Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kadancha

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kadancha

  1. இந்தியாவ்வின் அந்த பரப்புக்குள் வைத்து பாகிஸ்தான் இந்திய விமானங்களை அழித்தது, எவர் கை ஓங்கி இருக்கிறது என்பது வெளிப்படை. வீடியோ இல் இருப்பது உண்மை என்றால் பாக்கிஸ்தான், தொடர்பாடலையும் ஊடறுத்து இருக்கிறது போல இருக்கிறது. அது பெரிய தோல்வி இந்தியாவுக்கு. ஏனெனில் இப்போதைய தொடர்பாடல் எல்லாம் encrypted. இதனால் தான் பாகிஸ்தான் அத்தனை இந்திய விமானங்களை அழிக்க முடிந்ததாக இருக்கலாம். (ஏனெனில் , தொடர்பாடலை ஊடறுத்தால் பொறிவைக்கலாம். அதுவும் ஒலியின் வேகத்திலும் கூடிய விமானங்களில், இருட்டை தவிர வேறு எதுவுமே தெரியாத நிலையில். தொடர்பாடல் ஒரு கண்.) (இந்தியவின் பாக்கித்தான் மீதான தாக்குதல் நிலையான இலக்குகள் மீது, பாகிஸ்தான் ஏவுகணைகளை தடுத்தது ஆகவும். பாகிஸ்தானும் இந்திய ஏவுகணைகளை தடுத்தது ஆகவும்) அனால், மனித வினைத்திறனை இயக்கப்படும் விமானம் இந்தியாவ்வின் அந்த பரப்புக்குள் வைத்து அழிக்கப்பட்டது என்பது, வான் மேலாண்மையை இந்தியா அந்த சந்தர்ப்பத்தில் இழந்துவிட்டது. அதுவும் 1 க்கு மேற்பட்ட (dropping like flies என்று துறை சார் பேச்சு மொழியில் அழைப்பது) இது காட்டுவது, இந்தியா விமான படை அமைப்பில் பிரச்சனைகள் இருக்கிறது என்பது. முதல் சொன்னது போல, இது ஒரு அம்சம் அல்ல, மனித திறன், பயிற்சி, தொழில்நுட்பம், உளவு, tactics, திட்டங்கள் போன்றவை எல்லாம் ஒருங்கமையும் போது ஏற்படுவது விமான வான் தாக்குதல் அழிவுகள் எதிரிக்கு. (இதனாலேயே, மேற்கு (ஆய்வாளர்) இதுவரை சீனாவின் போர்விமான வான் பலத்தை எள்ளி நகையாடுவது , எந்த தொழில் நுடம் என்றாலும் சீனாவுக்கு யுத்தக கள யதார்த்த அனுபவம் இல்லை என்று). (இந்தியா நிரந்தரமாகவும் மேலாண்மையை இழந்து இருக்கிறதோ தெரியாது, அதுக்கு முதல் அமெரிக்கா புகுந்து நிறுத்திவிட்டது, அமெரிக்கா இந்திய விமான அழிவை எதிர்பார்க்கவில்லை என்பதும்) தொடங்கும் பொது இந்திய-பாகிஸ்தான் என்று தொடங்கி முடியும் போது அமெரிக்கா / மேற்கு - சீனா என்று முடிந்து இருக்கிறது. பாகிஸ்தானின் விமானம் ஏதாவதை இந்தியா வானில் தாக்கி அழித்து இருக்கிறதா? (அப்படி என்று சில செய்திகள் முதலில் வந்தது.) மறு வளமாக, இந்திய பாக்கிஸ்தான் தொடர்பாடலை ஊடறுத்து உள்ளது என்பதற்கு ஏதவாது வெளியிட்டு இருக்கிறதா?
  2. இதில் அமெரிக்கா, இந்தியாவுக்கு உளவில் உதவி இருப்பதன் சாத்திய கூறு மிக அதிகம் (ஏனெனில், இரு தரப்பு, பல் தரப்பு பயிற்சிகளும், அடிப்படை புரிந்துணர்வு ஒப்பந்தங்களும். Trump பதவிக்கு வந்த கையுடன் இருப்பதை சற்று விரிவுபடுத்தி, ஆழப்படுத்தி செய்து இருந்தார் ). பாகிஸ்தான் எதிர்பார்த்து இருந்ததும் என்றதும் யதார்த்தம். ஆனல், பாகிஸ்தானுக்கு எவ்வாறு தெரிந்தது, இந்திய போர்விமான்கள் குறிப்பிட்ட நேரத்தில் கிளம்புவது, குறிப்பிட்ட ஆகாய பிரதேசத்துக்கு வருவது? (இவற்றின் கடுமையை, முக்கியதுவத்தை, அதுவும் ஒலியின் வேகத்திலும் கூடாவாக உள்ள போர்விமானகளை இயக்கும் போது - அனுபவம் உள்ளவர்களோடு கதைத்தால் தெரியும். ஏனெனில் ஒன்றை ஓன்று நேரடியாக பொதுவாக காண்பது இல்லை வான் நாய்ச் சண்டையில், குறிவைப்பது அடிப்படையாக ரேடார் பூட்டினால் , radar locking, கிட்டத்தட்ட இருட்டில் டார்ச் அடித்து தேடுவது போல). மேற்கின் stealth தொழில்நுட்பம் என்பதும் வரும் ரேடார், லேசர் (ஒளி) சமிக்ஞையை தவிர்ப்பது, சிதறடிப்பது, உறுஞ்சுவது , மற்றும் வேகத்தினால் சமிக்ஞை புலக்கோளத்தில் இருந்து அகலுவது போன்றவை. அனால், இப்போது சீன செய்வது, அதுக்கேற்ற (மேற்கில் உள்ளது போன்ற ) தொழில்நுட்பத்தை விருத்தி செய்வது, மற்றது எதிரான தொழிநுட்பத்தையும் விருத்தி செய்வது. அதே போல, இந்தியா தரை வழி ஏவுகணை (இந்தியாவிடம் அதன் உற்பதி இருக்கிறது, Brahmos , cruise missile மூன்று ஊடகத்திலும் இயங்க கூடியது, இந்தியா அறிவுப்பு படி), அது பாவிக்கப்படவில்லை என்பதும். தடுப்பது போர்விமானதை விட கடுமையானது, ஏனெனில் தரையை (அல்லது நீர்மட்டத்தை) ஒற்றி பயணிப்பதால். (இந்தியாவின் (எந்த நாடகிலும்) தெரிவுக்கும் காரணம் - பிழைத்தால் வேறு நாட்டின் தொழில்நுட்பம், இந்தியாவில் தொழில் நுட்பம் பாதுகாக்கப்படும், வேறு கைகளுக்கும் கிடைக்காது.) இவை எல்லாம் சுட்டுவது, சீன பாகிஸ்தானுக்கு உளவில் உதவி இருப்பதன் சாத்திய கூறும் அதிகம். இதன் யதார்த்தம், மேற்கை போல, சீனாவும் இலத்திரனியல், மற்றும் செய்ம்மதி உளவில் வளர்ந்துள்ளது என்பது. வேறுபாடுகளும் இருக்கலாம். இதன உடனடி விளைவுகள் - சீன பங்கு சந்தையில் இராணுவ, பாதுகாப்பு துறை பங்குகள் உச்சமாக 30% கடந்து கூடியது. நீண்ட, மத்திம கால பொருளாதார, இராணுவ, அரசியல் விளைவுகளும். ஏனெனில், மேற்கு, வேறு வேறு நாடுகளின் தொழில்நுற்பம் என்றாலும், களத்தில் தொழிநுட்ப படைத்துறை ஒருங்கமைவு, ஒருங்கிணைப்பு என்பதில் மிகவும் செலவழித்து கட்டி எழுப்புவது, பயிற்சி அனுபவத்தினால்.
