படம் : நாட்டுகொரு நல்லவன் (1959)
இச ை : மாஸ்ரர்.வேணு
பாடியோர் : சீர்காழி & சுசீலா .
வரிகள் : ஆத்மநாதன்
வண்ண மலரோடு கொஞ்சும்
வாசத்தென்றல் போலெ வாழ்விலே....
காதல் கதை பேச இது நல்ல நேரமே..நா..மே
கதை பேச இது நல்ல நேரமே...
வண்ண மலரோடு கொஞ்சும்
வாசத்தென்றல் போ..லெ வாழ்விலே
காதல் கதை பேச இது நல்ல நேரமே..நாமே...
கதை பேச இது நல்ல நேரமே...
நீல ஒளி வீசும் நிலாவிலே
ஒஒஒஒஒஒ ..
நெஞ்சம் ஒன்றானோம் இந்நாளிலே
ஒஒஒஒஒஒ ..
நீல ஒளி வீசும் நிலாவிலே
ஒஒஒஒஒஒ ..
நெஞ்சம் ஒன்றானோம் இந்நாளிலே
ஒஒஒஒஒஒஒ ..
என்றும் அழியாத போதை இன்பம்
உருவாகும் வாழ்விலே
காதல் கதை பேச இது நல்ல நேரமே நாமே
கதை பேச இது நல்ல நேரமே
வண்ண மலரோடு கொஞ்சும்
வாசத்தென்றல் போலெ வாழ்விலே
காதல் கதை பேச இது நல்ல நேரமே நா...மே
கதை பேச இது நல்ல நேரமே
நெஞ்சில் நடமாடும் சிந்தாமணி
ஒஒஒஒஒஒஒ ..
நம்மை தடை செய்வார் இல்லை இனி
ஒஒஒஒஒஒ ..
நெஞ்சில் நடமாடும் சிந்தாமணி
ஒஒஒஒஒஒ ..
நம்மை தடை செய்வார் இல்லை இனி
ஒஒஒஒஒஒ ..
நாளும் இணையாக மனம் போலே
புது வாழ்வு தேடுவோம்
காதல் கதை பேச இது நல்ல நேரமே நா....மே
கதை பேச இது நல்ல நேரமே
வண்ண மலரோடு கொஞ்சும்
வாசத்தென்றல் போலெ வாழ்விலே....
காதல் கதை பேச இது நல்ல நேரமே..நாமே
கதை பேச இது நல்ல நேரமே.
இரண்டு ,மூன்று தரம் எடுத்திருக்கிறார்கள் ...ஆனால் இவர்களும் கஸ்டப்பட்டு நாளைந்து தரம் இடை வெளி விட்டு முயற்சி செய்து தான் எடுத்தார்கள் ....நீங்கள் சொல்வது உண்மை அண்ணா ...ஆனால் செக்கப் பண்ண போனால் என்ன இல்லாத வருத்தம் எல்லாம் சொல்வார்கள் என்ற பயத்தில் போறதில்லை.
எந்த சாப்பாடையும் அளவோடு சாப்பிட்டால் பிரச்சனை இல்லை என்று நம்புறன்