Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உறவாடும் ஊடகம்

நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. சிந்தனைக்கூடம் - யாழ்பாணம் எனும் ஆய்வு அபிவிருத்திக்கான நிறுவனம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ( 3.4.2016) பி.ப.3.30 மணிக்கு 'தமிழ் ஊடகங்களில் கருத்தியலும் மொழிப்பாவனையும் செல் நெறியும்” எனும் தலைப்பில் உரையாடல் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளது. இளம் ஊடகவியலாளர்களுக்கு அதிகளவு பயன்படக் கூடிய மேற்படி உரையாடலில் தமிழ் ஊடகவியலாளர் திரு.நடராசா குருபரன் அவர்கள் கலந்து கொள்கின்றார். புலம்பெயர் தமிழ் மக்களிடமும் எமது பிரதேச தமிழ் மக்களிடமும் பிரபலமாகவுள்ள குளோபல் தமிழ் நியூஸ் நெற் (GTN UK & Srilanka) எனும் வலையமைப்பின் தலைவராகப் பணியாற்றும் இவர் இலங்கையில் ஊடகக் கல்லூரி ஒன்றையும் நிறுவியுள்ளார். மூத்த ஊடகவியளாலர் திரு.ஈ.ஆர்.திருச்செல்வம் அவர்களின் தலைமையில் இட…

    • 0 replies
    • 777 views
  2. ஆகாஷ்வாணி: இந்திய வானின் அசரீரி! லையனல் பீல்டன் சென்னை வானொலி நிலையத்துக்கு வந்தபோது எடுத்தபடம். அருகில் அன்றைய நிலைய இயக்குநர் விக்டர் பரஞ்சோதி| படம். ‘தி இந்து' ஆவணக்காப்பகம் இன்று உலகின் மிக முக்கிய ஊடகமாகச் செயல்பட்டுவருகிறது அகில இந்திய வானொலி ‘ஆகாஷ்வாணி! செய்திகள் வாசிப்பது…’ என்று கனத்த மெளனத்தை உடைத்துக்கொண்டு ஒலிக்கும் குரலுடன் தொடங்கும் வானொலிச் செய்திகளைக் கேட்டு வளர்ந்தவர்களுக்கு, ஒலியுலகின் பொற்காலமான ‘அகில இந்திய வானொலி’யின் நாட்கள் என்றென்றும் நினைவில் இருக்கும். இன்றைக்கு, 418 நிலையங்களைக் கொண்டு உலகின் மிக முக்கிய ஊடகமாக செயல்பட்டுவருகிறது அகில இந்திய வானொலி. உலகின் மிகப் பெரிய பல்வேறு மொழி ஒலிபரப்புகளைக்…

  3. இந்தியாவில் மிகப்பெரிய விரிவாக்கத்தை இன்று தொடங்குகிறது பிபிசி பகிர்க Image captionபிபிசி உலக சேவை பிரிட்டன் மற்றும் பிபிசியின் மகுடத்தில் ஒரு தங்கம் பிபிசி செய்திகள், இந்தியாவில் இன்று (திங்கள்கிழமை) பிற்பகலில் தனது மிகப் பெரிய விரிவாக்கத்தை தொடங்குகிறது விளம்பரம் குஜராத்தி, தெலுங்கு, மராத்தி மற்றும் பஞ்சாபி ஆகிய நான்கு இந்திய மொழிகளில் செய்தி சேவைகள் துவக்கப்படவுள்ளன. 1940 -ஆம் ஆண்டிலிருந்து இதுவே மிகப்பெரிய விரிவாக்கம் என்று பிபிசி அறிவித்துள்ளது. இந்திய மொழிகளுடன், 7 ஆஃப்ரிக்க மற்றும் கொரிய மொழிகளில் சேவைகள் தொடங்கப்படுகிறது. மேலும், பிபிசி ஹிந்தி தொலைக்காட்சி செய்தி, பிப…