  3. இந்தியா, பாக்கிஸ்தான் நிறுத்தியது (அமெரிக்காவால் நிறுத்தவைக்கப்பட்டது), சீன தொழில்நுட்பம் உண்மையில் விஞ்சியது மட்டும் காரணம் இல்லை. (பாரிய பொருளாதார, போர்விமான / ஏவுகணை தொழில்நுட்பம் பொருளாதாரத்தையம் கடந்து, மறுவளமாக, இந்தியா ஓங்கி இருந்தால், அமெரிக்கா, மேற்கும் பெரிய முயற்சி எடுத்து இருக்காது) இந்த விடயத்தில், மேற்கு மற்றும் இந்திய ஆய்வாளராது, சளப்பும் கதையான, tactics ஆல் நடத்து இருக்கலாம் என்பது. சீன பாகிஸ்தானுக்கு tactics இல் மேற்கு அளவு போர்விமான வான் (நாய்ச்)சண்டையில் (dog fighting) அனுபவம், புடம் போடப்பட்டது இல்லை. இந்தியாவின் போர்விமான வான் (நாய்ச்)சண்டை (dog fighting) பயிற்சி, tactics மேற்கில் இருந்து; இந்தியா மேலும் களத்துக்கு ஏற்ப மாற்றங்கள், அதன் பார்வையில் மெருகூட்டுதல் செய்து இருக்கலாம். எனவே, சீனா, பாகிஸ்தானுக்கு பயிற்றுவித்த போர்விமான வான் (நாய்ச்)சண்டை (dog fighting) கோட்பாடுகள், tactics இல் புதுமைத்துவதை சீன செய்து இருக்கிறது, தொழிநுட்ப புதுமைத்துவதுடன். இதில், முக்கிய அம்சம், பாகிஸ்தானிடம் இருக்கும் போர்விமானம், ஆகாய-ஆகாய ஏவுகணைகள், tactics சீன அதுக்கு வைத்து இருபதின் மட்டுப்படுத்தப்பட்ட வினைத்திறனும், தொழில்நுட்ப மெருகும். (சரவதே ஆயுத, தொழில்நுட்ப வர்தகத்தில் விற்கும் நாடுகள் சாதாரணமாக செய்வது). ஆயினும், பாகிஸ்தான், இந்தியா களம் சிறிது. இது பாரிய சண்டையில், சீன, மற்றும் அது பயிற்றுவிக்கும் அணிகளுக்கு, systemic risk அல்லது advantage ஆக இருக்குமா என்பது தெரியாது. இதில் அலட்டாமல் இருக்கும் தரப்பு (சீன) எதுவென்று பார்த்தல் புரியும், ஒப்பீட்டளவில் எவரின் மேலாண்மை ஓங்கி இருக்கிறது என்று. பொதுவாக சர்வதேச ராஜதந்திரத்தில் செய்யப்படுவதும், தரப்பின் மேலாண்மை ஓங்கினால் அது அமைதியாக இருக்கும். அதாவது, காரியத்தில் கண்ணாய் இருப்பது. இதில் இன்னொன்று இந்தியா தன்னை அணியாக கருதுவது, சொல்வதுக்கும், அதன யதார்த்தத்தை மற்றவர்கள் அங்கீகரிப்பதும். தனி அணியானதன் மிக குறைந்த தகுதி, சொந்த இராணுவ தொழில் நுட்பம். (இதே போலவே, மேற்கு சொல்கிறது சீனாவுக்கு கடல் சண்டையில் அனுபவம் இல்லை என்று. அனால், மேற்கின் 80 - 90 வருட அணு சக்தி அல்லாத விமானந்தாங்கி இயக்கும் அனுபவத்தை, சீன 20 வருடங்களில் அடைந்துள்ளது என்பதும். ஆயினும் 2024 ஆடியில் வெளியில் தெரிந்தது ( நடந்தது 2023 கடைசி / 2024 தொடக்கம்). தென்சீன கடலில் சீன - அமெரிக்கா கடல் அணிகள் (carrier fleet) ஒன்றோடு ஒன்று எதிர்கொண்டு, அமெரிக்கா இயலாமல் அதுவாக விலத்த வேண்டி வந்ததும். அதில் நடந்தது, இலத்திரனியல் போர்முறை ஊடக, கொலை வலையில் சிக்குண்டு, ஏறத்தாழ அமெரிக்கா அணி முடக்கப்பட்டது. அமெரிக்கா அணியின் தளபதி உடனடியாக பணி நிறுத்தப்பட்டதும் (https://interestingengineering.com/military/china-ai-radar-defeat-us-growlers) ஆனால், ஒவ்வொரு அம்சமாக அல்லாமல், சீன முழு (போர் கள) விளையாட்டையும் மாற்றி வைத்து இருப்பதும். இவைகள், இப்போதும் சீன கடற்படையை ஆழ்சமுத்திர