Everything posted by ஈழப்பிரியன்
-
பொருளாதார ரீதியில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியல் வெளியானது!
ஆவணிக்குப் பின் அமெரிக்காவைப் பிடிக்கவே முடியாது. சகல நாடுகளும் வரி வரி என்று பெரும் பணத்தை கட்டப் போகிறார்கள். எனது நண்பரின் கருத்துப்படி(ரம்பின் ஆதரவாளர்) வெளிநாடுகளில் இருந்த தொழிற்சாலைகள் இப்போது அமெரிக்காவுக்குள் வந்து கொண்டிருக்கின்றன. வேலைக்கு நிறைய ஆட்கள் தேவை என்கிறார்.
-
நியூயோர்க் நகரில் துப்பாக்கி சூட்டுக்கு ஐவர் பலி.
நியூயோர்க் நகரில் துப்பாக்கி சூட்டுக்கு ஐவர் பலி. ஒரு பொலிசாரும் இறந்துள்ளார். Five killed, including NYPD officer, in shooting at Park Ave. skyscraper housing Blackstone, NFL. police officer and three other people were killed after a gunman opened fire Monday evening at a Midtown Manhattan office building that houses The Blackstone Group and NFL headquarters, police said. The “lone shooter” was later “neutralized,” NYPD Commissioner Jessica Tisch said. Police sources said the man shot and killed himself. Police sources identified the suspect as Shane Tamura, 27, of Las Vegas. Tamura was issued a concealed firearms permit by Las Vegas police in 2022. The motive remained a mystery. The shooting happened at 345 Park Ave. and 51st St. around 6:30 p.m., when police sources say a gunman entered the building with a rifle and started shooting, striking a cop and six civilians. The police officer, who was off-duty and working as a security guard, was taken to Weill Cornell Medical Center, where he died, police said. At least three of the civilians who were shot have also died, police said. The police officer, who was 36, was assigned to the 47th precinct in the Bronx, sources said. He has been a police officer since 2021. His name was not immediately released by authorities. As of 7:52 p.m. NYPD Commissioner Jessica Tisch posted on social media that “the scene has been contained and the lone shooter has been neutralized.” https://www.nydailynews.com/2025/07/28/nypd-officer-shot-near-park-ave-skyscraper-in-midtown-manhattan/
-
ஈழத்தமிழர்களின் அரசியற் தலைவரான சம்பந்தனின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது
அவருக்கு சாணக்கியம் இல்லை.
-
ஈழத்தமிழர்களின் அரசியற் தலைவரான சம்பந்தனின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது
ஒன்றுமே செய்யாதவருக்கு மக்கள் வாக்குப் போட்டு பாராளுமன்றம் அனுப்பினால் அவர் உண்மையிலேயே சாணக்கியன் தானே.
-
மேலும் 40 நாடுகளுக்கு விசா விலக்கு!
அதுதானே சிங்கப்பூர் மாதிரி செய்யலாமே? இப்படி எத்தனையோ தடவைகள் அறிவித்தும் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்களை எதிர்நோக்குகிறார்கள்.
-
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கைதி தூக்கிட்டு தற்கொலை
நீதிபதிக்கும் பங்கு போல.
-
மேலும் 40 நாடுகளுக்கு விசா விலக்கு!
மேலும் மேலும் பணத்தை உருவவே விசா எடுக்கத் தேவை இல்லையாம்.
-
வவுணதீவு இரட்டைக் கொலை: பொலிஸ் புலனாய்வு அதிகாரி கைது – உண்மை வெளிச்சத்திற்கு!
இணைப்புக்கு நன்றி சிறி.
-
அமெரிக்க விசாவுக்கு மேலதிகமாக 250 டாலர்கள் அறவிட தீர்மானம்.
