தேசியத் தலைவர் பிரபாகரனின், முன்பு கண்டிராத..... பல படங்களை இணையத்தில் கண்டேன்.
அவற்றை, ஒரு தொகுப்பில் இணைத்தால், பலரும் பார்க்கக் கூ டியதாக இருக்கும் என்பதால்....
இந்தத் தலைப்பில், இணைக்கின்றேன்.
வணக்கம் வாத்தியார்....!
ஆடி அடங்கும் பூமியில நாம வாடி வதங்க தேவையில்லை
ஒருவாட்டி வரும் வாழ்க்கை துணிவோமே அத ஏற்க
சிரிப்போமே நந்தவனம் போல அதுபோதும் இந்த உயிர் வாழ
போகும்வரை இந்த காதல் நம்ம காக்குமுன்னு நெனைச்சா விலகும் வேதனை
போகையிலும் நாம ஒத்துமையா போகப்போறோம் இதுதான் பெரிய சாதனை....!
--- நம்பிக்கை---