கேளுங்கள். சீனா நாட்டுத் தமிழ் வானொலி அறிவிப்பாளர் இவர். பிறப்பால் ஒரு சீனர். கலையரசி என்று தமிழ்ப்பெயர் சூட்டிக்கொண்டவர். என்னமாய் தமிழ் பேசுகிறார் கேளுங்கள் இவர் தமிழ் உணர்வைப் பாருங்கள். அவர் மேலும் தெரிவிக்கையில் நான் தமிழ்மொழியை சீனா முழுவதும் பரப்புவதையே லட்சியமாக கொண்டுள்ளேன். அதற்காக சீன தமிழ் தொலைகாட்சிகள். வானொலிகள். ஆரபிக்க பட்டுள்ளது இதில் முழுக்கு சீனர்கள் மட்டமே பனி புரிகிறார்கள். https://www.facebook.com/photo.php?v=340784999341149&set=vb.100002289551088&type=2&theater
-
- 2 replies
- 1.3k views
-
-
தமிழ் கல்விக்கழகம் • "தெருவெல்லாம் தமிழ் முழக்கமிடுவோம்" என்றான் பாரதி. தெருவிற்கல்ல உலகமெல்லாம் உரக்கச் சொல்வோம் தமிழின் பெருமையை... • "அறம் செய விரும்பு! ஆறுவது சினம்!" ஔவையின் அறத்தை அழகு தமிழில் கற்றுக்கொடுப்போம் நம் செல்வங்களுக்கு... • "தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவ வேண்டும்" என்ற பாரதியின் வாக்கினை மெய்பிப்பதற்கான வரப்பிரசாதம் தமிழ் கல்விக்கழகம். வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் வாழும் தமிழ் குழந்தைகள் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்குத் தமிழ் கற்றுக் கொடுக்கக்கூடிய அமைப்பாகத் தமிழ் கல்விக்கழகம் திகழ்கிறது. • தேமதுரத் தமிழின் பெருமையை உலகமெல்லாம் உரக்கச் சொல்வோம். மேலும் விவரங்களுக்கு ...www.tamilacademy.com தொடர்புக்கு; E-Mail IDs: kidsnoolagam@gmail.…
-
- 0 replies
- 970 views
-
-
தமிழ் மக்களின் செய்திகள் உலகமெங்கும் செல்ல வேண்டும் என்ற நோக்கில் கடந்த 2005 ஆம் ஆண்டிலிருந்து தன்னார்வமாக அனைத்து ஊடகங்களுக்கும் செய்திகளை அனுப்பி வந்தேன். 2009 டிசம்பர் 15 லிருந்து பெரியார்தளம்.காம் என்ற இணையத்தை தனிப்பட்ட முறையில் ஆரம்பித்து நடத்தி வருகிறேன். சங்கதி, பதிவு, மீனகம், தமிழ்வின், அந்நாளைய ஐபிசி, கனடிய தமிழ் வானொலி உட்பட அனைத்து இணையங்களிலும் புலம்பெயர் அச்சு ஊடகங்களிலும் 2005 லிருந்து நான் எழுதி அனுப்பும் செய்திகளும், படங்களும், காணொளிகளும் வந்துகொண்டிருக்கின்றன. இவ்வாண்டு(2013) மே மாதம் முள்ளிவாய்க்கால் நிகழ்ச்சிக்காக பிரான்ஸ் டி.டி.என் (TTN TV) க்காக தமிழீழ ஆதரவு தலைவர்களிடம் காணொளிப்பதிவு எடுக்க எனது கையடக்க கேமராவை வாங்கிச்சென்ற ஈழத்துத்தோழரின் கவன…
-
- 1 reply
- 988 views
-
-
தமிழ் வலைப்பூத் திரட்டிகளின் பங்கும் பணியும்- ஒரு மதிப்பீடு முனைவர் மு. பழனியப்பன் தமிழாய்வுத் துறைத்தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி சிவகங்கை அரசு கலைக்கல்லூரி, முதுகுளத்தூர் (மாற்றுப்பணி) இணையத் தமிழை தமிழ்ச் செய்திகளைப் பரவலாக்கம் செய்வதற்குப் பல வழிகள் உள்ளன. செய்திகளைத் தளங்கள் வாயிலாக அறிவித்தல் மின்னஞ்சல் வழியாகத் தெரிவித்தல் குழு அஞ்சல் வாயிலாகத் தெரிவித்தல் திரட்டிகள் வாயிலாக அறிவித்தல் என்ற பலவழிகளில் ஒன்று திரட்டிகள் வழியாகச் செய்திகளை அறிவித்தல் ஆகும். வலைப்பக்கங்களை அமைக்க பணத்தேவை அதிகமாக உள்ளது. ஆனால் எளிமையாக, வளமையாக கருத்துக்களை அளிக்க பணச்செலவின்றி வலைப்பூக்கள் தற்போது உதவுகின்றன. வலைப்பூக்கள் அதிக அளவில் பிரபலமாக்குவதற்குத் திர…
