உறவாடும் ஊடகம்
நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்
உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.
587 topics in this forum
-
அன்பார்ந்த வாசகர்களே, தோழர்களே நேற்று (24-02-2020) தோழர்கள் மருதையன், நாதன் ஆகியோரது விலகல் கடிதத்தை வெளியிட்டிருந்தோம். வினவு ஆசிரியர் குழு அவ்வாறு வெளியிட்டதற்கு முழுப் பொறுப்பு ஏற்றுக்கொள்கிறது. இதன் பொருட்டு அமைப்பின் தலைமை எங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமானால் அதனை எதிர்கொள்கிறோம். வினவு தளத்தில் பன்னிரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறோம். அமைப்பு சார்புள்ள தளங்கள், தோல்வியுறும் சூழலில், வினவு ஒப்பீட்டளவில் வெற்றி பெற்றிருக்கிறது. தமிழ் இணையச் சூழலில் வினவு தளம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை இங்கே விரித்துக் கூற விரும்பவில்லை. இன்று அமைப்பின் முகமாக அறியப்படும் வினவு தளம், 12 ஆண்டுகளுக்கு முன் ஓரிரு தோழர்களின் சொந்த முயற்சியில் ஒரு வலைப்…
-
- 1 reply
- 1.1k views
-
-
'வாசிப்பே விடுதலை’ என்னும் முழக்கத்தோடு சென்னை புத்தக கண்காட்சி 2020 ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் வந்தால், சென்னையில் புத்தகத் திருவிழா களைகட்டத் துவங்கி விடும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான புத்தகக் கண்காட்சி வருகிற 2020 ஜனவரி மாதம் 9ம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. “சென்னை புத்தகக் காட்சி வந்துவிட்டது. வாசிப்புத் திருவிழா வாகை சூட.. அறிவுச் சுடர், ஒளிவிட்டுப் பிரகாசிக்க நாம் எல்லா சாலைகளையும் புத்தகக் காட்சி நோக்கி செலுத்த வேண்டும். வாசிப்பே விடுதலை போ! கல்வி பெறு! புத்தகத்தை கையில் எடு.. அறிவு சேரும்போது ஞானம் வளரும்போது அனைத்தும் மாறிவிடும்.. வாசிப்பே விடுதலை! – சாவித்ரி பாய் பூலே. ‘புத்தக வாசிப்பே’ சமூக விடுதலையின் அடையாளம்’ என்கி…
-
- 1 reply
- 1.7k views
-
-
-
- 2 replies
- 1.2k views
-
-
ஜபிசி தமிழ் வானொலி மாவீர வார நிகழ்வுகள் எல்லாம் விட்டு விட்டு வியாபார நிகழ்வுகளை மட்டுமே வழமையான நிகழ்ச்சிகளையே மட்டுமே ஒலிபரப்புகிறார்கள்ஆதவன் வானொலி போல் வந்து விட்டார்கள் வானொலிப் பெயரை விற்று விட்டார்களா? உறவுப்பாலம் என்னாச்சு?
-
- 3 replies
- 1.9k views
-
-
பிரபாகரன் எங்கே? உடனிருந்தவர் வாக்குமூலம்...
