நீர்வேலியான்....எனது, முக நூல் நண்பர்கள் மூலம்,
அந்தப் பதிவுகளை பெற்றுக் கொள்கின்றேன்.
எல்லாவற்றையும்... வடி கட்டி, எனக்குப் பிடித்த, ரசித்த பதிவுகளை....
யாழ். களத்தில் இணைக்கின்றேன்.
உண்மையில்... முகநூலில், நான்... ஒரு அங்கத்தவரே தவிர,
அதில்.... எனது பக்கத்தில், மினைக்கெடுவது இல்லை.
அங்கு வரும் நண்பர்களை... நன்றாக, தேர்ந்து எடுத்ததால்...
நல்ல பதிவுகள், எனக்கும் கிடைக்கின்றது.