நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
மனித நாகரிகத்தின் ஆரம்பம் தொட்டு இன்று வரையான காலத்தில் அதன் வரலாற்றுப் பரிணாம வளர்ச்சி என்பது உச்ச கட்டத்தினை அடைந்திருக்கிறது. இந்த வளர்ச்சிப் பாதைக்கு வழி அமைத்தவர்கள் போர் வீரர்களே. பலத்தின் மூலம்தான் மனித சமூகம் ஒவ்வொன்றும் தன்னை வரலாற்றில் முன்னிலைப்படுத்தியுள்ளது. இந்த நீண்ட வரலாற்றுக் கால ஓட்டத்தில் போர் வீரர்களைத்தான் அன்றிலிருந்து இன்று வரை மனித குலம் போற்றுகின்றது. இவ்வாறு மனித வரலாற்றை அமைத்து எமக்குத் தந்து விட்டு மடிந்து போன மானமுள்ள வீரர்களை உலகெங்கும் பரந்து வாழும் மனித சமூகம் கொண்டாடிக் கொண்டிருந்தாலும், இன்றைய உலகில் ஒடுக்கி அடக்கப்பட்ட வர்க்கங்களின் விடுதலைக்காக போராடி வீழ்ந்த வீரர்களை கௌரவிப்பதில் தமிழீழ மக்கள் முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர். அந…
-
- 0 replies
- 310 views
-
-
கிழக்கின் யதார்த்தம் : அம்பாறையில் கருணாவும் திருகோணமலையில் சம்பந்தரும் May 18, 2021 — கருணாகரன் — “அம்பாறை மாவட்டத்தைப் பாதுகாப்பதற்கு கருணாவை வெற்றியடைய வைத்திருக்க வேணும். அதைச் செய்யாமல் விட்டுவிட்டு, அம்பாறை பறிபோகிறது என்று அழுவதால் பயனில்லை. இது மாதிரித்தான் திருகோணமலையில் சம்மந்தன் வெல்லும் வரை அதைக் காப்பாற்றவே முடியாது” என்றார் நண்பர் ஒருவர். “இது அரசாங்கத்துக்குச் சார்பான ஒருவரின் கருத்து” என்ற எண்ணமே தமிழிரிற் பலருக்கு உடனடியாகவே ஏற்படும். அவர்கள் அப்படியான சிந்தனை முறைக்கூடாகவே பயிற்றப்பட்டுள்ளனர். ஆகவே அவர்கள் இந்தக் கருத்தையும் இதிலுள்ள நோக்கையும் பொருட்படுத்தவே மாட்டார்கள். முற்றாக மறுதலி…
-
- 1 reply
- 310 views
- 1 follower
-
-
2050 ஆம் ஆண்டில் சவால்களுக்கு முகம் கொடுக்க நீங்கள் தயாரா ? மக்கள் தொகை அதிகரிப்பானது இயற்கைக்கும் மனிதனின் அத்தியாவசிய தேவைகளுக்கும் சவால்விடும் வகையில் வளர்ந்து வருகின்றது. இதன் காரணமாக உலகம் அழிவை நோக்கிப் பயணிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். உலக மக்கள் தொகை வளர்ச்சி ஆண்டுக்கு 1.07 வீதமாக ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 82 மில்லியன் மக்கள் உலகில் அதிகரிக்கின்றனர். உலகமக்கள் தொகை அதிகரிப்பின் வரைபை நோக்கும் போது, மனிதனின் அறிவியல் புரட்சிக்குபிற்பட்ட காலப்பகுதியில் வளர்ச்சி வீதத்தில் கணிசமாக அதிகரித்திருப்பதை காணலாம். சனத்தொகையானது அறிவியல் ரீதியாக நோய்களுக்கு எதிராக போராடி தமது எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்ட போதும் நீர், வாழ்விடம், வாழ்வாதாரம் போன்ற அ…
-
- 0 replies
- 310 views
-
-
அவர்கள் அழிக்க விரும்பும் ரத்தச்சிவப்பு கையெழுத்து சரி, கங்கிரஸ் தான் ராஜீவைக் கொன்று விட்டார்களே எனும் கோபத்தில் விடுதலை செய்யவில்லை, இந்த பாஜகவுக்கு என்ன பிரச்சனை என சிலர் கேட்கிறார்கள். நியாயமான கேள்வி. ஆனால் இதைக் கேட்பவர்கள் காங்கிரஸுக்கும் பாஜகவுக்குமான ஒற்றுமைகளைப் பற்றி யோசிக்க வேண்டும். காந்தியின் காலத்தில் இருந்தே இந்துத்துவர்கள் மத்தியில் இரண்டு பிரிவுகள் இருந்தனர். ஒரு தரப்பு அமைதி வழியில் இந்து ராஜ்ஜியத்தை தோற்றுவிக்க முயன்றனர்; மற்றொரு தரப்பினர் வன்முறையை விரும்பினர். முதலாவது தரப்பினர் காந்தியுடன் இணைந்து பணியாற்றினர், ஆனால் காங்கிரஸுக்கு வெளியே இருந்து கொண்டு. இவர்களை காந்தி அங்கீகரித்து …
