Everything posted by ஈழப்பிரியன்
-
வணக்கம்உறவுகளே
வணக்கம் வாங்கோ. சுவிசில் இருந்து நிறைய பெண்கள் இணைந்திருந்தார்கள். சுதந்திர பறவைகள் என்று ஏதோ குழுவாக இயங்கிய ஞாபகம். அவுசிலிருந்து தூயா என்ற பிள்ளை சாப்பாட்டு கடையை கலக்கி கொண்டிருந்தா. கடைசியாக லண்டனில் இருந்து ரதி இணைந்திருந்தா. எல்லோரும் திருமண வாழ்வில் இறங்கிவிட்டால் நேரமே இருக்காது. @Niththila
-
எம் தேசியதலைவர் பிரபாகரன் பிறந்த தினம் இன்று!......அகவை 71
https://www.facebook.com/reel/1368171011667466/?fs=e&s=TIeQ9V&fs=e&mibextid=wwXIfr&fs=e புதுவையின் தலைவருக்கான வாழ்த்துக்கள்.
-
காதலன் வீட்டில் லிவிங் டு கெதராக இருந்து அங்கிருந்த தாயின் 8 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்ற காதலி பொலிஸாரால் கைது #இலங்கை
ஆள் எஸ்கேப்.
-
பௌத்த சிங்கள சமூகத்தை தூண்டி கோபத்துக்குள்ளாக முயற்சி தனி ஈழத்துக்புகு பாதை அமைப்பதற்கு இடமளித்து விடக் கூடாது - ஞானசார தேரர் எச்சரிக்கை
சாத்தான் வேதம் ஓதுகிறது.
-
இந்தியா - தென் ஆபிரிக்கா கிரிக்கெட் தொடர்
போட்டி சமனாகும் என்று நினைத்திருந்தேன்.
-
எம் தேசியதலைவர் பிரபாகரன் பிறந்த தினம் இன்று!......அகவை 71
கண்ணால் கண்ட கடவுள் தமிழர்களின் தலைவர் பிரபாகரன் எங்கிருந்தாலும் வாழ்க.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஆகா தாத்தா சிறி வாழ்த்துக்கள். சிவானிகுட்டி நலமோடு வாழ வேண்டுகிறேன்.
-
மூத்த பேரனுக்கு 12ஆவது பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அருணன்.
-
கருத்து படங்கள்
அட நான் கொஞ்சம் கெளரவமாக எழுதுவம் என்று எண்ணிவிட்டேன். சிறு வயதில் பார்த்து மிகவும் நொந்த விடயம். ஆனாலும் சிலவேளைகளில் இவைக்கு குறி சுடத்தான் வேணும் எனும் நினைப்பு வரும்.
-
அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!
சிறி இன்னொன்று சேர்க்க வேண்டும். ஐரோப்பாவை நம்பி இப்படி ஆயிட்டனே என்று வந்திருக்கணும். இன்று பொதி ஐரோப்பிய மேசைக்கு போகிறது.
-
கருத்து படங்கள்
13க்கு குறி சுடப் போறாங்களோ? ஏன் இந்தியா எட்டியும் பார்க்கவில்லை?
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட மாற்றம்! வெளிநாட்டு பயணிகள் மகிழ்ச்சி தெரிவிப்பு
காத்திருப்போம்.
-
தமிழீழத் தேசியக்கொடியை அங்கீகரித்த கனடா- பிரம்டன் நகரசபை!
இதுவரை தமிழர் பிரச்சனையை தீர்க அரும்பாடுபட்ட இலங்கை அரசுகள் தமிழர்களின் தேசிய கொடியை கனடாவில் ஏற்றியவுடன் கவலையில் இருக்கிறார்கள்.
-
இந்தியா எப்படி தோற்றது?