-
- 0 replies
- 717 views
-
-
மீண்டும் யாழ்ப்பாணத்தில் ஈழநாடு! ( வெட்ட வெட்ட தழைக்கும் வாழை மரம் போன்று காலத்துக்குக் காலம் சோதனைகள் – வேதனைகளைச் சந்தித்தாலும் மீண்டும் மீண்டும் புத்துயிர்ப்புடன் மலர்ந்துகொண்டிருப்பதுதான் யாழ்ப்பாணம் ஈழநாடு பத்திரிகை. இலங்கையில் அதிபர் தேர்தல் அமளிகளுக்கு மத்தியில் யாழ். ஈழநாடு பிரைவேட் லிமிட்டட் நிறுவன இயக்குநரும் டான் தொலைக்காட்சி குழுமத்தின் தலைவருமான மூத்த ஊடகவியலாளர் எஸ். எஸ். குகநாதன், இந்த வாரம் யாழ். ஈழநாடு வார இதழை யாழ்ப்பாணத்தில் வெளியிட்டுள்ளார். லண்டன் நாழிகை இதழ் ஆசிரியர் மாலி மகாலிங்கசிவம், அதிபர் தேர்தல் வேட்பாளர் சிவாஜிலிங்கம், ஈழநாடு ஸ்தாபக இயக்குநர் டொக்டர் சண்முகரட்ணத்தின் புதல்வர் எஸ். ரட்ணராஜன் ஆகியோருட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து…
-
- 26 replies
- 3.9k views
-
-
இளைஞர்களின் இணைய மோகத்தை குறைத்து, வாசிப்பு தாகத்தை அதிகரிக்கும் புத்தகக்கண்காட்சி..! சென்னைக்கு அடுத்தபடியாக அதிக வாசகர்களை கொண்ட மதுரையில், புத்தகக்கண்காட்சி நடைபெறுவது வாசகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநகர் மக்களுக்கு வாசிப்பின் மீதான நேசத்தை அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது அங்கு நடைபெற்று வரும் புத்தகக்காட்சி. அரங்குகளுடன் பிரம்மாண்டமாக அமைந்துள்ள புத்தகக் காட்சியில், ஒரு லட்சம் தலைப்புகளில் 50 லட்சம் புத்தகங்களுடன் 11 நாட்களுக்கு களைகட்டுகிறது புத்தகக் காட்சி. கண்காட்சியில், வாசிப்பை நேசிப்பவர்களை கவர்ந்திழுக்கும் வகையில் தினந்தோறும் கவிஞர்கள், எழுத்தாளர்களின் சிறப்பு சொற்பொழிவுக்கும் நிகழ்ச்சி ஒருங்கி…
-
- 1 reply
- 1.5k views
-
-
இங்கிலாந்தின் பிரபல நாளிதழான Daily Mail´ல்.. உலகில் எது பழமையான மொழி? என கேட்கப் பட்ட கேள்விக்கு... தமிழ் என பதிலளிக்கப் பட்டுள்ளது.
-
- 4 replies
- 3.3k views
-
-
Ulagathil Oruvaraiyum Nambadhe...By Kovai Sri Jayarama Bhagavathar in Alangudi Radhakalyanam
-
- 3 replies
- 1.2k views
-
-
இணையத்தளங்களில் வரும் 86 சதவீத தகவல்கள் பொய்யானவை – ஆய்வில் தகவல்! இணையத்தளங்களில் வரும் தகவல்களில் 86 சதவீத தகவல்கள் பொய்யானவை என அண்மைய ஆய்வொன்று தெரிவித்துள்ளது. சர்வதேச ஆளுமை கண்டுபிடிப்பு மையம் இந்த கருத்துக் கணிப்பினை முன்னெடுத்திருந்தது. 86 சதவீத இணையவாசிகள் பொய்யான தகவல்களைத் தான் வாசிக்கிறார்கள் அதிலும் பேஸ்புக் எனப்படும் முகநூல் இணையதளத்தில் தான் அதிகமாக பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன என உலகளாவிய ஆய்வில் தெரியவந்துள்ளது. இணையதளங்கள் அவநம்பிக்கையை ஏற்படுத்தும் அதேநேரத்தில் அரசியல் மற்றும் பொருளாதாரத்திற்கும் எதிரான மனப்பான்மையை உருவாக்கும் இம்மாதிரியான செயல்களை அரசாங்கமும், சமூக வலைதளங்களை நடத்தி வரும் நிறுவனங்களும் தடுக்க வேண்டும் என இண…
-
- 0 replies
- 723 views
-
-
-
-
இதுக்கு தான் அரசியல் ஆலோசகர் எண்டே சொல்லுறது. 2006´ல் அன்ரன் பாலசிங்கம் சொன்ன விடயம் இன்று கண்முன்னே நடக்கிறது.
