உறவாடும் ஊடகம்
நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்
உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.
587 topics in this forum
-
இனப்படுகொலையின் நீதிக்காக உழைப்பது படித்த சமூகத்தின் கடமையல்லவா.? அரச ஊழியர் சமூகத்தின் கோரிக்கை.! தமிழர் மண்ணில் ஒரு மகத்தான விடுதலைப் போராட்டம் நடந்திரா விட்டால் இன்றைக்கு நம்மில் பலர் அழிக்கப்பட்டிருப்போம். கருவிலேயே இல்லாமல் செய்யப் பட்டிருப்போம். தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் ஆயுதம் தாங்கி ஒரு போராட்டத்தை முன்னெடுத்து, முப்பது ஆண்டுகள் அதனை நிலத்தில் நிலை நிறுத்தியமையால் தான் தமிழர் மண்ணில் பல கிராமங்கள் இன்னும் ஈழக் கிராமங்களாக இருக்கின்றன. உண்மையில் இன்று ஈழத்தில் நாம் வாழும் வாழ்க்கையும் அனுபவிக்கும் உரிமைகளும் ஈழவிடுதலைப் போராட்டத்தினால்தான் கிடைத்தவை. பொதுவாக அரச ஊழியர்கள், அரசாங்கத்திற்கு நேர்கமையாக இருக்க வேண்டும் என்பதும் அரசியல் பேசக்கூடாது என…
-
- 0 replies
- 556 views
-
-
இனவெறி பேசி தமிழ் மக்களை பலியிட முனையும் சில தமிழ் ஊடகங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் இலங்கை அரசின் கொடுங்கோன்மை ஆட்சிகளால் இன்னும் சிறைகளில் வைக்கப்பட்டு தம் வாழ்வைத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பத்து அரசியல் கைதிகள் அனுராதபுரம் சிறைச்சாலையில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார்கள். "அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு" மற்றும் "சமுக நீதிக்கான வெகுஜன அமைப்பு" போன்ற அமைப்புக்கள் எல்லா இன மக்களையும் இணைத்து போராட்டங்களை முன்னெடுத்தன. அதைத் தொடர்ந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் அனுராதபுரம் நோக்கி நடைப்பயணம் ஒன்றை தொடங்கினார்கள். அதற்கு தமிழ்த் தேசியத்தை வைத்து பிழைப்பு நடத்தும் "லங்…
-
- 0 replies
- 896 views
-
-
இனி யாரையாவது குரங்கு என்று திட்டுவீர்களா??? https://www.facebook.com/share/v/4Em3x82sFadc5WPB/
-
- 0 replies
- 1k views
-
-
தாயாக மக்களின் பேரவலத்தின் பதிவும் புலம்பெயர் மக்கள் ஆற்ற வேண்டிய பணியும். http://www.valary.tv/?p=592 http://www.valary.tv/?p=590
-
- 1 reply
- 1.4k views
-
-
இன்று 10ஆவது பாராளுமன்றின் முதல் செயற்பாட்டு நாள்; அதற்கு சுமந்திரன் இல்லையாம்! இப்படியிருக்க சுமந்திரன் இல்லை அது தமிழருக்கு இழப்பு என்ற வகையாறு கதைகளை சுமந்திர ஆதரவாளர்கள் மட்டும் பதிவிட்டு வருகிறார்கள். அனுர அரசு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தமிழர்களை கைது செய்கிறது, சுமந்திரன் இல்லாத்து இழப்பு. என்று பத்தி எழுதுகிறார்கள். (இதில் காமடி விடயம் என்ன என்றால் சுமந்திரனை கொலை செய்ய முயற்சி செய்ததாக ஒரு வழக்கு விசாரணையில் 14 தமிழர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.) சர்வதேச மட்டத்தில் இராஜதந்திரிகளுடன் பேச சுமந்திரன் வேண்டுமாம். அதுக்கு சுமந்திரன் இல்லாதது இழப்பாம். சுமந்திர…