-
- 2 replies
- 752 views
-
-
இலங்கையில் பகிரங்கப்படுத்தப்படாத கடுமையான ஊடக ஒடுக்குமுறைகளுக்கு மத்தியில் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்த ஶ்ரீலங்கா மிரர் மும்மொழிகளில் நிர்வகிக்கப்படும் இணையத்தளமாக இயங்கி வருகிறது. பாரிய நெருக்கடிகளுக்கு மத்தியில் சிறிது காலம் தடைப்பட்டிருந்த ஶ்ரீலங்கா மிரர் இணையத்தளத்தின் தமிழ் வடிவம் மீண்டும் உயிர்ப்பெற்றுள்ளது. தென்னிலங்கையின் செய்திகளை உடனுக்குடன், களத்திலிருந்து ஶ்ரீலங்காமிரர் தமிழ் 24 மணிநேரமும், 7 நாட்களுக்கும் கொண்டுவருகிறது. வாசிகர்களின் கருத்துக்களை எதிர்பார்க்கிறது ஶ்ரீலங்கா மிரர் ஶ்ரீலங்கா மிரர் தமிழ்
-
- 0 replies
- 668 views
-
-
http://sinnakuddy1.blogspot.com.au/2013/06/blog-post_17.html
-
- 0 replies
- 793 views
-
-
திவாலாகும் தீபம் தொலைக்காட்சியும் தெருவில் விடப்பட்ட ஊழியர்களும்! புலம் பெயர் தமிழர்களைப் பார்வையாளர்களாகக் கொண்டு உலகத் தமிழர் தொலைக்காட்சி(GTV) மற்றும் தீபம் ஆகிய தொலைக்காட்சி சேவைகள் பிரித்தானியாவை மையமாகக்கொண்டு ஒளிபரப்பாகின்றன. தீபம் தொலைக்காட்சியின் உரிமையாளரான துரைசாமி பத்மநாபன் பணமோசடி வழக்கில் கைதானதன் பின்பு அத் தொலைக்காட்சி சேவை நெருக்கடிக்கு உள்ளானது. பிரித்தானிய மில்லியேனேர்களில் ஒருவரான பத்மநாபன், அவரது நிறுவனங்களின் முன்னைநாள் விற்பனை முகாமையாளர் மயூரன் குகதாசன் ஆகியோர் பின்னதாக பணமோசடிக் குற்றச்சாட்டுக்களுடன் விடுதலையாகினர். அவர்கள் மீதான வழக்கு நிலுவையிலுள்ள நிலையில் அவர் பிரித்தானியாவில் வியாபார நிறுவனங்களை நடத்துவதற்கான உரிமை தடைசெய்யப்பட்…
-
- 23 replies
- 3.3k views
-
-
Safe Browsing Diagnostic page for tamilcanadian.com What is the current listing status for tamilcanadian.com? Site is listed as suspicious - visiting this web site may harm your computer. Part of this site was listed for suspicious activity 2 time(s) over the past 90 days. What happened when Google visited this site? Of the 4 pages we tested on the site over the past 90 days, 2 page(s) resulted in malicious software being downloaded and installed without user consent. The last time Google visited this site was on 2013-05-30, and the last time suspicious content was found on this site was on 2013-05-30. This site was hosted on 1 network(s) includin…
-
- 0 replies
- 844 views
-
-
யாழ் களத்தின் உறவுகள் பலரும் தமக்கென வலைப் ப திவுகளையும் இணையத்தளங்களையும் வைத்திருக்கிறார்கள். அவை குறித்த விபரங்களை இங்கே ஒரு திரியின் கீழ் பதிந்தால் ஆர்வமுள்ளவர்கள் பார்வையிட வசதியாயிருக்கும் என எண்ணி இந்தப் பதிவை ஆரம்பிக்கிறேன். இன்றைய தினம் திண்ணை மூலமாக கிருபனின் வலைப்பதிவைப் பார்த்ததால் வந்த எண்ணமிது. எனவே உங்கள் வலைப்பதிவுகள் மற்றும்; இணையத்தளங்கள் குறித்த விபரங்களை இங்கே இணையுங்களேன்...