கடற்படை (Blue Water Navy) தன்மையை உடைய கடற்படையாக உருவாக்கவில்லை என்பதும். ஆனால், சீன Brown Water Navy (ஒப்பீட்டளவில் மிக குறைந்த ஆழம் கடலில் இயங்கும் கடற் படை) தன்மையை கடந்து, Blue water navy தன்மையை நோக்கி வளர்ந்து கொண்டு இருக்கிறது என்பதும். இதில் மிக முக்கியம், சீனாவின் Blue water navy க்கான வளர்த்தி பாதை மேற்கை ஒத்ததாக இருக்க வேண்டியது என்பது கட்டாயம் இல்லை. இதை சொல்வட்டன் காரணம்,சீனாவின் வளர்த்தி, அதனுடன் கேந்திர, தந்திரோபாய அடிப்படையில் (சீனாவுக்கு allies இல்லை, அப்படி இருக்க கூடாது என்பதே இதுவரையில் கொள்கை) ஒத்தியங்கும் விமான, கடற் படைகளுக்கு தொற்றும், பல விடயங்களில் மேற்கு, மற்றும் அதன் சார்பு, ஒற்றிய விமானப்படைக்கு என்றும் எதிர்பாராத, பயிற்றுவிக்கப்படாத, புதிய நிலைகள் உருவாகும் சந்தர்ப்பங்கள் கூட; சண்டை, யுத்தத்தில் அழிவும் கூடவாக இருக்கும் சந்தர்ப்பங்கள் கூட).
  4. இது தான் உண்மையில் நடந்து இருந்தால், (rss இல் உள்ளவர்கள் தேர்தலில் ஈடுபடாத அரசியல்வாதிகள் என்பது உங்கலின் வசதி, இதன் மூலம் RSS பற்றியும் உஙளுக்கு புரியவில்லை என்றே எடுக்க வேண்டி இருக்கிறது). (rss இன் கொள்கை, போக்கு அது அரசியலுக்கு அப்பால், நியாதிக்கமும், அதிகாரமும். -சீனாவில் Confucius தத்துவ அமைப்பு போல (ஒரு முக்கிய காரணம் cpc அரசியலுக்கு அப்பால் என்பதற்கு) . அதே போல rss இந்துத்துவா தத்துவ அமைப்பு, இரண்டிலும் ஒற்றுமை, தத்துவம், அமைப்பு அரசியலுக்கு அப்பால். RSS அதன் ஆரம்ப இரகசிய போக்கையும் முற்றாக கைவிடவில்லை என்பதும்). சுப்பிரமான சாமி சொன்னது சரி என்று வருகிறது (நான் முதலில் சொ என்பதும்ன்னது அரச அதிகாரிகள் / அதிகார பீடம் தான். அனால், சுப்பிரமணிய சாமி சொன்னதில் சொன்னது வேறு ஏதும் அதிகார பீடம் இருக்கிறதா என்று கேள்வியும் எழுதி இருந்தேன்). சுப்பிரமான சாமி சொன்னது - அதாவது, அரசியல்வாதிகள், முக்கியமாக மக்கள் பிரதிதியாக அதிகாரத்தில் உள்ள அரசியல் வாதிகளை மேவி கொள்கை, முடிவுகளை தீர்மானிக்கலாம். ஆனால், கொள்கைகள் நீங்கள் சொலவ்து போல மாற்றப்படுவது இல்லை. அப்படி செய்ய செய்ய முடியாது, அதுவும் வரலாற்று கொள்கையை. (இதை பதிய பந்திகள் தேவை) வெளியே காண்பது, இறுதி படிகள், பரந்த ஆதரவு, அதிகார தளத்தில் ஆமோதிப்பும், ஆதரவையும் திரட்டுவது. RSS ம் கொள்கை முடிவில் , மாற்றத்தில் பங்கு வகித்து இருக்கலாம். சிந்திக்கவும் என்று சொல்லி இருந்தேன்.
  5. என்ன எதை விட்டாலும் சிந்திக்க தெரியவில்லையா? இணையத்தை மட்டும், சிந்தனை இலலாமல், நம்பி இருந்தால் இது தான் நிலை. தனியே அரசியல்வாதிகள் தான் என்றாலும் (அதற்ககா நான் அப்படி சொல்லலை) எந்த திசையில் நகர்வது? குறிப்பாக கட்சி பதவியில் இருக்கும் போது. அதிகாரத்தில் இருந்து (முடிவுகளை எடுத்து விட்டு) அரசியலை நோக்கியா, அரசியலில் இருந்து அதிகாரத்தை நோக்கியா? சாதாரணமகா கட்சிக்கு உள்ளேயும், கொள்கையை (முடிவுகளை) வகுத்து விட்டு அரசியல் ஆக்குவதா, அரசியல் ஆக்கி விட்டு முடிவு எடுப்பதா? சொந்தமாக சிந்திக்க தெரியாத ...