-
- 0 replies
- 468 views
-
-
இன்று 86ஆம் அகவை நிறைவைக் கொண்டாடும் தமிழ்பேசும் மக்களின் முதன்மைக்குரலாம் ‘வீரகேசரி’ தமிழ் பேசும் மக்களின் இனிய தோழனாய் அவர் தம் முதன்மைக்குரலாய் வழிகாட்டியாய் சிறப்புற்று விளங்கும் வீரகேசரி இன்று (6.08.2016) தனது 86ஆம் அகவையின் நிறைவில் காலடி எடுத்து வைக்கின்றது. இது தமிழ் பேசும் இதயங்களுக்கு ஒரு மகிழ்ச்சி தரும் செய்தியாகும். தமிழ் பேசும் மக்களுக்கு தினமும் உலக நடப்புகளையும் மற்றும் முக்கிய விடயங்களையும் தருவதோடல்லாமல் தமிழ்மொழி பண்பாடு, கலாசாரம், பொருளாதாரம், சமூக முன்னேற்றம் ஆகிய அனைத்துத் துறையிலும் அறிவை வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் கொழும்பில் வளர்ந்திருந்த வர்த்தகரான ஆவணிப்பட்டி பெரி. …
-
- 0 replies
- 919 views
-
-
இன்று முதல் வீரகேசரியின் அடுத்த வெற்றிப் பயணம் இலங்கையின் பழம்பெரும் ஊடக நிறுவனமாக விளங்கும் வீரகேசரி தனது 90 ஆவது அகவையைக் கடந்து வெற்றி நடைப்போடும் இத்தருணத்தில் அதன் மற்றுமொரு பாரிய வளர்ச்சியாக இன்று தொடக்கம் தொலைக்காட்சி செய்தியிலும் காலடி எடுத்து வைக்கின்றது. அந்த வகையில் ஸ்டார் தமிழ் தொலைக்காட்சி சேவையில் நாளாந்தம் இரவு 7 மணிக்கு வீரகேசரி ஸ்டார் தமிழ் செய்திகள் ஒளி பரப்பு செய்யப்படவுள்ளது என்பதை எமது அன்பார்ந்த நேயர்களுக்கு தெரிவிப்பதில் நாம் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம். வீரகேசரி நிறுவனம் உலகின் நவீன மாற்றங்களை தன்னகத்தே ஈர்த்து உலகின் பல பாகங்களையும் சேர்ந்த தமிழ் பேசும் மக்களுக்கு தன்னாலான சிறந்த செய்தி சேவையை ஆற்றி வருகின்றமை அனைவரும் அறிந்ததே. …
-
- 1 reply
- 850 views
-
-
இன்றும் நாளையும் ரிரின் இலவசமாக ஒளிபரப்பு
-
- 12 replies
- 2k views
-
-
ஹலோ! வணக்கம் யார் இது. நான் சாவகச்சேரியில் இருந்து ஞானதிரவியம் கதைக்கிறன். உங்களை திரவியம் எண்டு கூப்பிர்றதோ ஞானம் எண்டு கூப்பிர்றதோ? ஹி ஹி ஹி அது உங்கட விருப்பம். ஆ திரவியம் சொல்லுங்கோ யாருக்கு வாழ்த்துச் சொல்லப்போறீங்க? போனமாசம் 4ம் தேதி என்ர மச்சாளுக்குப் பிறந்தநாள் அவாக்கு வாழ்த்துச் சொல்லவேணும் அவாக்காக கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா எண்ட பாட்டுப் போடுங்கோ யார் யாரெல்லாம் கேக்கிறீங்க.. மச்சாள் அன்னபூரணி அவான்ர தங்கச்சி கோமளவல்லி சித்தப்பா டூ….ட் டூ….ட். இதோ ஞானதிரவியத்திற்காக அவர்விரும்பிக் கேட்வர்களுக்காககவும் அந்தப்பாடல்….. உரையாடலின் இடையில் அறிவிப்பாளர் அடிக்கடி இதைச் சொல்லுவார். உங்கட வானொலிப் பெட்டியின் சத்தத்தை குறைச்சு வையுங்க (…
-
- 3 replies
- 1.6k views
-
-