டிரம்ப் நிர்வாகத்தின் சமீபத்தில் இயற்றப்பட்ட உள்நாட்டு கொள்கை மசோதாவில் உள்ள ஒரு விதியின்படி, சர்வதேச பார்வையாளர்கள் தற்போதுள்ள விசா விண்ணப்ப செலவுகளுடன் சேர்த்து குறைந்தபட்சம் $250 புதிய "விசா நேர்மை கட்டணம்" செலுத்த வேண்டும் என்று அமெரிக்கா கோரும். அமெரிக்காவிற்குள் நுழைய குடியேறாத விசாக்களைப் பெற வேண்டிய அனைத்து பார்வையாளர்களுக்கும் இந்தக் கட்டணம் பொருந்தும். இதில் பல ஓய்வு மற்றும் வணிகப் பயணிகள், சர்வதேச மாணவர்கள் மற்றும் பிற தற்காலிக பார்வையாளர்கள் அடங்குவர். 2024 நிதியாண்டில், வெளியுறவுத்துறை புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்கா கிட்டத்தட்ட 11 மில்லியன் குடியேறாத விசாக்களை வழங்கியது. https://www.cnn.com/2025/07/21/travel/visa-integrity-fee-usa-international-travelers இது நடைமுறைக்கு வந்தால் மற்றைய நாடுகளும் இதனைப் பின் பற்றலாம். ஏற்கனவே இங்கிலாந்து இடைத்தங்கலுக்கு 15-20 டாலர்கள் அறவிடுவதாக சொன்னார்கள்.
-
நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கத் தயாராகும் அரசாங்கம்
கோழிக்கு அரிசி போட்டது போல அப்பப்ப சொல்லிக் கொண்டே இருங்கள். முதலில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குங்கள்.
-
ஆடைகள் குறித்த விமர்சனங்களால் மன அழுத்தத்திற்கு உள்ளானேன்! -சரிகமபவில் இருந்து வெளியேறிய சினேகா!
நான் எழுத நினைத்ததை நழுங்கள் எழுதிவிட்டீர்கள்.
-
இந்திய இராணுவத்தின் வலிமையைக் கண்டு உலக நாடுகள் வியந்தன! – பிரதமர் மோடி
ஆமா ஆமா உலகமே பின்பக்கத்தால் சிரித்ததைத் கண்டு நாமும் வியந்து போனோம். பிரான்ஸ் இன்னமும் அழுது கொண்டிருக்கிறது.
-
6 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கைப்பேசி பயன்படுத்தக் கூடாது!- அமைச்சர் சரோஜா போல்ராஜ்
இதை பெற்றோர்களுக்கு சொல்லி பிரயோசமில்ல. வேறு விளையாட்டுச் சாமான்கள் தருகிறோம். இனிமேல் கைபேசிகளை தொடாதீர்கள் என்று சொல்லிப் பாருங்கள்.
-
வெளிநாட்டு பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே சாரதி அனுமதி பத்திரம் வழங்க நடவடிக்கை!
ஆம் ,முந்திய துடிப்பு இப்போது இல்லை என்றபடியால் மெதுவாகவே ஓட்டுவேன்.
-
வெளிநாட்டு பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே சாரதி அனுமதி பத்திரம் வழங்க நடவடிக்கை!
தகவலுக்கு நன்றி. இலங்கையில் இதுவரை வாகனத்தை வாடகைக்கு எடுத்ததில்லை. ஊரிலே மோட்டார் சைக்கிள் இருப்பதால் அதிலேயே சகல இடங்களுக்கும் போய் வருவோம். குடும்ப சகிதம் கோவில் குளம் போக வேண்டுமென்றால் வான் பிடித்து தான் போவதுண்டு. வாடகைக்கார் எடுப்பமா என்று பார்க்கிறது தான் ஆனாலும் இலங்கையில் அதற்கான கட்டணங்கள் மிகவும் கூடுதலாகவே இருந்தது. அத்தோடு குறிப்பிட்ட அளவு மைல்களே ஓடலாம்.
-
வெளிநாட்டு பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே சாரதி அனுமதி பத்திரம் வழங்க நடவடிக்கை!
இதற்கான கட்டணங்களையும் தெரிவித்தால் நல்லது.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
-
வெளிநாட்டு பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே சாரதி அனுமதி பத்திரம் வழங்க நடவடிக்கை!