-
- 1 reply
- 310 views
- 1 follower
-
-
நினைவுச்சின்னங்கள் பூஜிக்கப்படுவதற்காக மட்டுமல்ல - உமா ஷானிகா நாம் பிரான்ஸ் சென்றிருந்த போது, 1944 இல் ஹிட்லரின் SS- படையினரால் முற்றாகத் தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்ட Oradour-sur-Glane எனும் கிராமத்தையும், அதனையொட்டியிருந்த நூதனசாலையையும் போய் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஒரு நினைவுச் சின்னமாக அந்தக் கிராமம் அழிந்த நிலையில் விடப்பட்டு, அதற்கண்மையில் அதே மாதிரியான சிறு கிராமம் நிர்மாணம் செய்யப்பட்டிருந்தது. எமது தந்தையுடன் பலகாலமாகப் புரட்சிகர மார்க்சியக் கட்சியுடன் இணைந்து செயற்பட்ட, நாங்கள் வில்பிரட் அங்கிள் என்றழைக்கும் வில்பிரட் சில்வாவுடன் தான் நாம் அங்கு சென்றிருந்தோம். அங்கு காட்சிப் படுத்தப்பட்டிருந்த ந…
-
- 0 replies
- 310 views
-
-
இலங்கை பொருளாதார நெருக்கடியை புரிந்துகொள்ள உதவும் வரைகலை வழிகாட்டி - எளிய விளக்கம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆசியாவில் சிறிய தீவு நாடான இலங்கை வெறும் 2.2 கோடி மக்கள்தொகை கொண்ட நாடு, இப்போது பல தசாப்தங்களில் இல்லாத வகையில் மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. உணவு, எரிவாயு, பெட்ரோலிய பொருட்களின் விலைகள் பணவீக்கத்துடன் சேர்த்து இரட்டை இலக்க அளவில் மாதக்கணக்கில் உச்சம் தொட்டு உயர்ந்து வருகின்றன. ரஷ்யாவுக்கும் யுக்ரேனுக்கும் இடையிலான போர் இந்த நாட்டை மேலும் சிக்கலின் விளிம்புக்குத் தள்ளியிருக்கிறது. மின்சாரம் துண்டிக்கப்படுவதும், ஏடிஎம் மையங்கள் காலியாக இருப்பதும், பெட்…
-
- 1 reply
- 310 views
- 1 follower
-
-
தமிழர் தரப்பு மாற்று வழியில் சிந்திக்க வேண்டும் November 2, 2021 — சிக்மலிங்கம் றெஜினோல்ட் — அண்மையில் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஷ் வர்தன் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் தமிழ் அரசியல்வாதிகளையும் ஊடக ஆய்வாளர்களிற் சிலரையும் சந்தித்திருந்தார். இதன்போது பெரும்பாலான அரசியல்வாதிகள் இலங்கை – இந்திய உடன்படிக்கையில் எட்டப்பட்ட 13வது திருத்தத்தைப் பற்றிப் பேசினர். கஜேந்திரகுமார் போன்றவர்களோ இதற்கப்பால் சென்றே அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்றனர். ஏனையோர் தமது தனிப்பட்ட விவகாரங்கள் உட்பட இலங்கை அரசாங்கத்தைப் பற்றிய முறைப்பாடுகளைச் செய்வது வரையிலேயே அதிகமாக அக்கறை காட்டினர். வந்தவருக்குச் சற்றுத் தலைசுற்றினாலும் சமாளித்துக் கொண்டார். இத…
-
- 1 reply
- 309 views
-
-
- பாகம் மூன்று வட மாகாண முதலமைச்சர் திரு சி வி விக்னேஸ்வரன் ஐயா அவர்கள் தமிழ் மக்களின்அன்புக்கும் மரியாதைக்கும் உரியவர். அப்பேற்பட்டவரை தப்புக்கணக்கிட்டு சிறீலங்காஅரச கைக்கூலி, துரோகியென்றெல்லாம் எப்படி வர்ணிக்கிறார் கஜேந்திரகுமார் என்றுபாருங்கள். https://www.dropbox.com/s/gfhbm6mqaafnr21/Gajendrakumar%20Ponnampalam%20%26%20TNPF%20Accuse%20Hon%20C%20V%20Wigneswaran%20-%20Chief%20Minister%20Northern%20Province%20Sri%20Lanka%20of%20Betraying%20Tamils.wmv?dl=0 இப்படியாக தப்புக்கணக்கு போடக் கூடியவர் எப்படியப்பா எமது உரிமைகளையும் விடுதலையையும் பெற்றுத்தரப்போகிரார்? யாருக்காவது தெரியுமா த.ம.தே.மு. யின் அரசியல் வேலைத்திட்டம்தான் என்னவென்று? கீழே தரப்பட்டுள…