-
- 13 replies
- 1.5k views
-
-
உன்னை ஒரு தமிழனாகப் பார்த்தால் படி இதை!. ''நான் முதலில் இந்தியன்'' என நினைத்தால் படிக்காதே இதை! வெம்புலி பெற்ற அம்புலி -கவிஞர் வாலி கன்னியாகுமரியிலிருந்து கைதட்டிக் கூப்பிட்டால், ஏனென்று கேட்கும் தூரத்தில்தான் ஈழம் இருக்கிறது ; தொப்புழ்கொடி என்று நாம் கொண்டாடும்படி - இங்கிருக்கும் சோழத்தமிழன்தான் அங்கிருக்கும் ஈழத்தமிழன் ; அங்கிருக்கும் ஈழத்தமிழன்தான் இங்கிருக்கும் சோழத்தமிழன்! சோழத் தமிழன் சோர்வு தவிர்க்க- ஓர் 'அண்ணா' வாய்த்தது போல்- ஈழத் தமிழன் ஈனம் தவிர்க்க - ஒரு 'தம்பி' வாய்த்தான்! முப்பதெழுத்தில் அடங்கியிருக்கிறது - தமிழின் உயிரும் மெய்யும்; ஆனால்- ஆறெழுத்தில் அடங்கியிருக்கிறது- தமிழரின் உயிரும் மெய்யும் ! பிரபாகரன்! அவ் ஆறெழுத்து அல்லால் வேற…
-
- 0 replies
- 989 views
-
-
தமிழ் இணைய உலகில் புதிய வரவு http://tamilworldtoday.com/home
-
- 2 replies
- 1.2k views
-
-
கிளிநொச்சி மத்திய கல்லூரியின் இணையத்தள முகவரி: http://www.knkcc.com/index.php?a=h
-
- 1 reply
- 760 views
-
-
எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் லிமிட்டெட் நிறுவனத்தின் வெளியீடுகளில் ஒன்றான மெட்ரோ நியூஸ் பத்திரிகையின் இணையத்தளம் இன்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இளைஞர்களின் இதயங்கவர் பத்திரிகையான மெட்ரோ நியூஸின் சூடான,சுவாரஸ்யமான தகவல்களை இப்போது www.metronews.lk என்ற இணையத்தளத்தினூடாக பார்வையிடலாம். http://www.virakesari.lk/article/local.php?vid=3148
-
- 0 replies
- 980 views
-
-
ஐ.நா.வின் கல்வி , அறிவியல்மற்றும் கலாச்சாரஅமைப்பு(யுனெஸ்கோ )ஆண்டு தோறும் பிப்ரவரி 13-ம் தேதியை உலக வானொலி தினமாக கடைபிடிக்கிறது.கடந்த 2011-ம் ஆண்டுஐ.நா. 36-வது பொதுச்சபை கூட்டத்தில் முதன்முதலாக ஸ்பெயின் , நவம்பர் 3-ம் தேதியை உலக வானொலி தினமாகஅறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியது.அதன் பின்னர் பிப்ரவரி 13-ம் தேதியைஉலக வானொலி தினமாக யுனெஸ்கோ அறிவித்தது.. நவீன உலகில் தகவல் தொடர்பு சாதனங்கள், டி.வி.மொபைல் , ஸ்மார்ட்போன், ஐ.பேட், இன்டர்நெட் என பல வழிகளில் தகவல் தொடர்பு அதிகரித்துவிட்டபோதிலும், வெகுஜன ஊடகத்தின் (MASS MEDIA) முன்னோடி வானொலி தான். தகவலை மக்களிடம் விரைவாக கொண்டு சேர்ப்பதில் வானொலியின் பங்கு அளவிடற்கரியது. ரேடியஸ் ( radius)என்ற லத்தீன் மொழியில் பிறந்தது தான் ரேடியோ…
-
- 5 replies
- 905 views
-
-
உலக தமிழர்களை இணைக்கும் பாலமாக தினமலர் இணையதளம் விளங்கி வருகிறது. பல்வேறு நாடுகளில் இருந்து வாசகர்கள், அப்பகுதியின் செய்தியை அனுப்பி வருகின்றனர். இவ்வாறு செய்திகளை அனுப்பி வருவோர் தொடர்ந்து அனுப்பி வருமாறு கேட்டு கொள்கிறோம். இவ்வாறு செய்திகள் அனுப்ப விரும்பும் வாசகர்கள் மற்றும் அப்பகுதியினரை எங்களின் கவுரவ நிருபர்களாக நியமிக்க தயாராக இருக்கிறோம். உங்கள் பகுதியின் தமிழர் தொடர்பான செய்திகள், படங்கள், சாதனையாளர்கள் குறித்த விவரம், உங்கள் பகுதிக்கு சுற்றுலா பயணிகளாக வர விரும்புவோர்களுக்கு நீங்கள் தெரிவிக்கும் யோசனைகள், கோயில் தொடர்பான விவரங்கள் உள்ளிட்டவைகளை நீங்கள் அனுப்பலாம். ஆகவே விருப்பம் உள்ளவர்கள் கீழ்கண்ட முகவரிக்கு மெயில் அனுப்பி வைக்கலாம். ilango@dinamala…
