நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச் சுவரை இடித்துத் தள்ளி, அடுத்தது முற்றத்தையும் இடிக்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார் புரட்சித் தலைவி. கொளத்தூர் மணி கைது, நெடுமாறன் கைது என்று கைதுகளுக்கும் குறைவில்லை. சர்வாதிகார ஆட்சியின் காட்டுத் தர்பாரை எதிர்க்கத் துணிவற்ற தமிழ்த் தேசியவாதிகளோ… ‘இது மத்திய உளவுத் துறையின் சதி‘ என்கிறார்கள். அதாவது ஜெயலலிதாவுக்கும் இதற்கும் தொடர்பு இல்லையாம். ‘‘முற்றத்தை யாராவது அழிக்க நினைத்தால் அவர்களை, இறந்து போன தமிழர்களின் ஆன்மா மன்னிக்காது’’ கைதுக்கு முந்தைய நெடுமாறனின் பேட்டியைக் கவனியுங்கள்… ‘‘மத்திய புலனாய்வுத் துறை மூலமாக இதை இடிக்கவும் விழாவை தடுக்கவும் முயற்சி நடைபெற்று வரும் நிலையில், தமிழக அரசும் ஏன் எதிராக செயல்படுகிற…
-
- 12 replies
- 965 views
-
-
யாழ்ப்பாணத்தின் பிரபல்யமான பொருளியல் ஆசிரியரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியைச் சார்ந்தவருமான சி.வரதராஜன் வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பாக ஊடகம் இணையத்துக்கு வழங்கிய செவ்வி
-
- 2 replies
- 645 views
-
-
காணொளி : அ.தி.மு.க மற்றும் தி.மு.க உடன் இனி எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை
-
- 3 replies
- 638 views
-
-
காணொளி : இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் தந்தி தொலைக் காட்சிக்கு வழங்கிய பேட்டி..
-
- 0 replies
- 517 views
-
-
இசைப்பிரியா... சிங்கள பேரினவாதத்தால் கொடூரமாக கொல்லப்பட்ட தமிழ்ப்பெண். அரச பயங்கரவாதத்தின் அழியாத சாட்சி. அவரைப் பற்றி அறிய வெளிநாட்டில் இருக்கும் அவரது குடும்பத்தைத் தொடர்புகொண்டோம். இசைப்பிரியாவின் அக்கா தர்மினி வாகீசன் நம்மிடம் பேசினார். சொந்த சகோதரியைக் கொடூரமாய் பலிகொடுத்த சோகமும் அது சம்பந்தமான காட்சிகள் ஊடகங்களில் காணும் வேதனையுடனும் தர்மினி பேசினார். இதோ அவரது வாக்குமூலம்.. 'அன்பான பாசமான குடும்பத்துல எல்லாப் பெண்களையும் போலதான் இசைப்பிரியாவும் வளர்ந்தாங்க. சின்ன வயசில இருந்து நல்லா படிச்சுக்கொண்டு இருந்தாங்க. இசைப்பிரியாவின் கூடப்பிறந்தவங்க நாங்க மொத்தம் ஐந்து பேர். இசைப்பிரியா நாலாவது பெண். மூன்று அக்கா ஒரு தங்கை. தங்கையும் போராளிதான். அவங்க பெயர் சங்கீதா.…
-
- 0 replies
- 581 views
-
-
http://www.youtube.com/watch?v=htunBRp2x_o#t=747&hd=1
-
- 4 replies
- 793 views
-
-