  4. http://dailyliar.com/ மற்றும் http://lankaonion.com/

  5. என் உறவுகளே, செவ்வாய்க்கிழமை நடந்த கலந்துரையாடலுக்கும் நேற்று நடந்த கலந்துரையாடலுக்கும் பெருமளவு வேறுபாட்டை உணர முடிந்தது. இடையில் பணங்களும், துரோகப்பிணங்களும் விளையாடி இருக்கலாம். உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாக்களித்து எங்கள் உரிமையை இங்கும் நிலை நாட்டுங்கள். இதோ முகவரி: http://www.cfra.com இடது பக்கமூலையில் ஒட்டாவாவில் நடந்த போராட்டம் பற்றிய கருத்துப்பகிர்வும், வாக்களிப்பும் உள்ளது. எங்கள் உரிமையை நிலைநாட்டுங்கள். நம் போராட்டம் நம் கைகளில்!

  6. உணவுக்கும், இருப்பிடத்துக்கும்... யானைகள் எங்கே போவது? யானை_ மனித மோதல் போதாதென்று யானை_ ரயில் மோதலும் அதிகரித்து வருகின்றது. இவ்வாறான மோதல்கள் ஏன் உருவாகின்றன? அதற்கு எவ்வாறு தீர்வு காண்பது? என்ற விடயங்கள் குறித்து துறைசார் அதிகாரிகள், நிபுணர்கள் மற்றும் சூழலியலாளர்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். பேராதனை பல்கலைக்கழக விலங்கியல் விஞ்ஞான கற்கைகள் திணைக்களப் பேராசிரியர் கித்சிறி பீ. ரணவன இவ்வாறு கூறுகிறார். கேள்வி : யானை_ ரயில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. அதற்கான காரணங்கள் எவை? பதில் : யுத்தம் காரணமாக பல வருடங்கள் யாழ்ப்பாணப் புகையிரதப் பாதை மூடப்பட்டிருந்தது. அதனால் அந்தப் பாதையில் நீண்ட காலமாக ரயில்_யானை மோதல்கள் இடம்பெறவில்லை. இன்று அந்தப் பாதை தி…

  7. கிளிநொச்சி மத்திய கல்லூரியின் இணையத்தள முகவரி: http://www.knkcc.com/index.php?a=h

  8. தமிழ் வலைப்பூத் திரட்டிகளின் பங்கும் பணியும்- ஒரு மதிப்பீடு முனைவர் மு. பழனியப்பன் தமிழாய்வுத் துறைத்தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி சிவகங்கை அரசு கலைக்கல்லூரி, முதுகுளத்தூர் (மாற்றுப்பணி) இணையத் தமிழை தமிழ்ச் செய்திகளைப் பரவலாக்கம் செய்வதற்குப் பல வழிகள் உள்ளன. செய்திகளைத் தளங்கள் வாயிலாக அறிவித்தல் மின்னஞ்சல் வழியாகத் தெரிவித்தல் குழு அஞ்சல் வாயிலாகத் தெரிவித்தல் திரட்டிகள் வாயிலாக அறிவித்தல் என்ற பலவழிகளில் ஒன்று திரட்டிகள் வழியாகச் செய்திகளை அறிவித்தல் ஆகும். வலைப்பக்கங்களை அமைக்க பணத்தேவை அதிகமாக உள்ளது. ஆனால் எளிமையாக, வளமையாக கருத்துக்களை அளிக்க பணச்செலவின்றி வலைப்பூக்கள் தற்போது உதவுகின்றன. வலைப்பூக்கள் அதிக அளவில் பிரபலமாக்குவதற்குத் திர…

  9. யாழ் பல்கலைக்கழக சட்ட விரிவுரையாளர், மற்றும் சட்டத்தரணி என்ன சொல்கிறார் என கேட்போம்