இதுபற்றி முன்னரும் கூறியிருந்தார்கள். ஆனாலும் நடைமுறையில் எதையும் காணவில்லை. இதை நடைமுறைப்படுத்தினால் நல்லது. ஒவ்வொரு தடவை இலங்கை போகும்போதும் இன்ரநசினல் அனுமதிப் பத்திரம் எடுத்துக் கொண்டே போகிறேன். சிலர் இதை இலங்கையில் பாவிக்க முடியாது என்கிறார்கள். இந்தமுறை கொழும்புதுறைக்கு மீன்வாங்க சென்றபோது மாம்பழம் சந்தியில் பொலிசார் நிற்பாட்டினார்கள். அருகில் சென்று நிற்பாட்டும்போது போகச் சொல்லி சைகை காட்டினார்கள். அனேகமான நாட்களில் மோட்டார் சைக்கிளிலேயே திரிந்தோம்.
-
குளிக்கும் வேலை
இப்ப தான் இலங்கையில் உள்ள எனது மாமியார் குளியலறையில் தடக்கி விழுந்து மண்டையும் நாரியும் உடைந்து பார்த்துட்டு வந்திருக்கிறோம்.
-
நியூயோர்க் நகரம் நியூயேர்சஜயை மேவி பாயும் வெள்ளம்.
Torrential rain swept across New York City and New Jersey overnight, killing two people after drowning entire neighborhoods with floodwater, swamping NYC’s subway system and knocking out power for thousands across the tristate area. The deaths occurred in the suburb of Plainfield on Monday, after intense flooding swept a vehicle into the small waterway of Cedar Brook at the peak of the storm around 8 p.m. Both people inside were pronounced dead on the scene, said Gov. Phil Murphy, who declared a state of emergency amid the deadly weather. Their deaths marked the third and fourth caused by severe storms in the city this month. “All of Plainfield grieves this latest loss,” Mayor Adrian Mapp said in a statement. “To lose four residents in a short span of time is unimaginable. We mourn with the families and remain committed to doing all we can to strengthen our emergency response systems and protect our residents from future harm.” Nearby in North Plainfield, a home caught fire and exploded shortly after the family inside had fled the rising floodwaters, authorities said. No injuries were reported. https://www.nydailynews.com/2025/07/15/thunderstorms-flooding-new-york-city-new-jersey-deaths/ நியூயேர்சியில் ஜஸ்ரின் ஊருக்கு அண்மையில் உள்ள ஊரில் இருவர் இறந்துள்ளனர்.
-
நியூயோர்க் நகரம் நியூயேர்சஜயை மேவி பாயும் வெள்ளம்.
நன்றி ரம் இப்படி ஒன்றே இல்லை என்கிறார்.
-
நியூயோர்க் நகரம் நியூயேர்சஜயை மேவி பாயும் வெள்ளம்.
அவருக்கு நெருப்பு தண்ணி பூனைக்குட்டி எல்லாமே ஒன்று தான். பிரச்சனை என்றால் நேய் நேய் என்று குரல் கொடுத்தால் காப்பாற்ற ஆள்வரும்.
-
14 வயது சிறுமி துஸ்பிரயோகம் – புலம்பெயர் நாட்டவர் கைது
அங்க துட்டு கூடவோ? ஐயா புறம் ஜேர்மனி?கனடா? சுவிஸ்? வெளிநாடுகளில் இருந்து போகிறவர்கள் தங்கள் மிகவும் கூடிய சொந்தங்களிலேயே கையை காலைப் போடுகிறார்கள். வெளிநாட்டு சாமான்களைக் கொடுத்தே ஒரு கவற'சியை உண்டு பண்ணுகிறார்கள் போல தெரிகிறது. சுலபமாக தப்பாமல் கடும் தண்டனை கொடுக்க வேண்டும்.
-
நியூயோர்க் நகரம் நியூயேர்சஜயை மேவி பாயும் வெள்ளம்.
ஆமாம் வீட்டிலே தான். 22ம் திகதிவரை நிற்பேன். ஜஸ்ரினின் ஊரில் மிக மோசமான வெள்ளம். வாழ்க்கையில் போராட்டமா? போராட்டமே வாழ்க்கையா? இப்போ தான் ரெக்சாஸ் மாநிலத்தில் 120 பேர் இறந்து இன்னும் பலரைக் காணவில்லை.
-
நியூயோர்க் நகரம் நியூயேர்சஜயை மேவி பாயும் வெள்ளம்.
Hello @Justin are you okay? கார் ஓடும் நெடுஞ்சாலையில் ஆறு ஓடுகிறது.