-
- 1 reply
- 1.1k views
-
-
பொன்னம்பலத்தார்ட்ட பெடியன் நடத்தின பாட்டு! கணபதியப்புவின் காலக்கணிப்பு.. https://www.thaarakam.com/2019/03/18/பொன்னம்பலத்தார்ட்ட-பெடி/
-
- 2 replies
- 1.2k views
-
-
தமிழின அழிப்பின் பத்து வருட நிறைவில் ஓர் ஆவணத் தொகுப்பை அச்சு வடிவில் வெளியிடவுள்ள பிரான்சு ஊடகமையம்! AdminMarch 14, 2019 வரலாற்றுக் கடமையை தவறவிடாதீர்கள் ஈழமுரசு விடுக்கும் பணிவான வேண்டுகோள்! இன்னும் பல நூறு வருடங்கள் எம்மை கடந்து போனாலும் தமிழினத்தால் மறக்கமுடியாத வலிமிகுந்த ஓர் ஆண்டாக 2009 மே எமக்குள் ஆயிரம் இலட்சம் உணர்வுக் கலவைகளைத் தந்தபடியே இருக்கும். உன்னதம் மிகுந்த எமது விடுதலைப் போராட்டம் மௌனித்த பொழுது அது. பல ஆயிரம் எமது இரத்த உறவுகள் குதறி எறியப்பட்டு, கொன்று குவிக்கப்பட்ட குருதிகாயாத நாட்கள் அவை. உலகம் கள்ள மௌனத்துடன் பார்த்தும் பாரா முகமுமாக நின்றிருக்க, உலகின் பெரும் சக்திகள் சிங்கள பேரினவாதத்துக்கு ஆயுத, நிதி, வலுவூட்டல்களை எந்தவோர் அற உணர்வு…
-
- 0 replies
- 915 views
-
-
சுமந்திரனுக்கு முழக்கம் காட்டிய வணபிதா றெக்ஸ் சவுந்தராசா.. வணபிதா:- அவன் பட்டுவேட்டி பற்றி கனவு கொண்டிருந்தபோது கட்டியிருந்த கோவணமும் களவாடப்பட்டது. இன்றைக்கு கோவணமும் இல்லாமல் அம்மணமாய் நிற்கின்றோம்.
-
- 0 replies
- 1.1k views
-
-
-
4 தலைமுறை வாசகர்களின் குரலாய் இருந்த 'தமிழ்நேசன்’ மூடல் - மலேசிய தமிழர்கள் சோகம்.! மலேசியாவில் 95 ஆண்டு காலம் வெளிவந்த தமிழ் நேசன் தமிழ் நாளிதழ் தன் பயணத்தை நிறுத்திக் கொண்டது மலேசியத் தமிழர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.தமிழ்நேசன் தொடர்ந்து வெளிவர வேண்டும் என ஒட்டு மொத்த மலேசிய வாழ் தமிழர்கள் கண்ணீர் விடாத குறையாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். மலேசியா வாழ் தமிழர்களுக்கு என்றே வெளியாகி சக்கை போடு போட்டு வந்த நாளிதழ் தான் தமிழ் நேசன். தமிழ், தமிழர்கள், தமிழர் நலன் என்பதையே குறிக்கோளாகக் கொண்டு,95 ஆண்டு காலம் , 4 தலைமுறை வாசகர்கள் என வெளிவந்து கொண்டிருந்த தமிழ் நேசன் இன்றுடன் மூடப்படுகிறது என்ற செய்தியுடன் கடைசி நாளில் பிரசுரமானது. தமிழ்நேசன் மூடப்படு…
-
- 1 reply
- 1k views
-
-
ஆபத்தை எதிர்கொள்கிறதா ஊடகவியல்? Gopikrishna Kanagalingam / 2019 ஜனவரி 31 வியாழக்கிழமை, மு.ப. 01:17Comments - 0 உலகளாவிய ரீதியில், ஊடகவியலாளர்களைப் பொறுத்தவரையில் கவலைதரும் வாரமாக, கடந்த வாரம் அமைந்திருந்தது. இணையத்தள உலகில் கொடிகட்டிப் பறந்த பல ஊடகங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் பலர், கடந்த வாரம் நீக்கப்பட்டிருக்கின்றனர். இணையத்தளங்களைக் கேளிக்கைக்காகப் பயன்படுத்தும் பலருக்கும், பஸ்ஃபீட் இணையத்தளம் தெரிந்திருக்கும். பூனைக் குட்டிகளின் புகைப்படங்களையும் நகைச்சுவையான புதிர்களையும் பகிர்ந்து, இளைஞர்களிடத்தில் நற்பெயரைப் பெற்றுக்கொண்ட பஸ்ஃபீட், காத்திரமான ஊடகவியலிலும் பின்னர் ஈடுபட்டது. குறிப்பாக, புலனாய்வுச் செய்தியிடல் தொடர்பில் விருதுகளை வென்ற ஊடகமாக அது…
-
- 0 replies
- 529 views
-
-
எவ்வித ஆதாரமுமின்றி... கோமியத்தில், அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உண்டு என்று வாதாடுவதை பாருங்கள்.