    • 1 reply
    • 753 views
  10. இந்திய மொழிகளில் விக்கிப்பீடியாவில் தமிழுக்கு முதலிடம்.! – 2018-2019 ஆண்டு முடிவில் தமிழில் -2959 , பஞ்சாபியில் -1768 கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன..இதற்குப் பிறகுதான் வங்காளி / உருது / சந்தாலி / இந்தி ஆகிய மற்ற மொழிகள் வருகின்றன. இன்னும் தமிழர்கள் விக்கிபீடியாவில் நிறைய எழுதி பங்களித்தால் தமிழர்களின் இலவச அறிவுப் பகிர்தல் மேலும் உச்ச நிலை அடையும். விக்கிபீடியாவில் குறுங்கட்டுரையாக்கம் செய்வது எப்படி? தமிழ் விக்கிப்பீடியாவில் பல முக்கிய தலைப்புகளில் ஆழமாக கட்டுரைகள் எழுதப்படவேண்டும். பல துறைகள் அகலமாக அலசப்படவேண்டும். இரண்டுக்கும் ஒரு தொடக்கமாக குறுங்கட்டுரைகள் அமைகின்றன. ஒரு குறுங்கட்டுரை என்பது ஒரு தலைப்பில் குறைந்தது 3 வசனங்…

  11. நூற்றாண்டை நோக்கிய ஊடகப் பயணம் - நா.யோகேந்திரநாதன் 1960ம் ஆண்டு காலப்பகுதியில் பிரபல நகைச்சுவை நடிகர் கே.ஏ.தங்கவேலு அவர்கள் கதாநாயகனாக நடித்த 'நான் கண்ட சொர்க்கம்' என்ற சினிமாப் படம் வெளிவந்திருந்தது. அப்படத்தில் ஒரு காட்சியில் தங்கவேலு இயமனிடம் வாதிட்டுக்கொண்டிருக்கிறார். அப்போது வானொலி ஒலிக்கத் தொடங்கவே அதில் இலங்கை வானொலி வர்த்தக சேவையின் அறிவிப்பாளர் எஸ்.பி.மயில்வாகனனின் குரல் கேட்கவே தங்கவேலு தனக்கே உரிய பாணியில் 'அடடா, மயில்வாகனனார் சொர்க்கத்தைக் கூட விட்டு வைக்கமாட்டார் போலிருக்கே' எனக் கூறுகிறார். அவ்வளவு தூரம் ஒரு காலத்தில் இலங்கை வானொலியும் அதன் அறிவிப்பாளர்களும் இலங்கை, தமிழகம் உட்பட தமிழ் மக்கள் வாழுமிடமெங்கும் மக்களின் அபிமானத்தைப் பெறுமளவுக்குச் செ…

  12. தமிழ்த் திரை இசையும் இலங்கை வானொலியும் January 2, 2023 —- சுப்பிரமணியம் மகாலிங்கசிவம் (மாலி) — இலங்கை வானொலியின் முன்னாள் பணிப்பாளர்களில் ஒருவரான வி.என்.மதியழகனின் நூல் வெளியீடொன்று ஞாயிறன்று மாலை ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலயத்தில் நடைபெற்றது. சென்னைப் பல்கலைக் கழகத்தின் இசைத் துறைத் தலைவி பேராசிரியை பிரமீளா குருமூர்த்தியின் ஏற்பாட்டில், சென்னை கிருஷ்ணகான சபாவில் ‘நினைவிலகலாத பொற்கால தமிழ் சினிமா பாடல்கள்’ என்ற கருத்தரங்கொன்று, 2014 ஒக்ரோபர் 5இல் நடைபெற்றது. கிருஷ்ணகான சபா செயலாளர் பிரபு, டாக்டர் ராஜ்குமார் பாரதி, டாக்டர் வ.வே.சுப்பிரமணியம், ‘இசைக்கவி’ ரமணன், ‘அமுதசுரபி’ ஆசிரியர் டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன், ‘கலைமகள்’ ஆசிரியர் கீழாம…