-
- 0 replies
- 931 views
-
-
தமிழ் தொலைக்காட்சி இணையம் - ரிரிஎன் தனது இணையமூடான ஒளிபரப்பினை புதுப்பொலிவுடன் புதிய இணைய முகவரியில்(www.tvttn.tv) ஆரம்பிக்கின்றது. பிரான்ஸ் நாட்டை தளமாகக் கொண்டு இயங்கும் இத் தொலைக்காட்சி தமிழர் திருநாளாம் தைத்திருநாளில் (14.01.2013) மாலை 18 மணிக்கு தனது பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளை தொடங்கவுள்ளது. http://www.sankathi24.com
-
- 15 replies
- 3.7k views
-
-
நோர்வேயில் ‘தமிழ்3′ எனும் பெயரில் புதிய வானொலி சேவை இன்று முதல் ஆரம்பம் Posted by Nilavan on January 16th, 2013 இதன் முதலாவது ஒலிபரப்பு நாளை புதன்கிழமை (16.01.2013) இடம்பெறவுள்ளது. ஓவ்வொரு புதன் கிழமைகளிலும், மாலை 8 மணி முதல் பின்னிரவு 11 மணி வரையான 3 மணி நேரம் தமிழ்3 வானொலியின் ஒலிபரப்புகளை நோர்வேயிலும் உலகெங்குமுள்ள தமிழ் மக்களும் கேட்க முடியும். கடந்த புதன் அன்று இடம்பெற்ற பரீட்சார்த்த ஒலிபரப்பினைத் தொடர்ந்து, நாளை முதல் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் வழமையான ஒலிபரப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். தமிழர் வாழ்வை எதிரொலிக்கும் வானொலியாக இது தனது ஊடகபப் ணிகளை முன்னெடுக்கும் என என இந்த வானொலி முயற்சி பற்றித் நோர்வே தமிழர் கற்கை மையம் தெரிவித்துள்ளது. ஓஸ்லோ பகுதிகளில் …
-
- 0 replies
- 559 views
-
-
24 மணி நேரமும் தமிழர்களை குஷிப்படுத்த உதயமானது புதிய தொலைகாட்சி சானல் Jan 04 2013 23:43:02 கனடாவின் முன்னணி தமிழ் ஊடக நிறுவனங்களில் ஒன்றான தமிழர் செந்தாமரை குழுமம் 24 மணி நேரமும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை மட்டுமே வாரி வழங்கக் கூடிய பொழுதுபோக்கு தொலைக்காட்சி சானல் ஒன்றினை புதிதாக துவங்கியுள்ளார்கள். TET ( Tamil Entertrainmaent Television ) என பெயரிடப்பட்டுள்ள இந்த சானலுக்கென மிக விசாலமான இட வசதியுடன் கூடிய பிரமாண்டமான தொலைகாட்சி அலுவலகமும் ஸ்காபுறோவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய முன்னணி தொலைகாட்சி ஊடகங்களில் ஒன்றான ராஜ் ரி.வியுடன் இணைந்து பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை கனடியத் தமிழர்களுக்காக 24 மணி நேரமும் வழங்க TET முடிவு செய்துள்ளது. அறிமுகச் சலுகையாக எதிர்வ…
-
- 6 replies
- 1.7k views
-
-