  6. எதிர்பார்த்தது தான். சொல்லுவதே புரியாமல், இணையத்தை நாடிய விற்பன்னர். இணையத்தை நாடாமல் சொல்லி இருந்தால், ஊகம் என்றாலும், சொந்த அறிவில் சொந்த சிந்தனை சொல்வது எனலாம். இருந்த கொஞ்ச சொந்த அறிவையும் (அதும் இப்போது சந்தேகம், இணையத்தை பாவித்து) பாவிக்க தெரியாத, ஏனெனில் அந்த அறிவை கேள்விக்கு உள்ளாக்க, அல்லது அல்லது பாவிக்க தயங்கும் , மதி, மன கோழைத்தனம். இணையம் இல்லாவிட்டால், சொந்த அறிவில், சிந்தனையில் உங்களிடம் இதில் ஒன்றும் இல்லை என்றதை நீங்களே நிரூபித்த ... கோமாளித்தனத்துக்கும் தகுதி இல்லாத ... (கோமாளிகள் அவர்களே உடனடியாக சிந்தித்து நகைசுவை உருபாக்குபவர்கள்) முதலில் சுயமாக சிந்திக்க பழகவும். நீங்கள் விட்டு இருக்கும் கோமாளித்தனத்துக்கும் தகுதி இல்லாத கீழே ஒவ்வொன்றும். உங்களுக்கு தெரியவில்லை என்றால் பொய், அவியல் அல்லது இருக்க முடியாது. இது உங்களின் வழமையான போக்கு . எனது நம்பிக்கைக்கும் தமிழ் தான் விளக்கம், நம்பிக்கையான அச்சு ஊடகம் என்பதால். (அனால், BBC சொல்கிறது, மில்லியன் கணக்கானோர் அவர்களின் அரச தொடர்பு தெரியாமல் இருக்கிறார்கள் என்று. தேடுவதில் வல்லவர் தானே தேடி பார்க்கவும்) முன்பே சொன்னது, அறிந்ததுக்கு அப்பால் சிந்திக்க முடியவில்லை. கோமாளித்தனத்தை போடு உடைத்து காட்டிவிட்டு ... மற்றவருக்கு ஒன்றும் தெரியாது என்ப முதலே சொல்லியாகிவிட்டது. அனால், எனது பதிவு உங்களின் (தேடிய) பதிவுக்கு கணிசமான நேரத்துக்கு முதல். எனது பதிவை ஒன்றும் தெரியாத பரிகாச மேற்கோளாக நீங்கள் சொல்வதும் (விடயம் புரியாமல்) . அச்சு, இணையத்தில் 10 -16 வருடங்களுக்கு முதல் அறிந்தும், ஜுஸ்டின் கேட்ட போது, எந்த தேடுதல் இல்லாமலும், இருக்கும் அனுபவம், அறிவை கொண்டு சுயமாக சிந்தித்து சாத்திய கூறுகள் பற்றி பதில் சொல்வது. ஆனல், அதில் எப்போது வழங்கப்பட்டது என்பதே நான் சொல்லியத்துக்கு (பதவிக்கு வரும்போது இல்லை என்பது) முக்கியம். சும்மா இன்டர்நெட் தேடி எடுத்து ஒப்பிப்பது அல்ல. முதலில் சொன்னது போல சுயமாக சிந்திப்பதை வளர்க்கவும். அதுக்கு அறிந்ததை (இதில் 10 -16 வருடங்களுக்கு முதல் அச்சு, இணையம் வழி அறிந்தது) சுய கேள்விக்கு, புரிவு சரியா, யாதார்தத்துடன் ஒத்து வருகிறதா, முரண்பாடுகள், விதிவிலக்குகள் ஏன் போன்றவற்றுக்கு உள்ளாக்கும் தன்மை, விருப்பு வேண்டும்.) ,இது அவரை பற்றிய திரி. உங்களுக்கு வேண்டாம் என்றால், இல்லை அறியவில்லை என்றால். நான் அப்படி சொன்னதாக கற்னை , திரிப்பு, அல்லது புரியாமை? எது? உங்கள் வழமையான பாணி, சொல்வதில் வசதியானதை எடுத்து போர்த்துவது (அப்படி சொல்லப்பட்டு இருக்கிறதா என்பாதை கூட பார்க்காமல்) மொத்தத்தில் நான் சொல்ல முனைவது / சொல்வது / சொன்னது எது என்று தமிழிலும் புரியாத மேதை. சொந்த சிந்தனை இல்லை. புல்லெது, புதரெது என்பதை சொல்லியும் விளங்காமல், சிந்திக்கவும் தெரியாத ... (இதில் விதிவிலக்காக சொல்வது) ஆங்கில சொல்லிணக்கத்தை புரியாமல் / தெரியாமல் அதன் வழி கருத்து பெறுவதை தவிர்த்து, ஆங்கில அகராதியில் வசதியானதை எடுத்து, மிகுதியை தவிர்த்து கருத்து கடைந்த ... மற்றவர்களின் ஆங்கில அறிவை மதிப்பிடும் அறிவாளி. ஆனால் எல்லாவற்றிலும் உங்கள் எடுகோள் மற்றவருக்கு தெரியாது, தேடி பார்க்கும் அறிவு கிடையாது. இதிலும் நடந்து இருப்பது அது தான். அது கேள்விக்கு உட்பட்டால், சதிக்தை, வசதியானதை எடுத்து, வசதி இல்லாததை தவிர்த்து ... அதையும் யதார்த்தம் உதாரணம் கொண்டு முரண்பாடுகளை வைத்தால் பரிகாசம். இது உங்கள் வழமையான பாணி.
  7. இது ஈரானுக்கு எதிராக சவூதியை திருப்பம், சீனாவை சவூதியில் இருந்து வெட்டும் நகர்வுகளில் ஒன்று. கடந்த 2-3 மாதங்களாக பேர்ச்வார்த்தை, பேரம் நடந்து கொண்டு இருக்கிறது.