புலிகள் தீவிரமாக போராடிய போது, அவர்களை புகழ்ந்து பிழைத்தவர் பலர், இகழ்ந்து பிழைத்தவர் சிலர். இருவகையோறுக்கும் எதோ வகையில் சோறு கிடைத்தது. இந்த இகழ்ந்தோர் பட்டியலில், டக்லஸ் தேவானந்தா, ஆனந்தசங்கரி, போன்றோர் பலர். பின்னர் இணைந்து கொண்டவர்களில் ஒருவர் கருணா அம்மான். இவர்களில், புலிகள் குறித்து எதிர்மறையாக எழுதிப் பணம் பார்த்தவர்களில் கனடா வாழ் எழுத்தாளர் DBS ஜெயராஜ் அவர்களும் ஒருவர். மிகச் சிறந்த எழுத்தாளர். ஒரு விடயத்தினை எடுத்தால் மிக நன்றாக, ஆய்வு செய்து, நீண்ட, சுவாரசியம் மிக்க ஒன்றாக எழுதுவார். இவருக்கு பல, சிங்கள, தமிழ், இந்திய வாசகர்கள் இருந்தார்கள். புலிகள் குறித்த இவரது மாற்றுக் கருத்து குறித்து அறிய BBC போன்ற நிறுவனங்களும் ஆர்வம் காட்டின. கொழும்ப…
-
- 19 replies
- 3.3k views
-
-
நாகரிகம் கருதி அல்லது நாகரிகம் என்று கருதி, உண்மைகள் சிலவற்றைப் பட்டென்று உடைத்துப் பேசாமல் மறைத்து மறைத்துக் கூறுவதுதான், மிகப்பெரிய அநாகரிகம் என்று தோன்றுகிறது. தஞ்சை அருகே விளாரில் உருவாக்கப்பெற்று அண்மையில் திறப்புவிழா நடைபெற்றுள்ள "முள்ளி வாய்க்கால் முற்றம்' குறித்த என் கருத்துகளையும், அதற்கான என் பாராட்டுதல்களையும் என் வலைப் பூவில் பதிவு செய்துள்ளேன். அதே முற்றம் குறித்த சில கசப்பான உண்மைகளை ஒளிவு மறைவின்றி உரைக்க வேண்டிய நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மூன்று செய்திகளைப் பேச வேண்டியுள்ளது. 1. முற்றத்தின் மீது, ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு தொடுத்த அனைத்துத் தாக்குதல்களும் மூடி மறைக்கப்பட்டுள்ளன. 2. ஒரு குறிப்பிட்ட பெரு முதலாளியும், அவர் பிறந்த சாதியு…
-
- 11 replies
- 1.4k views
-
-
ஈழ எதிர்ப்பை ஜெயலலிதாவின் இயல்பு என்று அவரால் நம்ப முடியவில்லை. இது பிரதமர் பதவிக்கு செல்லும் பொருட்டு மேற்கொள்ளப்படும் நகர்வாம்! “லாயல் தேன் த கிங்” என்பது இதுதான். “காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும், கலந்துகொள்வது தமிழர்களுக்கு செய்யும் துரோகம்” என்றெல்லாம் வீராவேசம் காட்டிய ஜெயலலிதாவின் சட்டமன்றத் தீர்மானம் அச்சாகும் வேளையில்… ஜெயா தமது இன்னொரு முகத்தை காட்ட ஆரம்பித்திருந்தார். நேற்று இரவு ஒரு மணியளவிலேயே தஞ்சை சுற்றுவட்டார போலீசாருக்கு முற்றத்துக்கு வரும்படி தகவல் தரப்பட்டிருக்கிறது. காலை ஐந்து மணியளவில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களும் சாலைப் பணியாளர்களும் முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு அழைத்துவரப்பட்டார்கள். அதற்கு முன்னதாகவே விளார் சாலையை நோக்கி …
-
- 4 replies
- 761 views
-
-
ஒரு தமிழீழ விடுதலைப் புலி அமைப்பு ஆதரவாளருக்கு பதில் (பகுதி-1) இந்த கடிதக் கட்டுரை எழுதப்பட்ட ஆண்டு மார்ச் 2001. தேசிய இனப் பிரச்சனை விடுதலைப் புலிகள் அமைப்புக்கு மட்டுமல்ல அதைப் புரிந்துகொள்ள வேண்டியது அனைவருக்கும் முக்கியமான ஒன்றாகும். அதனால் வாசிக்கின்ற நீங்கள் பயனுள்ள வகையில் பின்னூட்டமளித்தால் மிகவும் பயனுள்ளதாக அமையும். A reply to an LTTE supporter Marxism and the national question in Sri Lanka ஒரு தமிழீழ விடுதலைப் புலி அமைப்பு ஆதரவாளருக்கு பதில் மார்க்சிசமும் இலங்கையில் தேசிய இனப் பிரச்சினையும் பகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 பகுதி-6 By Peter Symonds 10 March 2001 பின்வருவது தமிழீழ விடுதலைப் புலி (LTTE) ஆதரவாளரான SKக்கு வழங்கி…