-
- 3 replies
- 309 views
-
-
வலதுசாரிகள்:வீழ்ச்சியின் மீது வளரும் காளான்கள்- ஆர். அபிலாஷ் November 12, 2020 - ஆர்.அபிலாஷ் · மற்றவை அரசியல் கட்டுரை 1943 ஜூன் 22இல் பிரிட்டன் தனது RAF போர் விமானங்களை அனுப்பி ஜெர்மனிய நகரமான கிரேபெல்ட்டின் மீது குண்டுகளைப் பொழிந்தது; இதில் 136 ஜெர்மானியர் கொல்லப்பட்டனர். பிரிட்டனின் இந்த விமானத் தாக்குதலின் நோக்கம் ஜெர்மானிய குடிமக்களிடம் அச்சத்தை தோற்றுவித்து ஹிட்லரை பலவீனப்படுத்தி, அவருடைய மக்கள் ஆதரவை நிலைகுலையச் செய்வது; அதுவரையில் வலுவான உருக்கு மனிதராகத் தோன்றியவரை கையாலாகாதவராகக் காட்டினால் ஜெர்மானிய குடிமக்கள் அவரை வெறுக்கத் தொடங்குவார்கள் என பிரிட்டன் கணக்குப் போட்டது. ஆனால் நடந்ததோ வேறு. இந்த குண்டு பொழிவு மக்களிடம் பீதியை, பதற்றத்தை உருவாக்கி…
-
- 0 replies
- 309 views
-
-
தமிழர்களுடன் சமாதானத்தைக் காண்பதற்கு இலங்கை சொல்வதைச் செயலில் காட்டவேண்டும் - கேணல் ஆர். ஹரிஹரன் …………………………………. இலங்கை ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76 வது கூட்டத்தொடரில் செப்டெம்பர் 22 நிகழ்த்திய உரை ஐ.நா.வில் அவரின் முதன்முதலான உரையாக அமைந்தது.தனது நாட்டில் நிலைமாறுகால நீதி மற்றும் நல்லிணக்கம் பற்றி அவர் பேசினார்.ஆனால், போருக்கு பின்னரான நல்லிணக்கம் குறித்து புலம்பெயர் இலங்கை தமிழர்களுடன் பேசத்தயாராக இருப்பதாக ஐ.நா.செயலாளர் நாயகத்துடனான சந்திப்பில் அவர் செய்த அறிவிப்பு குறித்து பொதுச்சபை உரையில் எதையும் காணக்கூடியதாக இருக்கவில்லை. அது ஒரு கருதாப்பிழையோ அல்லது தெரியாமல் இழைத்த தவறோ அல்ல.ஏனென்றால், 2021 மார்ச்சில் கோதாபயவின் அரசாங்…
-
- 0 replies
- 309 views
-
-
ஐ.தே.கவுக்கும் பொதுத் தேர்தலே சாதகமானது எம்.எஸ்.எம். ஐயூப் / 2018 நவம்பர் 28 புதன்கிழமை, மு.ப. 01:40 Comments - 0 நீண்ட கால காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்த, 1989ஆம் ஆண்டு முதல், 1999ஆம் ஆண்டு வரையிலான பத்து ஆண்டுகளில், இந்தியாவில் ஏழு அரசாங்கங்கள் பதவிக்கு வந்தன. ஆனால், அந்த ஏழு பதவி மாற்றங்களில் ஒன்றின் போதேனும், தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ளதைப் போன்ற குழப்ப நிலை ஏற்படவில்லை; அரசமைப்பு நெருக்கடி ஏற்படவுமில்லை. இந்திய காங்கிரஸ் கட்சி, 1989ஆம் ஆண்டு லோக் சபா (மக்களவை) தேர்தலின் போது, அறுதிப் பெரும்பான்மைப் பலம் பெறவில்லை. எனவே, காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி, ஆட்சிப் பொறுப்பை ஏற்க மறுத்துவிட்டார். எனவே, ஜனதா தள் கட்சியின் தலைவர் வி.பி.சிங், பாரத…
-
- 0 replies
- 309 views
-
-
பந்து இப்போது தமிழர்களின் பக்கம்’. பேராசிரியர் வி.சூரியநாராயண் பிரத்தியேக நேர்காணல் பேராசிரியர் வி.சூரியநாராயண இந்தியாவில் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய கற்கைகளில் பிரபலமான நிபுணராவார். இரு தசாப்தங்களுக்கும் அதிகமான காலம் அவர் சென்னை பல்கலைக்கழகத்தின் தெற்கு மற்று தென்கிழக்கு கற்கைகளுக்கான நிலையத்தில் முதலில் தாபக பணிப்பாளராகவும் பிறகு சிரேஷ்ட பேராசிரியராகவும் பணியாற்றனார். இந்தியா, அமெரிக்கா மற்றும் இலங்கை யில் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் வருகைப் பேராசிரியராக இருந்த சூரியநாராயண் இந்திய அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு ஆலோசனை சபையின் உறுப்பினராக ஒரு பதவிக்காலத்துக்கு பணியாற்றினார்.அவரை அரசியல் ஆய்வாளரும் மூலோபாய கற்கைகளுக்கான திருகோணமலை நிலையத்தின் பணிப்பாளரும…