  8. எதிர் கட்சிகள் வலியுறுத்தி, ஆளும் கட்சி அமைசரவை (மட்டும் தோற்றத்தில்) முடிவு. (உண்மையில் மாறி அல்லவா நடந்து இருக்க வேண்டும்). (பிஜேபி சாதி வரி கனளக்கெடுப்புக்கு அதன் வரலாற்றில் எதிர்ப்பு, காந்தியை குற்றம் சொல்லி.) (மற்ற திரியில் சொன்னதின், இந்தியாவை பொறுத்தவரை, இன்னொரு ஓரளவு வெளிப்படை உதாரணம்.) அதாவது அதிகாரிகள் / அதிகார பீடம் கொள்கை, முடிவுகளில் செல்வாக்கு செலுத்தலாம் சிறு மாற்றத்தில் இருந்து நிராகரிப்பு வரை. ஆனால் , ஒரு கேள்வி இருக்கிறது, அமைச்சரவை ஆலோசனையை (இது அமைச்சர் / மந்திரியால் நிராகரிக்கப்படலாம்) ஏற்றுக்கொண்டதா? இல்லை, முடிவு உதவியாக வழங்கப்பட்டதா என்று? (அதாவது அமைச்சரவை உதவியை நிகராரிக முடியாது). அப்படி ஆலோசனையை ஏற்றுக்கொண்டு இருந்தால், ஏன் பிஜேபி அப்படி நிலைப்பாட்டை (தலைகீழாக) மாற்றியது என்ற கேள்வி வருகிறது? (ஆனல், பிஜேபி சாதி வரி கனளக்கெடுப்புக்கு அதன் வரலாற்றில் எதிர்ப்பு, காந்தியை குற்றம் சொல்லி.) அதே போல, எல்லா கொள்கைகை, முடிவுகளில் மந்திரிகள், அதிகாரிகள் / அதிகார பீடம் முரண்பாடுகள், கருத்து வேறுபாடு இருக்காது. (ஆயினும், பிஜேபி அறிவித இந்த முடிவின் அடிப்படை சாதியால் பின்தங்கி இருப்போரின் தொகை கூட, அவர்களும் பொருளாதார வளர்த்திக்குள் உல் வாங்கப்பட்ட வேண்டும் என்பது. இதை அரசியல் ஆக கூடாது என்று. இதை வெளியில் ஆங்காங்கே சொல்வதை முதலே தொடங்கி விட்டது. அதாவது தேசிய நலன். கட்சி கொள்கை, அரசாங்கத்தில் கைவிடப்பட்டு, தேசிய நலன் சார்ந்த முடிவு.) இந்த முடிவை, அதிகார பீடம் செல்வாக்கு செலுத்தாமல், பிஜேபி அதுவாகவே முடிவு எடுத்து இருக்கும் என்று சிலர் சொன்னால், அவ்வளவு மட்டுந்தான் அவர்களின் புரிதல் ஆழம், பொத்தம் பொதுவான புரிதல். அனால் இவர்கள் இதை தவிர்ப்பதற்கு சொல்லுவது, சதிக்கத்தை, அரைகுறை. வேறு சில அடைமொழிகளும் கொண்டு சொல்லுவது.
  9. கானி சிறுவயதில் எடுத்து இருக்கலாம் (ஏனெனில் அறிந்த தாய், தந்தை பற்றி தெரியாது), அந்த நேரத்தில் எனக்கு தெரியாமல் இருந்து இருக்கலாம். அன்று நன் அறிந்தது தொட்டம், தொட்டமான அச்சு, இணையம் செய்தியின் வழியாக. அன்றைய செய்துகளும் எவ்வளவு துல்லியம் என்று தெரியாது. எப்போது என்று கேட்டும் இருக்கிறேன். அதை நான் நீகவில்லை (அவ்வப்போது நீங்கள் செய்வது). நான் தேடியதில் ... 2018 என்று நான் சொன்னது, அப்படி கொடுக்கப்பட்டு இருப்பது ஊகம். கானி விபரங்கலையா உங்களை போல நான் தேடவில்லை. தேவை இல்லை. ஏனெனில், நான் சொல்ல வந்தது கானி பதவிக்கு வரும் போது வெளிநாட்டவர், பிரித்தானிய பிரஷை இல்லை. அது போதும். எப்போது என்பதே மிக முக்கியானது, எப்படி கொடுக்கப்பட்டு இருந்தாலும் உங்களின் சிந்தனை 2018 இல் கிடைத்தது என்பதை , அதுவும் தேடி, மட்டும் வைத்து கொண்டு தான். இப்போதும் சொல்கிறேன் உங்களின் சிந்தனை உங்களுக்கு தெரிந்ததில், அதுக்கு அப்பால் உங்களால் செல்வது மிக கடினமாக இருக்கிறது. தில் தமிழ் புரிவு பிரச்சனையா, அல்லது விடய புரிவு பிரச்சனையா, அல்லது இரண்டுமா? முதலில் சொல்ல வந்த , சொல்லி இருக்கும் விடயத்தை புரிய தெண்டிக்கவும். (எதோ தனக்கு தான் citizenship by registration பற்றி தெரியும் என்பது, அதில் என்னடைய நேரடி அனுபவத்தை அறியாமல், அதுவும் பிரச்சனை இல்லை.)
  10. இதை முன்பு இங்கு சொல்லி இருந்தேன் உடனையாக அல்ல, மற்ற நாடுகளின் வாழ்க்கை தரம் உயரும். மேற்றுகின் ஒப்பிட்டளவு பொருளாதர தரம், உயர்வு,பேரத்துக்கு பலம், பிடி, வாழ்க்கைத்தரம் போன்றவை பல நாடுகளிடம் இருந்து போட்டி, சவாலுக்கு உள்ளாகும்.
  11. நான் முதலே உஙங்களை போன்றவவர்கள் மீது உருவாகும் இதன் பிரதிபலிப்பை எதிர்வு கூறி உள்ளேன். நீங்களும், கோசானும் இதை சர்வ சாதாரணமாக எடுக்கிறீர்கள், உங்களையே பொறுத்தவரை இது பொருட்டே இல்லை. சுரப்பிரமணிய சாமி சொன்னது, அதுவும் சுப்பிரமணிய சாமி நிலைக்கு, முன்னாள் அமைச்சர், மக்கள் பிரதிநித்துவ அதிகார அமைப்பு (அதாவது மந்திரிக்கு அப்படி முழு அதிக்ரமம் இருந்தால்) அரசாங்கத்துக்கு சவால். எந்தவொரு அரசு / அரசாங்கத்துக்கு சவாலே மிகவும் கூடிய அச்சுறுத்தல் (சட்ட மீறலோ அல்லது முறை கேடுகளோ அல்ல). எந்தவொரு (உண்மையான சனநாயகம் என்றால்) அரசாங்கமும் ஆக குறைந்தது மறுத்து இருக்கும். ஆக கூடியது, (இந்திய சட்டங்களின் இறுக்கத்தை வைத்து நோக்கினால்), சுப்பிரமணிய சாமி சிறை சென்று இருக்க வேண்டும். சுப்பிரமணிய சாமி சொல்லும் வேறு எதுவும் (The Royal We) மக்கள் பிரதிநிதித்துவ அரசாங்கத்துக்கு சவாலாக இருக்கிறதா ? இல்லை. இப்படி, மேற்கில் உள்ள சனநாயக அரசாங்கத்துக்கு முன்னாள் அமைச்சர் சொல்கிறார் என்றால், என்ன நடக்கும்? மேற்கில் கூட சிறை தான். அனால், அதை விட (பொதுமக்களுக்கு) இறுக்கமான இந்திய அரசாங்கத்தில், ஒன்றும் இல்லை.