-
- 0 replies
- 652 views
-
-
-
அவுஸ்ரேலியா என்ற பெயர் எப்படி வந்தது என பெரியாவாழ் சொல்லுகின்றார் நீங்களும் கேட்டு பாருங்கள் அத்துடன் சிறிலங்கன் எல்லாம் விபுஷனனின் வாரிசுகளாம் என்றும் சொல்லுகிறார்...நாங்கள் நம்பிட்டமல்ல ...கோவிந்தா கோவிந்தா.....http://www.youtube.com/watch?v=-K_ZZq_DX1s
-
- 0 replies
- 440 views
-
-
புரட்சி வகுத்துக் கொடுத்த பாதை க.ராஜ்குமார் நவம்பர் புரட்சி முடிந்து லெனின் தலைமையில் சோவியத் அரசு அமைக்கப்பட்டபோது தோழர் ஸ்டாலின் உள்பட 10 தோழர்கள் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். முதல் நாள் அன்று இரண்டு ஆணைகளை லெனின் பிறப்பித்தார். முதல் ஆணை போரிடும் நாடுகள் போரினை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும், நிலப்பரப்புகளை கைப்பற்றாமல், போரினால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு ஈட்டுத்தொகை கோருவதை தவிர்த்து ஜனநாயக சமதான உடன்படிக்கை செய்துகொள்ள வேண்டும் என்ற ஆணையை நிறைவேற்றினார். இந்த தீர்மானம் யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த பல்வேறு நாடுகளுக்கு நம்பிக்கையை அளித்தது. முதலாவதாக அமைந்த சோவியத் அரசு உலக சமாதானத்திற்கு அறைகூவல் விடுத்தது ஏகாதிபத்தியத்தின் போர்வெறிய…
-
- 0 replies
- 551 views
-
-
இந்திய மருத்துவத் துறையையே உறைய வைத்திருக்கிறார் குணால் சாஹா. தன்னுடைய மனைவி அனுராதாவின் மரணத்துக்கு மருத்துவர்களின் அலட்சியமான சிகிச்சைக்கு இழப்பீடாக ரூ. 11 கோடியை உச்ச நீதிமன்றத்திடமிருந்து தீர்ப்பாகப் பெற்றிருக்கிறார் சாஹா. இந்திய வரலாற்றில் மருத்துவத் துறை தவறுகளுக்காக விதிக்கப்பட்டிருக்கும் அதிகபட்ச அபராதத் தொகை இது. “இந்திய மருத்துவத் துறைக்கு இது ஒரு கருப்பு நாள்” என்று சொல்லும் அளவுக்கு இந்திய மருத்துவத் துறையை குறிப்பாக, தனியார் மருத்துவத் துறையைக் கொந்தளிக்கவைத்திருக்கிறது சாஹா பெற்றிருக்கும் தீர்ப்பு. ஆனால், சாமானியர்களோ கொண்டாடுகிறார்கள். சாஹாவிடம் பேசினால், ஒரு பெரிய கதை விரிகிறது. ஒரு தனிப்பட்ட மனிதனின் காதலில் தொடங்கும் அந்தக் கதை இந்திய நோயாளிகளின் அவலங்கள…
-
- 0 replies
- 511 views
-
-