-
- 1 reply
- 309 views
-
-
சங்கிகளின் கொடூரமான திட்டங்கள் | RSSன் ரகசிய சுற்றறிக்கை | இந்துத்துவ அரசியல் |
-
- 0 replies
- 309 views
-
-
கூட்டமைப்பிலிருந்து இன்று யாரெல்லாம் வெளியேறுகிறார்கள் தெரியுமா? November 3, 2018 தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து மூவர் கட்சி தாவுகிறார்கள், இருவர் கட்சி தாவுகிறார்கள், கனடாவில் 300 கோடி பேரம்… இணையத்தளத்திற்குள் நுழைந்தாலே இப்படித்தான் மிரட்டல் செய்திகளாக இருக்கின்றன என மக்கள் அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். 50 கோடி கொடுத்தார்கள், 48 கோடி கொடுத்தார்கள் என இன்னொரு பக்கம் வயிறு எரிகிறார்கள். இப்படியான செய்திகளையே வாசகர்களும் பரபரப்பாக படிப்பதால், நாமும் அப்படியொரு தலைப்பிட்டுள்ளோம். இப்படி ஆளாளுக்கு கொளுத்திப் போட்டுக் கொண்டிருப்பதால் உண்மை எது, பொய் எது என்பது தெரியாமல் மக்கள் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் என்ன நடக்கிறது? கூட்ட…
-
- 0 replies
- 308 views
-
-
-
ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் நீக்குவதில் பிரச்சனை. இலங்கையின் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் நீக்குவது தொடர்பில் உயர் நீதிமன்றின் கருத்து பாராளுமன்றில் சபாநாயகரினால் வாசிக்கப் பட்டது. அவ்வாறு நீக்குவது தொடர்பில் மக்கள் குடிஒப்பம் பெறப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பாராளுமன்றில் அறிக்கை விட்ட ரணில், நிறைவேற்று அதிகாரம் நீக்குவது தவிர்ந்த ஏனைய விடயங்கள் பாராளுமன்றில் சமர்பிக்கப் படும் என்று தெரிவித்தார். ஆக, பிரதமருக்கு அதிகாரம் கிடைக்கும் என திட்டம் போட்ட ரணிலுக்கும், அதன் மூலம் மீண்டும் அரசியலுக்கு வரலாம் என திட்டம் போட்ட மகிந்தருக்கும் ஆப்பு. எனினும், மகிந்தரினால் வந்திருக்கக் கூடிய அரசியல் நெருக்கடியை தவிர்க்க இது உதவக் கூ…
-
- 0 replies
- 308 views
-
-
மரபுசார் நிலைக்குத் திரும்பும் இலங்கை கடற்படை விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்த பின்னர், இலங்கைக் கடற்படை தன்னை உருமாற்றம் செய்து கொள்ளத் தொடங்கியிருக்கிறது. கடற்புலிகளின் படகுகளைச் சமாளிப்பதற்காக அதிவேகத் தாக்குதல் படகுகளையும், சிறிய சண்டைப் படகுகளையுமே பிரதான பலமாகக் கொண்டிருந்த இலங்கைக் கடற்படை, இப்போது பாரிய கப்பல்களைக் கொண்ட கடற்படையாக மாற்றிக் கொள்ளத் தொடங்கியிருக்கிறது. அண்மையில் அமெரிக்காவில் நடந்த கடற்படை கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்த இலங்கைக் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர குணவர்தன, அமெரிக்க கடற்படை அதிகாரிகள், ப…
-
- 1 reply
- 308 views
-
-