ஓஓஓ நன்றி கந்தப்பு. இதுவரை இப்படி ஒரு விதி இருப்பது தெரியாமல் போய்விட்டது. எனக்கு மட்டுமல்ல மற்றைய உறவுகளுக்கும் தெரியாமலேயே இருந்துள்ளது. இந்திய அணியில் ஒவ்வொரு பந்துக்கும் 6 6 6 என்று அடித்த வீரர்கள் இருக்க ஏன் இந்த வீரர்களை இறக்கி தோல்வியை தாங்களே தேடிக் கொண்டனர்.
-
திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார் ஜீவன் தொண்டமான்!
மலையக பிரபலங்கள் பலரும் இந்திய பெண்களையே திருமணம் செய்வது ஏன்? அங்கேயுள்ள சொத்துக்களை பாதுகாக்கவோ எனும் ஐயம் எழுகிறது?
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட மாற்றம்! வெளிநாட்டு பயணிகள் மகிழ்ச்சி தெரிவிப்பு
இந்த மின்நுழைவாயிலை யாராவது பாவித்துள்ளீர்களா?
-
இந்தியா எப்படி தோற்றது?
இப்போதும் இது பெரிய அதிசயமாக உள்ளது. @வீரப் பையன்26 @கந்தப்பு இப்போதும் இது பெரிய அதிசயமாக உள்ளது. இதுபற்றி உங்களுக்கு தெரிந்த தகவல்களை தெரிவிக்கலாமே?
-
இந்தியா எப்படி தோற்றது?
இந்தியா எப்படி தோற்றது? சுப்பர் ஓவர் என்றால் 6 பந்துகள். இரண்டு பந்தில் இருவர் அவுட் ஆகினால் சுப்பர் ஓவர் முடிவடைந்திடுமா?
-
இரத்தப் புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த என் நண்பனின் கதை இது - கண்டிப்பாக வாசிக்கவும் - நிழலி
உங்கள் நண்பர் மறுபிறவி எடுத்துள்ளார். தானம் கொடுத்தவை காலம் காலமாக போற்ற வேண்டும். எமது இனத்தில் இரத்ததானம் செய்வதே மிகக் குறைவு.
-
துபை விமானக் கண்காட்சியில் கீழே விழுந்து நொறுங்கிய தேஜஸ் போர் விமானம் - என்ன நடந்தது?
இந்திய விமானப்படைக்கே பரிசு கொடுக்க வேண்டும். விமானத்தையே விழுத்தி சாகசம் புரிந்துள்ளனர்.
-
சென்னைக்கு மாற்று அவயங்களை பொருத்த சென்றவர்கள் மகிழ்ச்சியுடன் நாடு திரும்பினர்
சம்பந்தப்பட்டோருக்கு பாராட்டுக்கள்.
-
அரசாங்கத்திற்கு எதிராக பொது எதிரணியின் கூட்டம் இன்று!
வாத்தியாரே நான் போத்தலைக் கேட்கவில்லை. பேரணிக்கு வந்த மக்களைக் கேட்டேன். நீங்களும் பேரணியால் வருகிறீர்களோ?
-
அரசாங்கத்திற்கு எதிராக பொது எதிரணியின் கூட்டம் இன்று!
என்ன சாராய போத்தல் மாதிரி தெரியலையே? இது ஜானி வாக்கர் மாதிரி அல்லவா இருக்கு.
-
கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறை வரலாற்றில் தமிழனுக்கு கிடைத்த முதல் அங்கீகாரம்!
இதுவரை தலைவர் பதிவி எந்த தமிழருக்கும் கிடைக்கவில்லை.முதல் தமிழராக பேராசிரியர் அமிர்தலிங்கம் பெற்றுக் கொண்டதை கொண்டாடுகிறார்.பாராட்டுகிறார்.
-
துபை விமானக் கண்காட்சியில் கீழே விழுந்து நொறுங்கிய தேஜஸ் போர் விமானம் - என்ன நடந்தது?
மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வீழ்ந்தபடியால் பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது. சொந்த நாட்டில் என்றாலும் பரவாயில்லை. இன்னொரு செல்வம் கொளிக்கும் நாட்டில் பழைய விமானத்தை சரிபிழை சரியாக பார்க்காமல் சாகசம் காட்டுவதா?