நான் இசைப்பிரியா ஓயாத கடலின் அலைகள் இடைவிடாது என்னுடலில் மோதியபடி மடிந்து சரிகின்ற வேளையில் ஆழமாய் வேர்ப் பரப்பி விரிந்திருக்கும் நீர்த்தாவரத்தைப் போல என்னை இழுத்துச் செல்கிறாய் என் காலடியிலிருந்து ஒழுகி வழியும் நீர்த்துளிகள் உன் அழித்தொழிப்புக்குச் சாட்சியாய் வெளியெங்கும் உருண்டு கொண்டிருக்கும். அடர்ந்த வனத்தில் தனித்துத் திரியும் மிருகத்தின் வெறிகொண்டு என்னை வல்லுறவு செய்கின்றாய் சதையை ஊடுருவிய உன்னால் என் நிலத்தின் நிணநீர் ஓடும் எலும்புகளை என்ன செய்ய இயலும்? என் மார்பகங்களை அரிந்து வீசிய உனக்கு அதன் அடியிலிருக்கும் நெருப்பின் சூடு தகிக்கவில்லையா? நீ ஏந்திய இரும்புக் கருவியும் பாய்ச்சிய உடற்குறியும் இனி எழுச்ச…
-
- 0 replies
- 1.3k views
-
-
விஷயம்: தமிழ் வரி வடிவத்தை (script. அதாவது ‘அ, ஆ, இ, ஈ’) தூற எறிந்துவிட்டு ஆங்கில வரி வடிவத்தையே (அதாவது a, b, c,d) தமிழ் எழுத உபயோப்படுத்தலாமே என வில்லேஜ் விஞ்ஞானி ஜெயமோகன் 'இந்து-தமிழில்’ எழுதியிருக்கிறார். அதில் அவர் செய்த கர்ண கொடூரமான தவறுகள்: 1) வரி வடிவம் எனக் குறிப்பிடுவதற்கு பதில் எழுத்துரு என எழுதியிருக்கிறார். வரி வடிவடிவம் என்பதுதான் script. எழுத்துரு என்றால் font! 2) ஆங்கில எழுத்...துரு (வரி வடிவம்) என்று இல்லாத ஒன்றை குறிப்பிடுகிறார். ஆங்கிலத்திற்கென்று சொந்த வரி வடிவம் கிடையாது. லத்தீன் வரிவடிவம் தான் ஆங்கில வரி வடிவம். என் எதிர்வினை: 1) இந்து தமிழ், ”எதுக்குடா தமிழ்-ஆங்கிலம் என இரண்டு எழுத்துருக்கள் வைத்து இரண்டு தனித்தனி ப்ரஸ் வைத்து நடத்த வேண்ட…
-
- 3 replies
- 947 views
-
-
-
- 21 replies
- 1.4k views
-
-
தீப ஒளி - தீபாவளி ஆக எப்படி மாறியது... ================================ தீப ஒளி என்பது தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வு . தொன்மை சமூகத்தில் முதலில் ஒளியை கண்டறிந்தது என்பதும், அதை பாதுகாத்து முறையாக தனது தேவைக்கு பயன்படுத்தியது என்பது மிக மிக முக்கியமானது. வீடுகளில் விளக்கு மாடம் வைத்துதான் பழைய வீடுகள் இருக்கும். இப்போதும் குத்துவிளக்கு ஏற்றிதான் பல நிகழ்சிகள் தொடங்கப் படுகிறது. வீடுகளில் தமிழ் மக்கள் இப்போதும் கார்த்திகை கூம்பு என கார்த்திகை மாதத்தில் வெள்ளுவா(பௌர்ணமி ) நாளில் வீட்டில் மண் விளக்கு ஏற்றும் நிகழ்வு இன்றும் உண்டு . இதைப் பார்ப்பனியம் புராணக் கதைகளைப் புனைந்து, அசுரனை கொன்ற விழா என கதை கட்டி விட்டு , தமிழரின் தொன்மையை மறைத்து விட…
-
- 5 replies
- 5.6k views
-
-
ஞாயிறு இரவு சனல் 4, No Fire Zone விவரணத்தினை ஒளிபரப்பியது. முன்னர் இதே பெயரில் விவரணம் வந்ததால் பலர் இது ஒரு மறு ஒளிபரப்பு என கருதியிருந்தனர். எனினும், இசைப்பிரியாவை உயிருடன் பிடித்துச் செல்லும் காட்சி தவிர ஏனையவை முன்னர் வந்தவை தான். ஆனாலும், மிகத் தெளிவான வகையில் ஆவணங்கள், தொகுக்கப் பட்ட நிலையில், சிறப்பாக விவரணம் இருந்தது. இம்முறை இதனைப் பார்கையில், இது அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு தகவல் ஒன்றை சொல்லும் அல்லது புரிய வைக்கும் வகையில் தயாரிக்கப் பட்டதாக சொல்ல முடியும். இளவரசர் சார்லஸ், டேவிட் கமொரோன், வில்லியம் கெய்க் போன்றோர், இதைப் பார்த்து விட்டு, எவ்வாறு மகிந்த ராஜபக்ஸவுடன், குற்ற உணர்வு இன்றி சாகவாசமாக கைகுலுக்கி உரையாடலாம் என நெளிய வைக்கும் விதமாக அமைக்க…