1,000 ரூபாய் கோரிக்கையும் வங்குரோத்து அரசியலும் Editorial / 2019 பெப்ரவரி 28 வியாழக்கிழமை, மு.ப. 02:19 மலையக தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை, 1,000 ரூபாயாக்க வலியுறுத்தி நடைபெற்றுவரும் போராட்டங்கள், புதிய கட்டத்தை எட்டியுள்ளன. காட்டிக்கொடுப்புகள், துரோகங்கள், குழிபறிப்புகள் என்பன தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் ஆண்டாண்டு காலமாக நடந்து வருகின்றன. ஆனால், காலங்கள் மாறியுள்ளன; மலையக அரசியற் கட்சிகளும் அதன் தொழிற்சங்கங்களும் கைவிரித்த பிறகும், மக்கள் தொடர்ந்து போராடுகிறார்கள். இன, மத அடையாள பேதங்களைக் கடந்து, இந்தப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதில் முக்கிய பங்கு, 1,000 ரூபாய் இயக்கத்தினரைச் சேர…
-
- 0 replies
- 308 views
-
-
பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டும் ரணிலின் அரசியல்! குருவை மிஞ்சிய சீடனாக ரணில் விக்ரமசிங்க இலங்கை ராஜதந்திர வட்டாரத்தில் தனது ஆடுகளத்தை தற்போது ஆரம்பித்து விட்டார். கடந்த மாதம் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் செய்து திரும்பியதும் 13ஆம் திருத்தச் சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தப் போவதாகவும் அதற்கான ஏற்பாடுகளுக்கு ரணில் உத்தரவிட்டுவிட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. இந்த நிலையில் சிங்கள தரப்பிலிருந்தும், தமிழ் தரப்பில் இருந்தும் பல்வேறு தரப்பட்ட வாதப் பிரதிவாதங்கள் ஒரு பெரும் பேசுபொருளாக மாறி இருக்கிறது. உண்மையில் ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வு திட்டத்தை வழங்குவதற்கு தயார் இல்லை. ஆ…
-
- 0 replies
- 308 views
-
-
கடனும், கப்பலும். – நிலாந்தன். யுவான் வாங் – 5 என்ற பெயருடைய சீனக் கப்பல் வரும் 11ம் தேதி அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வர இருக்கிறது. கப்பல் கிட்டதட்ட ஒரு வார காலம் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்து நிற்கும். இது ஏற்கனவே கோட்டாவின் காலத்தில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் நிகழும் விஜயம். அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்புசார் உறவுக்கூடாகப் பார்த்தால் அது இயல்பான ஒன்று. முன்னைய அரசாங்கம் ஏற்றுக்கொண்ட ஒரு விடயத்தில் இருந்து இப்போது இருக்கும் அரசாங்கம் பின்வாங்குவதில் அடிப்படையான வரையறைகள் உண்டு. இப்படி ஒரு கப்பல் வரப்போகிறது என்பது இந்தியாவுக்கும் ஏற்கனவே தெரியும். ஆனால் இந்தியா அந்த கப்பலின் வருகை தொடர்பாக அ…
-
- 0 replies
- 308 views
-
-
சங்கரி கூட்டிய புதிய கூட்டணி ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணி என்கிற புதிய அரசியல் கூட்டணியொன்று, கடந்த வாரம் புதன்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. உதிரிகளின் கூட்டணி என்கிற எதிர்வினையை ஆரம்பத்திலேயே எதிர்கொண்டுள்ள இந்தப் புதிய கூட்டணி, தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் தாக்கங்களை ஏற்படுத்தும் வல்லமை பெற்றதா அல்லது மற்றொரு தேர்தல் கூட்டணியா, என்கிற விடயங்கள் பற்றியே இந்தப் பத்தி கவனம் செலுத்த விளைகின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்தசங்கரியின் நீண்டநாள் காத்திருப்பின் பின்னர், ஒருவாறு புதிய அரசியல் கூட்டணியொன்று உருவாக்கப்பட்டிருக்கின்றது. அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த காலங்களைத் தவிர, மற்றை…
-
- 0 replies
- 308 views
-
-