இன்றைய சிறீலங்கா நிலை பற்றி அன்றே தலைவர் சொன்னது. https://m.facebook.com/story.php?story_fbid=151218840699823&id=100074351221084
-
- 1 reply
- 448 views
-
-
http://www.youtube.com/watch?v=vU-PAscjSVk
-
- 0 replies
- 989 views
-
-
பகீரதன் என்ற நபரின் புகைப்படத்துடன் வடக்கில் சுவரொட்டிகள்!!! 03.04.2014_செய்திகள் ஒலி வடிவில்.... http://www.youtube.com/watch?v=6TxNP-vwcJM
-
- 0 replies
- 893 views
-
-
இப்படி தலைப்பிட்டு ஒரு செய்தியை நெருப்பு வெளியிட்டு இருகின்ரது இப்படிபட்ட செயற்பாடு நம் போராட்டத்தை கொச்சைபடுத்துவது போல அமைகின்றது நான் நெருப்பு இனையத்தை மதிக்கின்றேன் ஆனால் இப்படி பட்ட சிறுபிள்ளைதனமான செய்ற்பாடுகளை செய்வதன் மூலம் தம்மை அறியாமல் போராட்டத்துக்கு சேதாரத்தை ஏற்படுத்துகின்றனர் நெருப்பு நிர்வாகத்தினர்.நெருப்பு நிர்வாகி யாழ் இணையம் வாசிப்பது நமக்கு தெரியும் ஆக அவர் இதனை வாசிப்பாரானால் இதனை எடுத்து விடுவார் என நாம் நம்புகின்றோம்.அண்மையில் அல்ஜசிறா தொலைகாட்சியில் வந்த ஒரு நிகழ்சியில் ஜெயதேவன் தன்னை பற்றிய செய்திகள் அதாவது நெருப்பு செய்திகளை போட்டு காட்டினார்.இது அவருக்கு பிரச்சாரமூலம் இதனை பார்கும் மற்ற நாட்டவர் எம்மை கேவலமாகத்தான் பார்பார்கள் ஜெயதேவன் ஒரு …
-
- 7 replies
- 1.6k views
-
-
சங்கதி.கொம் எனும் தமிழ் செய்தித் தளம்.. பிரித்தானியா விடுத்த எச்சரிக்கைக்கு.. நோர்வேயின் கொடியோடு செய்தியைப் பிரசுரித்திருக்கிறது. எப்பதான் இவர்கள் உருப்படப் போகிறார்கள்..! அடிப்படை அறிவே இல்லையா இந்த ஊடகங்கள் நடத்துறவைக்கு..??! http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=3&
-
- 15 replies
- 2.5k views
-
-
தலைவர் 70 ஆரம்பம் # தளங்களை தான் அழிக்கலாம் . தடங்களை அழிக்க முடியாது என்பதன் அடையாளம் இந்த படைப்பு. அப்படி நிகழ்ந்தால் இவ்வளவுக்கு தூண்டுகின்ற இயற்கை இந்த அற்புத எண்ணமும் திறமையும் உடைய படைப்பாளிகளிடம் ஐரோப்பா மட்டுமல்ல உலகெங்கும் பயணித்து படைப்பாக்கும் வல்லமையை கொடுக்கும். இயற்கை விடுதலை செயும் கடமையை செய் என்ற தலைவரின் தீர்க்கதரினத்தை அடித்துப்போட முடியாது . https://www.facebook.com/share/v/17f1cKCYYe/
-
- 0 replies
- 268 views
-
-
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: இலக்கு இதழ் 187 ஜூன் 18, 2022 இலக்கு இதழ் 187 ஜூன் 18, 2022 இலக்கு இதழ் 187 ஜூன் 18, 2022 | ilakku Weekly ePaper 187: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், இந்தியத்தளம், அனைத்துலகத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது. கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது நெருக்கடிநிலையிலும் இந்திய பொருளாதார உதவியில் சீனபாணியில் ஓரே நாடாக்கல் முயற்சியில் சிறிலங்கா–ஆசிரியர் தலையங்கம் குருந்தூர் மலையிலுள்ள பௌத்த கோவில் தமிழர்களுடையதா? சிங்களவர்களுடையதா? – பேராசிரியர் பரமு புஸ்பரத்தினம் ‘எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும்’ – பி.மாணிக்கவாசகம…