  12. சாதரண தமிழே புரியவில்லை, பின்பு என் வேறு மொழிக்கு? எனவே, உங்களக்கு தான் நீங்கள் சொல்லும் புரிதல், கோமாளித்தனம் எல்லாம், செய்வது கூட தெரியாமல், Citizenship by registration நான் நேரடியாக பார்த்து இருக்கிறேன் (சிறுவயதினருக்கு, இந்த விடயத்தில் அப்படி நடந்து இருக்க கூடிய சாத்திய கூறுகள் இருப்பதும்). மற்றத்துக்கும் சொன்ன தமிழை விளங்காமல் ... முதலில் தமிழில் சொன்னதை விளங்கினால் தானே, நிறுவுவதோ, எதுவோ முதலில் தமிழை கற்கவும். (மற்றது இந்த விடயம் 2011 - 2015/6 செய்தி, ஆய்வு, நேரடி உரையாடல் நினைவுகள், உங்களை போல இப்பொது தேடி சொல்லுது அல்ல.) உங்களிடம் உள்ள பிரச்சனை மற்றவருக்கு ஒன்று தெரியாது என்ற மனப்போக்கு, அதுவே உங்களின் பாதாளம், உங்களுக்கு தெரியாமல். (நான் மார்க் கானி பற்றி சொல்லியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தேடி பார்க்கவும், இப்போதும் ஆங்காங்கே இருக்கலாம்.) உதாரணத்துக்கு, மார்க் கானி Oxford PhD in Economics, MSc உம் அங்கு செய்ததாக, அதிலே தன மனைவியுடன் பழக்கம் வந்ததாக இதை போன்ற விபரங்களை நன் சொல்லவில்லை ஏனெனில் அத கதைக்கு தேவை இல்லை
  13. கோரஸ் எதிர்பார்த்தவர்கள், விடயம் இல்லாமல், குயிலாக மாறிவிட்டனர். முதல் இருந்தே அது தானே. காலை எழும்பி பொதுவாக கூவுவது, முதலில் வேறு தொனி. இப்போது உரிய குயில் தொனி.
  14. என்னுடைய பெயர் இருப்பதால் மாத்திரம். உறுதி செய்யாத தமிழ் மொழியாடலும் புரியாத பொத்தாம் பொது விற்பன்னர். விடயங்கள் தெரியாவிட்டால் தள்ளி நிற்க வேண்டும்.
  15. டிரம்ப் - புட்டின் தனிஉறவை (அப்படி இருந்தால்), அரச / அரசாங்க நலன்கள் விஞ்சி விட்டது? உண்மையில் அவை அரிது அல்ல. அவற்ட்ரை இயற்கை வளத்தில் இருந்து நேரடியாக பிரித்து எடுக்கப்பட கூடிய செறிவு குறைவு, அதனால், அவை பிரித்து எடுக்கப்பட கூடிய நிலையில் இருப்பது, மற்ற பொதுவான உலோகங்கள் கனிம வலமாக இருப்பதை, அந்த குறிப்பிட்ட உலோக core ஆக மாற்றம் செய்யப்படும் படிமுறையில் உருவாகும் பக்க விளைவு பொருட்களில். ஆகவே, இந்த அரிதான உலோகங்களை உற்பத்தி செய்யம் முறை எங்கு செய்தாலும் ஒரே முறை தான். அநேகமான உலோகங்களை சீன உடற்பதி செய்வதால், பக்கவிளைவு பொருட்களும் சீனாவுக்கு கிடைக்கிறது, அதனால் அவற்றை பகுத்து 'அரிதான உலோகத்தை' எடுக்கும் முறையை சீன வளர்த்து வைத்து இருக்கிறது. மறுவளமாக, இந்த அரிதான உலோகங்களை பிரித்து எடுப்பது மிகவும் சூழலை மாசுபடுத்த கூடியது. அத விலையாக சீனா விலையை செலுத்துகிறது. அனால், இதில் அடிப்படை பிரச்சனை சீன அல்ல, மேற்கு, அதாவது சீன தன சொல்லுக்கு ஆட கூடிய நிலையில் வைத்து இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு. சீன எந்த தொழில் நுட்பத்தை ஐய்வு செய்தலும், வளர்த்தாலும் மேட்ற்கு சொல்வது அச்சுறுத்தல்.
  16. சோழர் இங்குள்ளவர்களை விட மாதாக்கள் தமது வம்சத்துக்கு வரும் போது. இதுவரை கிடைத்த 'சோழ வம்ச' குறிப்புக்கள், உலோக ஏடுக்களில் மாத்திரம்.
