இந்த கொமெண்ட்டை - புதிய பதிவுகளில் பாத்து விட்டு….அடிச்சு…பிடிச்சு வந்து படத்தைப்பார்த்தா…..
வேணும்……
என்ர புத்திக்கு….
வேணும்
ஆசை யாரைத் தான் விட்டது.
பாத்திட்டால் சோலி முடிந்தது.
உங்களுக்கு மட்டுமல்ல நான் உட்பட பலர் இதனை தொடர்வதில்லை.
குத்து மதிப்பு தான்.
இதைப்பற்றி நன்கு அறிந்த சிலர் இருக்கிறார்கள்.
இருந்தாலும் அவர்களை முன்னணியில் காண்பதில்லை என்பது வேறு விடயம்.
ரஞ்சித் மெத்தப் படித்த பலரே அரசு குடியேற்றங்களை கண்டிப்பதில்லை.
நீங்கள் கேட்டவைகள் அத்தனையும் சரியே.
கூடுதலான இப்படியான கதைகள் எங்காவது பார்ட்டியில் தான் பூதம் கிழம்பினமாதிரி கிழம்பும்.
எனக்கு தண்ணி சரிவராது என்பதால் ஏதாவது காரசாரமாக கொடுத்துவிட்டு வந்துடுவேன்.யாராவது சிரமப்பட்டு கொண்டாட்டம் நடத்தும் போது பிரச்சனைகள் வருவதை அறவே வெறுக்கிறேன்.
போற போக்கில் ஆந்திரா, பார்ட்டர் தாண்டி, சித்தூர், ராயலசீமா, ஒடிசாவில் கூட நாம் தமிழர் சீட்டுக்களை அள்ளும் போல படுகிறது.
அதுதான் எனக்கும் ஆச்சரியமாக உள்ளது.
தேர்தல் மிசினில் மைக் சின்னத்துக்கு பக்கத்தில் விவசாயி சின்னத்தை பிரகாசமாக வைத்துள்ளார்களாம்.
பிஜேபி ஒவ்வொரு முயற்சியும் நா த க வுக்கு இன்னும் இன்னும் ஆதரவைக் கூட்டுகிறது.