  13. இணையத்தில் ஒளிபரப்பாகும்.. யாழ்.இளைஞர்களின் ‘வண்டியும் தொந்தியும்’ நாடகம் யாழ்.இளைஞர்களின் ‘வண்டியும் தொந்தியும்’ நாடகம் நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 7மணிக்கு சூம் தொழிநுட்பம் ஊடாக பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செயல்திறன் அரங்க இயக்கத்தின் தயாரிப்பில் குறித்த நாடகம் தயாரிக்கப்பட்டு, படப்பிப்புக்கள் அண்மையில் நிறைவடைந்தன. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தலான சூழ்நிலையினை கருத்திற்கொண்டு குறித்த நாடகத்தினை சூம் தொழிநுட்பம் ஊடாக நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு ஒளிபரப்புவதாக செயல்திறன் அரங்க இயக்கம் அறிவித்துள்ளது. மேலும் செயல்திறன் அரங்க இயக்குனர் தே.தேவானந்தின் இயக்கத்தில், ரி.றொபேர்ட்டின் இசையில் த.பிரதீபன் மற்றும் இ.சாய்ராம் நடித்துள்ளமை …

  14. கென்யா பெண்களும் கேவலம் கெட்ட நாங்களும். ஒருவாறு ICRC யின் புண்ணியத்தால் கிடைத்த சந்தர்ப்பத்தை கறுப்பு நாடு என்பதற்க்காய் வேண்டாம் என்றா சொல்ல முடியும். 98000 ரூபாய் டிக்கெட் போட்டு என்றாவது சொந்தக்காசில் கென்யாவுக்கு போகக்கூடிய மூஞ்சிகளா இதுகள்? ஓசியில் போனாலும் ஒரு Geneve க்கு எங்களை அனுபியிருக்கலாமே என்கின்ற ஒரு பந்தா கதைகளும் ஒருபக்கம். இந்த மூஞ்சிகளை geneve க்கும் அமெரிக்காவுக்குமா அனுப்புவார்கள்? இரண்டு மாற்றுப்பயணம் (transits) தாண்டி மூன்று விமானங்களில் ஏறி இறங்கி ஒருவாறு மும்பாசா எனப்படுகின்ற கென்யாவின் மிகப்பிரபல்யம் வாய்ந்த ஓர் கரையோர அழகிய இடத்தை அடைந்தது எமது பயணம். எங்கு திரும்பினாலும் அழகிய கறுப்பு மனிதர்கள். அதற்குள்ளும் அங்கு நாங்கள்தான் வெள…

  15. இணையத்தளங்களில் வரும் 86 சதவீத தகவல்கள் பொய்யானவை – ஆய்வில் தகவல்! இணையத்தளங்களில் வரும் தகவல்களில் 86 சதவீத தகவல்கள் பொய்யானவை என அண்மைய ஆய்வொன்று தெரிவித்துள்ளது. சர்வதேச ஆளுமை கண்டுபிடிப்பு மையம் இந்த கருத்துக் கணிப்பினை முன்னெடுத்திருந்தது. 86 சதவீத இணையவாசிகள் பொய்யான தகவல்களைத் தான் வாசிக்கிறார்கள் அதிலும் பேஸ்புக் எனப்படும் முகநூல் இணையதளத்தில் தான் அதிகமாக பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன என உலகளாவிய ஆய்வில் தெரியவந்துள்ளது. இணையதளங்கள் அவநம்பிக்கையை ஏற்படுத்தும் அதேநேரத்தில் அரசியல் மற்றும் பொருளாதாரத்திற்கும் எதிரான மனப்பான்மையை உருவாக்கும் இம்மாதிரியான செயல்களை அரசாங்கமும், சமூக வலைதளங்களை நடத்தி வரும் நிறுவனங்களும் தடுக்க வேண்டும் என இண…

  16. இலங்கை வானொலியின் சிறப்புப்பணி பற்றிய அருமையான தகவல்கள்...