  17. (முதலில் நான் சொன்னது சுருக்கமாக.) மார்க் கானி 2012 பதவியில் வரும் போது பிரித்தானிய பிரச உரிமை இல்லை. இதுவே உண்மை, அன்றைய யதார்த்தம். ஒரு பத்திரிகை சொன்னது 300 வருடம் அளவில் மீண்டும் வெளிநாட்டவர். மற்றவை முதல் முறை வெளிநாட்டவர் மார்க் கானி பதவியில் வருகிறார் என்று. (ஆயினும் (பிரித்தானிய பிரஷை ஆகும் தகமை) இருந்து இருக்கலாம் என்று நான் சொன்னது (மார்க் கானி அதை பற்றி பொருட்படுத்தாமல், மற்றது (உத்தியோகபூர்வமாக) எடுக்காமலும், ஏனெனில் மார்க் கானியின் தாய் வழி பற்றி அன்றும், இன்றும் தெரியாது)). (சிலருக்கு எல்லா பிரவுரிமையும், தகமையும், பெறும் காலம் ஒன்றாக, பிரித்தானியா பிரசா உரிமையாக தெரிகிறது போல இருக்கிறது.) மற்றது, மார்க் கானி London இல் கணிசமான காலம் வேலை செய்தவர், Goldman Sachs இல் (அவரின் அயர்லாந்து குடிஉரிமையினால்), வேறு நிறுவனங்களும் இருக்கலாம். (மார்க் கானியின் இங்கிலாந்து அரச தொடர்பு அவருக்கே தெரியாமல் , ஏனெனில் அவர்களை பொறுத்தவரையில் அயர்லாந்தில் இருந்தே அவர்களின் மூதாதையர் கனடாவில் குடியேறிதாக) (இப்படியான ஐரிஸ் - பிரித்தானிய இரத்த உறவு உள்ளோர் இப்போதும் இருக்கிறார்கள். இப்படியானவர்கள் பிரெக்ஸிற் இல் ஐரிஷ் பிரசவுரிமை எடுத்தது, eu வசதிக்காக) அன்று, உண்மையில், மார்க் கானி, முதல் தெரிவுசெய்யப்பட்ட தொகுதியில் bank of england governor பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை. பின், அன்றைய UK நிதி அமைச்சர் (இதை Chancellor of the Exchequer என்று UK அரசாங்க மொழியில் சொல்வது), George Osborne, மார்க் கானியை பல சந்திப்புகள் வழியாக விண்ணப்பிக்க சம்மதிக்க வைத்ததாக. அன்று சொல்லப்பட்டது, கானி விண்ணப்பிக்கும் போது விண்ணப்ப கோரல் காலம் முடிந்து விட்டதாக. இதை bank of england க்குள் இருந்து விண்ணப்பித்தோர் எதிர்த்ததாக. இதை bank of england க்குள் இருந்து விண்ணப்பித்தோர் எதிர்த்ததாக, முக்கியமாக Paul Tucker, அன்று bookmakers இன் முதல் தெரிவு bank of england governor யாருக்கு கொடுக்கப்படும் என்பதில், இயற்கையாகவே ஒரேயொரு கேள்வி எழுகிறது , ஒரு அரசாங்கம், அந்த நேரத்தில் பிரசை அல்லாதவருக்கு, இவ்வளவு இறங்கி, ஏன் மார்க் கானியை உள்ளுக்கு கொண்டு வந்தது என்று? (அனால், மார்க் கானி அரச தொடர்பு முன்பே தெரிந்ததா அல்லது பின்பு தெரிந்ததா, முக்கியமாக வெளியில், என்பது தெரியாது.) (அன்றைய பிரதமர் david cameron உம் பல சந்ததிகள் கடந்த அரச குடும்ப நீட்சி, உறவு ) சொல்ல மறந்து விட்டேன் - மார்க் கானி மனைவி பிறப்பிலேயே பிரித்தானியர் தான், Oxford பல்கலைக்கழகத்தில் இணைந்தார்கள். குறிப்பு: நான் காலை எழும்பி, சும்மா பொத்தாம் பொதுவாக சொல்லுவதில்லை.
  18. இருந்து இருக்கலாம், (அனால், அவர் ஒரு கனேடியர் பிறப்பில்.) ஏனெனில் பிரிதானிய அப்படி ஒரு பிரசாவுரிமை வைத்து இருந்தது. அதாவது, தாய் வழி தொடர்பு இருந்தால், வேறு எங்கு பிறந்து இருந்தாலும். எப்போது எடுக்கப்பட்டது என்று இருக்கிறதா? அந்த பிரசவுரிமை registration (என்றார் நினைக்கிறன்) மூலம் வழங்கப்படும். (தேடியதில் 2018 என்று இருக்கிறது, சிலவேளைகளில் honorary ஆக வழங்கப்பட்டு இருக்கலாம்.) அப்பை அயர்லாந்த்ம் ஐந்து இருக்கிறது, பிரக்ஸிட் வந்த பொது, ஒன்றில் இரத்த அயர்லாந்து தொடர்பு அல்லது திருமண அலியாக அந்த தொடர்பு வழியாக பலர் அயர்லாந்து பிரசாவுரிமை எடுத்தனர்.
  19. இதுவரையில் மார்க் கானி தான் ஒரேயொரு வெளிநாட்டவர் (Canadian, முடிக்கு கீழ் வந்தாலும்), Bank of England இன் கவர்னர் ஆக இருந்தது. ( அந்த நேரத்தில் Bank of England இன் கவர்னர் பதவிக்கு இன்னொருவரும் கருத்தில் எடுக்கப்பட்டார், அனால் , அவர் Australian. அவர் அவருக்கு பதவி நிச்சயம் என்று நம்பி வீடும் பார்க்க தொடங்கினார்) பதவி மார்க் கானிக்கு. (இங்கிலாந்து அரச குடும்பத்தில் எந்தவொருவரும் ஆஸ்திரேலியாவில் எப்போதும் நிரந்தரமாக குடியேறவிலை என்பதும்.)
  20. முதலில், இதை நம்புவது, நம்பாதது உங்களின் விருப்பம். நேரடியாக அல்ல, அந்த நேரத்தில் பகிரங்கம் என்று சொல்ல முடியாது, நம்பிக்கை உள்ள துறைசார் இதழ், சஞ்சிகை போன்ற ஊடகத்தின் அச்சு பதிவின் வழியாக நான் அறிந்தது.