-
- 3 replies
- 596 views
-
-
தி இந்துவில் வெளிவந்த ஜெயமோகனின் கட்டுரையை வாசித்தீர்களா? இல்லையென்றால் ஐந்து நிமிடங்களை ஒதுக்கிஅதை வாசித்துவிடுங்கள். நேரமில்லையென்றால் விட்டுவிடுங்கள். கட்டுரையின் அடிப்படையான சாராம்சத்தைச் சொல்லிவிடுகிறேன். இனிமேல் தமிழை ஆங்கில எழுத்துருவில் எழுதலாம் என்கிறார் ஜெமோ. அதாவது ‘Vanakkam, Nalla irukeengala?’ என்று எழுத வேண்டுமாம். தலைப்பை பார்த்தவுடன் காமெடிக் கட்டுரை போலிருக்கிறது எனத் தோன்றியது. ஆனால் ஜெமோ சீரியஸாகவேதான் எழுதியிருக்கிறார். அடுத்தவர்களை தயவு தாட்சண்யமே இல்லாமல் ‘அசடு, அசடு’ என்று விளித்துக் கொண்டே இப்படியான கட்டுரைகளை எழுதுவதற்கு அசட்டுத் தைரியம் வேண்டும். இப்படியெல்லாம் கட்டுரை எழுதுவதற்கு முன்பாக குறைந்தபட்சம் தனது வலைத்தளத்தில் இதை பரிசோதித்து பார்த்த…
-
- 2 replies
- 891 views
-
-
-
- 0 replies
- 394 views
-
-
என்ட கண்ணீர் இவங்கள விடுமே? என்ட சாபம் இவங்கள விடுமே? என்கிற வார்த்தைகளால் பிள்ளைகளைக் குறித்து ஈழத்து தாய்மார் தந்தைமார் இடும் சாபம் நெஞ்சை எந்தளவு வலிக்க வைக்கிறதோ அந்தளவு குற்றம் இழைத்தவர்களின் மீது அந்த வார்த்தைகள் சாபமாகவும் விழுகின்றன. காணாமல் போனவர்கள் குறித்து தாய்மார்களும் தந்தைமார்களும் ஒட்டுமொத்த உறவகளும் நாளும் பொழுதுமாக துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் சாபங்கள் வதை நடந்த சமகாலத்திலேயே பழி வாங்குவதைப்போல சம்பவங்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. அண்மையில் இசைப்பிரியா குறித்த காட்சிகள் வெளியாகியிருக்கின்றன. இலங்கை அரச படைகளும் அதன் அரசனான மகிந்தராஜபக்ஷவும் எத்தகைய போர் குற்றவாளிகள் என்பதை கடந்த சில மாதங்களாக வெளிவரும் பல காணொளிகள் நிரூபித்து வருகின்றன. …
-
- 0 replies
- 609 views
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=yCqVoNTVkr0
-
- 1 reply
- 493 views
-
-
காணொளி: சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்ட தமிழ்க் காணொளி... http://www.youtube.com/watch?feature=player_embedded&v=XyKOmicZSCs http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9821:2013-10-31-21-11-36&catid=1:latest-news&Itemid=18
-
- 0 replies
- 540 views
-
-
ஆட்டையப்போட்டவனும் தமிழன்.. அடிவாங்கியவனும் தமிழன்.. இது மாற்றுப்புரட்சி பாஸ்.. (இனி ஓவர் நைட்ல கார்ட்டூனிஸ்ட் பாலா தமிழின துரோகியாகிருவான்.. மராட்டியன் பாலா ஒழிக.. )
-
- 35 replies
- 3k views
-