  17. தகவற் குறிப்புகளும் கருத்துருவாக்கமும் - எஸ்.கே.விக்னேஸ்வரன் ஊடகங்கள் தகவல்களையும் செய்திகளையும் வெளியிடுவதுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. அவை செய்திகளையும் தகவல்களையும் தெரிவு செய்தல்,பகுத்தல், தொகுத்தல், ஆய்வுக்குட்படுத்தல், மதிப்பீடு செய்தல் என்ற பல பணிகளையும் பொறுப்புகளையும் கொண்டவை. ஒரு தகவல் செய்தியாவது ஊடகங்களின் நோக்குநிலையைப் பொறுத்தது. ஒரு ஊடகத்தில் செய்தியாக்கப்படும் தகவல் இன்னொரு ஊடகத்தின் கவனத்தில் முக்கியமற்றதாகப் படலாம். 'சந்தியில் இருவர் கைகலப்பு' என்பது ஒரு தகவல். இது மேலதிக விபரங்கள் சேராத வரையில் ஒரு செய்திக்கான முக்கியத்துவம் அற்றதாகி விடுகிறது. மேலதிகமாக அது நடந்த இடம் (உதாரணமாக யாழ் கச்சேரியடியில்) என்று குறிப்பிடப் படும்போது அதற்கு சற்று …

  18. இலங்கை தமிழ் வானொலிகளின் இன்றையபோக்கு - சிறிமதன் தெற்காசியாவிலேயே மிகவும் புகழ்பெற்ற வானொலி சேவை இலங்கையில் தான் அன்று இருந்தது. தொலைக்காட்சி ஊடகம் தொடங்கப்படாத காலம் அது. வேறு எந்த கேளிக்கை மாசும் மனதில் படியாத வசந்த காலம் அது. அப்போது தமிழ் ரசிகர்கள் மனங்களில் முழுக்க முழுக்க ஆக்கிரமித்திருந்தது இலங்கை வானொலி ஒன்றுதான். குறிப்பாக இலங்கையில் மாத்திரமின்றி தென்தமிழ்நாட்டிலும் இலங்கை வானொலிக்கான ரசிகர்கள் ஏராளம். பொழுது விடிந்தது முதல் பகல் கடந்து, இரவு தூங்கப் போகும் வரை, இலங்கை வானொலியின்; தமிழ்ச்சேவை நிகழ்ச்சியுடன் புத்துணர்ச்சியுடன் ஆரம்பித்த காலங்களும் இருந்தன. அதன் செய்திகளைக் கேட்டுக் கொண்டே மாணவர்கள் பாடசாலைக்கு தயாரானார்கள். தமிழ்ச்சேவையின் ‘ப…

  19. பிரபாகரன் எங்கே? உடனிருந்தவர் வாக்குமூலம்...

  20. பார்த்து ஒர் லைக் போட்டால் அவர்களுக்கு ஒர் ஊக்கம் கொடுப்பதாக இருக்கும்

  21. வணக்கம் எம் தமிழ் உறவுகளே நாங்கள் ஆரம்பித்துள்ள www.tamilseithekal.blogspot.com பிளாகுக்கு உங்கள் அனைவரது ஆதரவு தேவை உங்கள் இணையதளத்திலோ அல்லது பிளாகிலோ எங்களுடைய பிளாகையும் இணைக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.. அன்புடன் தமிழ்செய்திகள் team

    • 0 replies
    • 717 views
  22. பிபிசி உலக சேவையில் பெரும் வெட்டுக்கள் பிரித்தானிய அரசாங்கத்தின் நிதியுதவி குறைக்கப்பட்டதால், பிபிசி உலக சேவை நிறுவனம் தனது சேவைகளிலும், ஊழியர்களின் எண்ணிக்கையிலும் பெரும் குறைப்பை அறிவித்துள்ளது. 2400 ஊழியர்களைக் கொண்ட இந்நிறுவனத்தில் அடுத்த மூன்று ஆண்டுகளில் 650 பேர் வேலையிழப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மூடப்படும் மொழிச் சேவைகள் செர்பிய சேவை, அல்பேனிய சேவை, மாசிடோனிய பிரிவுகள் சேவை, ஆப்ரிக்காவுக்கான போர்த்துகீசிய மொழிப் பிரிவு மற்றும் கரீபியன் தீவுகளுக்கான ஆங்கில மொழிச் சேவை ஆகிய ஐந்து மொழிப் பிரிவுகள் முழுமையாக மூடப்படுகின்றன. இது தவிர, சீன மொழியான மாண்டரின், ரஷ்யா, வியட்நாமிய மொழி என வேறு பல மொழிப்பிரிவுகளில் வானொலிச் சேவை மட்டும் மூடப்பட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.