-
- 9 replies
- 2k views
-
-
சீமான் பங்கு பற்றிய, மக்கள் சபை நிகழ்ச்சி.
-
- 0 replies
- 465 views
-
-
-
- 0 replies
- 831 views
-
-
அன்பர்கள், நண்பர்கள், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த வருடம் சில தீர்மானங்கள் எடுத்துளேன். முக்கியமாக, இருக்கும் IT துறையில் இருந்து வெளியேறி, வேறு ஒரு துறைக்கு போக முடிவு செய்துளேன். வருட இறுதியில், எப்படி ஆனது என சொல்வேன்... உங்கள் புது வருட தீர்மானங்களை சொல்லுங்களேன்.
-
- 6 replies
- 1.6k views
-
-
இஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வளவு தெரியுமா...? உலகின் மிக அழகான நகரங்களுள் உதய்பூருக்கு என்றுமே தனி இடம் உண்டு. இங்கு இருக்கும் அரண்மனைகள் ambani, adani போன்ற பணக்காரர்களின் திருமணம், காது குத்து, வரவேற்பு, கம்பெனி விழாக்கள் என அடுத்தடுத்து கொண்டாடியே இன்னும் அந்த அரண்மனைக்கான பிரபல்யத்தை மெருகேற்றிவிட்டார்கள். இன்று முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி - ஆனந்த பிரமலின் வரவேற்பு நிகழ்ச்சி அதே உதய்பூர் அரண்மனையில் தான் நடக்கிறது. இதனால், சாதாரண ஹோட்டல்கள் கூட அரண்மனை வடிவில் அத்தனை கலை அழகுடன் கட்டி இருக்கிறார்கள். கட்டியும் வருகிறார்கள். இந்தியாவின் முக்கியமான ராஜபுத்திர வம்சத்தினர் இந்த மேவார் பகுதிகளில் தான் வாழ்…
-
- 14 replies
- 2.1k views
-
-
உணவுக்கும், இருப்பிடத்துக்கும்... யானைகள் எங்கே போவது? யானை_ மனித மோதல் போதாதென்று யானை_ ரயில் மோதலும் அதிகரித்து வருகின்றது. இவ்வாறான மோதல்கள் ஏன் உருவாகின்றன? அதற்கு எவ்வாறு தீர்வு காண்பது? என்ற விடயங்கள் குறித்து துறைசார் அதிகாரிகள், நிபுணர்கள் மற்றும் சூழலியலாளர்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். பேராதனை பல்கலைக்கழக விலங்கியல் விஞ்ஞான கற்கைகள் திணைக்களப் பேராசிரியர் கித்சிறி பீ. ரணவன இவ்வாறு கூறுகிறார். கேள்வி : யானை_ ரயில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. அதற்கான காரணங்கள் எவை? பதில் : யுத்தம் காரணமாக பல வருடங்கள் யாழ்ப்பாணப் புகையிரதப் பாதை மூடப்பட்டிருந்தது. அதனால் அந்தப் பாதையில் நீண்ட காலமாக ரயில்_யானை மோதல்கள் இடம்பெறவில்லை. இன்று அந்தப் பாதை தி…
-
- 0 replies
- 765 views
-