-
- 1 reply
- 435 views
-
-
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: இலக்கு இதழ் 188 ஜூன் 25, 2022 இலக்கு இதழ் 188 ஜூன் 25, 2022 இலக்கு இதழ் 188 ஜூன் 25, 2022 | ilakku Weekly ePaper 188: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், இந்தியத்தளம், அனைத்துலகத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது. கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது ஈழத்தமிழருக்கான இடர்முகாமைத்துவம் உடன் உருவாக்கப்பட வேண்டும்|ஆசிரியர் தலையங்கம் வடக்கு-கிழக்கின் சமூக பண்பாட்டு மனநிலையே இளையோர்களின் பாராளுமன்ற பங்குபற்றல் நிராகரிக்கப்படுவதற்கும் ஓர் காரணம் |பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம் மனிதாபிமானப் பிரச்சினையாக மாறியுள்ள பொருளாதார…
-
- 0 replies
- 639 views
-
-
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: இலக்கு இதழ் 189 ஜூலை 2, 2022 இலக்கு இதழ் 189 ஜூலை 2, 2022 இலக்கு இதழ் 189 ஜூலை 2, 2022 | ilakku Weekly ePaper 189: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், இந்தியத்தளம், அனைத்துலகத்தளம் அறிவாயுதம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.
-
- 0 replies
- 777 views
-
-
இலங்கை ஊடக ஜாம்பவான், ஆர்.ராஜமகேந்திரன் காலமானார் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,RAJAMAHENDRAN - NEWS FIRST இலங்கையின் ஊடக ஜாம்பவான், கேப்பிட்டல் மஹாராஜா குழுமத் தலைவர், ஆர்.ராஜமகேந்திரன் இன்று (25) காலமானார். கொழும்புவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில வார காலமாக சிகிசிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக, அவரது நிறுவனத்துக்கு சொந்தமான 'நியூஸ் பெஸ்ட்' ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சக்தி, சிரச, எம்.ரி.வி, நியூஸ்பெஸ்ட் ஆகிய ஊடக நிறுவனங்களின் உரிமையாளராக ஆர்.ராஜமகேந்திரன் விளங்கினார். யாழ்ப்பாணத்தில் பிறந்த ஆர்.ராஜமகேந்திரன், இலங்கையின் அரசியல், …
-
- 0 replies
- 447 views
- 1 follower
-
-
முன்னர் எல்லோராலும் Radio Ceylon என்றே அழைக்கப்பட்ட "இலங்கை வானொலி " 1967ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 05ஆம் திகதி " இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்" ஆன வேளையில் அறிவிப்பாளர்கள் நேயர்களுக்குத் தெளிவுபடுத்த சில காலம் " இது இலங்கை வானொலி... இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்" என்று அறிவிப்புகள் செய்தது அந்தக் கால நேயர்களுக்கு ஞாபகம் இருக்கும்! அது வானொலி நேயர்களுக்கு ஓர் அற்புதமான காலம்.. அந்தக் காலகட்டத்தில் வர்த்தக ஒலிபரப்பில் பணியாற்றிய ஒவ்வொருவரும் தத்தமது பாணியில் தனித்துவம் மிளிர நிகழ்ச்சிகள் படைத்தார்கள் என்றால் மிகையாகாது! சாமான்ய நேயர்கள் தினம் தினம் தமது பெயர்கள் வானொலியில் ஒலிக்க வேண்டும் என்ற ஆசையில் நீங்கள…