விச ஊசியும் முன்னாள் போராளிகள் மீதான அழுத்தமும் முன்னாள் போராளிகளின் தொடர் மரணங்கள் தமிழ் மக்களை உலுக்கி விட்டிருக்கின்றன. அரச புனர்வாழ்வு முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் இதுவரை 108 பேர் புற்றுநோய், காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களினால் மரணித்திருக்கின்றார்கள். சிலரின் மரணத்துக்கான காரணங்கள் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை என்று உறவினர்கள் கூறுகின்றார்கள். சுமார் பத்தாயிரம் என்கிற அளவில் புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளில், 108 என்பது கணிசனமான எண்ணிக்கையாகும். அப்படியான நிலையில், இந்த மரணங்கள் தொடர்பில் சந்தேகங்கள் எழுவது இயல்பானவை. குறிப்பாக, புனர்வாழ்வு முகாம்களில் இருந்த போது முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்…
-
- 0 replies
- 307 views
-
-
சமூகமாக வாழுதல் என்னும் சவால் Editorial / 2019 ஏப்ரல் 25 வியாழக்கிழமை, மு.ப. 01:32 Comments - 0 பல மொழி பேசுபவர்களையும் வெவ்வேறு மதங்களைப் பின்பற்றுவோரையும், வேறுபட்ட இனக்குழுக்களைச் சேர்ந்தோரையும் கொண்ட பன்மைச் சமூகமே இலங்கைச் சமூகம். ‘சேர்ந்து வாழுதல்’ என்பதே இலங்கை மக்களின் தாரகமந்திரமாக இருக்கிறது. இச்சமூகம் தொடர்ச்சியாக நெருக்கடிகளைச் சந்தித்து வந்துள்ள போதும், சமூகமாகச் சேர்ந்து வாழுதல் என்பது, நடைபெற்று வந்துள்ளது. மூன்று தசாப்தகாலப் போர், இனக்குழுக்களிடையே அச்சத்தையும் ஐயத்தையும் உருவாக்கிய போதும் மக்கள் சேர்ந்து வாழ்ந்தார்கள். இலங்கையையே ஆட்டம் காணச் செய்துள்ள பயங்கரவாதத் தாக்குதல்கள், மக்கள் இணைந்து ஒன்றாக வாழ்தலில் புதிய சவால…
-
- 0 replies
- 307 views
-
-
மறக்கவும் மன்னிக்கவும் பொருத்தமான புறச்சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் பலதரப்பட்டவர்களும் இன்று கருத்துக்களை முன்வைத்துவருகின்றனர். அதாவது அண்மையில் யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் தமது உரைகளில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற போர்க்குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் ‘மறப்போம் மன்னிப்போம்’ என்று கூறியிருந்தார்கள். ‘மறப்போம் மன்னிப்போம்’ என்ற வார்த்தை மனித குலத்தின் ஐக்கியத்திற்கும், சமாதானத்திற்கும் அடித்தளமாக அமைகின்ற மிகப்பெரிய வார்த்தையாகும். மனிதன் தனக்கும், தன்னைச் சுற்றியும் நடைபெற்ற பல சம்பவங்களை மறக்கவும், அதனோடு தொடர்புபட்டவர்களை மன்…
-
- 0 replies
- 307 views
-
-
தமக்குள்ளே வெட்டி விளையாடும் தமிழ்க்கட்சிகள் January 5, 2023 —- தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —- ‘சர்வகட்சி மாநாடு’ என்று ஊடகங்களால் வர்ணிக்கப்பெற்ற, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பு- பேச்சுவார்த்தை- 13.12.2022 அன்று எந்த வில்லங்கங்களுமில்லாமல் நடந்து முடிந்த பின்னர், திடீரென்று ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் 21.12.2022 மாலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் அலிசப்றி, கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா மற்றும் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் ஆகியோர் அரசாங்கத் தரப்பிலும் தமிழர் தரப்பில் …
-
- 0 replies
- 307 views
-