உதயன் பத்திரிகை தனது 27ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதோடு தொடர்ந்தும் தமிழ் மக்களுக்குச் செய்திப் பணியாற்ற இறைவரத்தையும் ஆசீர்களையும் தெரிவிப்பது மகிழ்வான ஒரு விடயமாகும். உதயன் பத்திரிகைக் குடும்பத்தின் ஆசிரியக் குழுவினர் செய்தியாளர்கள் நிர்வாகிகள் அனைவருக்கும் முதலில் மகிழ்வான இந்த நேரத்தில் அன்பு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம். ஒரு பத்திரிகையை நடத்துவது நெருப்பாற்றை நீந்திக் கடப்பதையும் யானையைக் கட்டி தீனி போடுவதையும் போன்றது என தினத்தந்தி பத்திரிகையின் நிறுவுநரும் ஆசிரியருமான சி.ப.ஆதித்தனார் தெரிவித்துள்ளார். உதயன் பத்திரிகை யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்ட மூன்றாவது செய்திப் பத்திரிகையாக கடந்த 27 …
-
- 0 replies
- 811 views
-
-
தாயகத்தில் கைவிடப்பட்ட முன்னாள் போராளிகளும் போட்டி மாவீரர் நிகழ்வுகளும் http://www.tamilolli.com/?p=20398 நன்றி TRT தமிழ்ஒலி
-
- 0 replies
- 876 views
-
-
எழுத்தாளர் முருகபூபதியின் ..... சொல்லமறந்த கதைகள் -14, -- 15 . கண்ணுக்குள் ஒரு சகோதரி முருகபூபதி – அவுஸ்திரேலியா இலங்கையில் முதலாவது ஆயுதக்கிளர்ச்சி சிங்கள இளைஞர்களினால் 1971 ஆம் ஆண்டு நடந்தது. அந்தக்கிளர்ச்சி, ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களை பலிகொண்டதுடன் அந்த கிளர்ச்சியின் சூத்திரதாரிகளான ரோகண விஜேவீர, லயனல் போப்பகே, உபதிஸ்ஸ கமநாயக்கா, லொக்கு அத்துல, பொடி அத்துல, தர்மசேகர, மகிந்தவிஜேசேகர போன்ற மக்கள் விடுதலை முன்னணி தலைவர்கள் கைதாகியதுடன் முடிவுக்கு வந்தது பற்றி ஏற்கனவே இந்தத்தொடரில் ஒரு அங்கத்தில் குறிப்பிட்டிருந்தேன். கைதான அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும் என்ற இயக்கத்தின் பணிமனையாக செயற்பட்ட கொழும்பு கொம்பனித்தெரு மலேவீதியில் அமைந்த இலங்கை ஆசிரியர் சங்…
-
- 4 replies
- 1.9k views
-
-
கம்பன் என்றும்,ராமன் என்றும்,அனுமான் என்றும்,பாபா என்றும்,கிருஷ்னா என்றும் நாம்தேடும் ஆத்மீகம் ,,,, ம்ம்ம்ம்ம்ம்ம் எதோ நடக்கட்டும் இளசுகளையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை http://www.tamilmurasuaustralia.com/2012/09/blog-post_4237.html#more நன்றிகள் தமிழ்முரசு அவுஸ்ரேலியா
-
- 0 replies
- 887 views
-
-
குடியிருந்த கோயில் திரைப்படத்தில் புத்தரின் சிலை ஆட்டம் கண்டதால் அந்த காட்சியை தணிக்கை செய்தனராம் இலங்கையில் ... மேலதிக விபரங்களுக்கு..... நன்றிகள் எழுத்தாளர் முருகபூபதி.... நன்றிகள் தமிழ்முரசு அவுஸ்ரேலியா காட்டுக்கும் கோர்ட்டுக்கும் அலைந்த இராமபிரான் முருகபூபதி இந்துசமயமும் வைணவசமயமும் புராணக்கதைகளினாலும் உபகதைகளினாலும் ஐதீகங்களினாலும் மற்றும் அற்புதங்கள் நிறைந்ததுமான சுதந்திரமான சமயங்கள் என்பதனால் இலக்கியப்படைப்பாளிகளிடத்தில் அவரவர் கற்பனா சக்திக்கு ஏற்ப மறுவாசிப்புக்குட்பட்டுவருவதை அவதானிக்க முடிகிறது. சிறுவயதில் நாம் படித்த பாடப்புத்தகத்தில் சத்தி-முத்தி புலவர்கள் பற்றிய கதையொன்று படித்திருக்கிறோம். …
-
- 0 replies
- 3.6k views
-
-
http://newyarl.lk/index.php
-
- 0 replies
- 1.3k views
- 1 follower
-