-
- 4 replies
- 1.1k views
-
-
இலங்கை தமிழ் வானொலிகளின் இன்றையபோக்கு - சிறிமதன் தெற்காசியாவிலேயே மிகவும் புகழ்பெற்ற வானொலி சேவை இலங்கையில் தான் அன்று இருந்தது. தொலைக்காட்சி ஊடகம் தொடங்கப்படாத காலம் அது. வேறு எந்த கேளிக்கை மாசும் மனதில் படியாத வசந்த காலம் அது. அப்போது தமிழ் ரசிகர்கள் மனங்களில் முழுக்க முழுக்க ஆக்கிரமித்திருந்தது இலங்கை வானொலி ஒன்றுதான். குறிப்பாக இலங்கையில் மாத்திரமின்றி தென்தமிழ்நாட்டிலும் இலங்கை வானொலிக்கான ரசிகர்கள் ஏராளம். பொழுது விடிந்தது முதல் பகல் கடந்து, இரவு தூங்கப் போகும் வரை, இலங்கை வானொலியின்; தமிழ்ச்சேவை நிகழ்ச்சியுடன் புத்துணர்ச்சியுடன் ஆரம்பித்த காலங்களும் இருந்தன. அதன் செய்திகளைக் கேட்டுக் கொண்டே மாணவர்கள் பாடசாலைக்கு தயாரானார்கள். தமிழ்ச்சேவையின் ‘ப…
-
- 0 replies
- 720 views
-
-
இலங்கை வானொலி தென்றல் நேயர் யாராவது...இருக்கின்றீர்களா?
-
- 30 replies
- 5.5k views
-
-
தற்செயலாக தொலைக்காட்சியில் அந்த நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. விஜே தொலைக்காட்சியின் நீயா நானா என்ற அந்த நிகழ்ச்சியில் பங்குபற்றிய ஒருவர் இலங்கை வானெலியைப் பற்றிப் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தார். அவரைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றிய பலரும் இலங்கை வானொலியைப் பற்றியே புகழாரம் சூடிக்கொண்டிருந்தனர். அவ்வப்போது நிகழ்ச்சி அமைப்பாளர் கோபிநாத்தும் அதைப்பற்றியே புகழாரம் சூடிக்கொண்டிருந்தார். இப்படிப் புகழ்ந்தவர்கள் வேறுயாருமல்ல, அத்தனை பேரும் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் இலங்கை வானொலி நேயர்கள். அவர்கள் புகழ்ந்தது இன்றைய இலங்கை வானொலியை அல்ல, எழுபது, எண்பதுகளில் ஒலிபரப்பிய அன்றைய இலங்கை வானொலியை என்பது அவர்கள் குறிப்பிட்ட பாடல்களில் இருந்து தெரிய வந்தது. அப்பொழுது அவர்கள்…
-
- 4 replies
- 5k views
-
-
இலங்கை வானொலியின் சிறப்புப்பணி பற்றிய அருமையான தகவல்கள்...
-
- 0 replies
- 724 views
-
-
இன்று சேலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இலங்கைக்கு எந்த இராணுவ உதவியும் இந்தியா செய்யகூடாது என்றும் தமிழர் பகுதிகளில் தாக்குதலை நிறுத்த இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் வலியுறுத்தினார். இங்குள்ள பெரும்பான்மையான அரசியல் தலைவர்களும் தமிழ் நாட்டு பிரச்சனைகள் போன்றே இலங்கை தமிழர் பிரச்சனைகளிலும் அக்கரை கொண்டுள்ளனர்.
-
- 1 reply
- 911 views
-