  21. இந்தியாவில், அரசியவாகி / மந்திரி கொண்டுவரும் கொள்கை , மற்றும் முடிவுகளை, அவர்கள் விரும்பிய மாதிரி கொண்டுவர, செயற்றப்படுத்த முடியாமல் போவதை, பிரச்சனை வரும் பொது அருமையாக காணலாம். (ஏனெனில், அந்த அதிகாரம் வெளியில் தெரியாமல் பிரோயோகிக்க படுவது) மிகவும் அரிய, மிகுந்த உணர்த்திறனான சந்தர்ப்பங்கள், இதை ஓரளவு வெளிப்படையாக காண்பதற்கு. ஈழத்தமிழர் (குறிப்பாக புலிகள்)ஆதரவாளர் George Fernades (தனித்த சந்திப்புகளில் தமிழருக்கு அரசு என்பதுடன் இணங்கியதாக) அதிகாரத்தில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தும் கொள்கையை மாற்ற முடியவில்லை. ஆனல், George Fernades, ஒரு பேச்சில் சொல்லி இருந்தார், ஒரு குடும்பம் இந்தியாவின் கொள்கையை தீர்மானிக்க முடியாது என்று (எந்த குடும்பம் என்று எல்லாருக்கும் தெரியும்). அப்போது அந்த குடும்பம் பதவியி இல்லை. அந்த குடும்பம் பற்றி அக்கறை உள்ள வேறு ஏதோ அதிகார பீடம் (முன்பு சொன்னது போல இந்த அதிகார பிரயோகம் வெளியில் தெரிவதில்லை), George Fernades ஐ தடுத்து , அப்படியே Fernades அடங்கிவிட்டார். (George Fernades வெளியில் இருந்து அடங்கி இருந்த்த்தால் சொல்லாம் மிரட்டப்பட்டார் என்று. ஆனால், பாதுகாப்பு அமைச்சராக அடங்குவது என்பது உரிய அதிகாரத்தால் மாத்திரமே முடியும்.) (ஆனால், George Fernades தான் புலிகளில் ஓயாத அலைகள் நடவடிக்கை ஆயத்தப்படுத்தலில் இந்திய கடற்படை பார்த்தும் பாராமல் இருப்பதை வசதிப்படுத்தினார் என்ற ஒரு நம்பிக்கையும் இருக்கிறது. அனல், அது கொள்கை அல்ல, அமைத்திடம் இருக்கும் தந்திரோபாய அதிகாரம்.) இப்படி சுப்பிரமணிய சாமியும் ஓர் பேட்டியில் உணர்ச்சி வசப்பட்டு, வாய் தவறி, இதை போன்ற ஒரு கருத்தை சொல்லி இருந்தார், அவரரிடம் கேட்கப்பட்டது, (அந்த குறிப்பிட்ட ஈழத்தமிழர் விடயத்தில், அது இப்பொது எனக்கு நினைவில் இல்லை, அது கொள்கை சம்பந்தப்பட்ட விடயம்) இந்தியாவில் அதிகாரத்தில் மத்தியில் உள்ள அரசியல்வாதிகள் கொண்டுவந்தால் செய்யலாம் தானே என்று. அதற்கு சுப்பிரமணிய சாமி சொன்னது அப்படி கொண்டு வந்தாலும் நாங்கள் தடுப்போம், அதற்கு அதிகாரம் இருக்கிறது என்ற தோரணையில். அந்த பேட்டியை எடுத்த நிருபர், முதல் கேட்ட கேள்வி, நீங்கள் (சுரப்பிரமணிய சாமி) சொல்லும் அந்த "நாங்கள்" யார் என்று சுப்பிரமணிய சாமியிடம். அதை சமாளித்து , ஒன்றும் சொல்லாமல் கடந்து சென்றுவிட்டார். (னவே பகிரங்க அதிகார பீடங்களை விட வேறு எதாவது அதிகார அமைப்பு இருக்கிறதா கொள்கை ஆக்குதல் , முடிவு எடுப்பதில் என்ற கேள்வியும் இருக்கிறது. (ஏனெனில் யாப்பு மந்திரி / அரசியல்வாதி மட்டும் தான் அன்றி அதிகார தரப்பின் சம்மதமும் வேண்டும் என்ற கருத்து பட இருப்பது, அதுவும் சூட்சுமமாக இருப்பது. அதை எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்பது பற்றி யாப்பு சொல்லவில்லை)) எமது யுத்தத்தில் அமெரிக்காவால் வெளியில் தெரிந்தது, அதிகாரிகள் கொள்கை ஆக்குகிறார்கள், முடிவு எடுக்கிறார்கள் என்று. இதில் வேடிக்கை, மக்களால் தேர்ந்து எடுக்கப்படாத அதிகாரிகள் (நாராயணண், மேனன்) , முடிவுகள், கொள்கைகள் பற்றி மக்களால் தேர்ந்த்து எடுக்கப்பட்ட மாநில அரசியல் தலைமையான கருணாநிதிக்கு எதிர்க்காமல் போகுமாறு வலியறுத்தியது. கிட்டத்தட்ட அவர்கள் சொல்லியது, fall in line or else என்பது. இதன் (அதிகார) தாக்கம், விளைவு புரியாததே, பொத்தாம் பொதுவாக கதைப்பது. எதை கதைக்கிறோம், ஒப்பிடுகிறோம் என்று தெரியாமல். (அனால், மத்திய அரசியல் தலைமையும், அதிகார பீடமும் ஒரே முடிவில் இருந்தன) (இங்கே பொத்தாம் பொதுவாக சொல்லுபவர்கள் இந்தியாவை, அதன் அதிகார அமைப்பை பற்றி அறியாமல், சும்மா கதைப்பது.)
  22. மார்க் கானி, பல சந்ததிகள் கடந்த இங்கிலாந்து அரச குடும்ப இரத்த உறவு நீட்சி தானே. உரியவருக்கு தான் ஆட்சி கையில் வந்துள்ளது, முடி வழியாக அன்றி சனநாயகம் வழியாக.
  23. மேற்கு ஊடகங்கள் தவறான பிரசாரத்தை செய்கின்றன. இந்த பகுதிகள், சீனாவில் தேசியவாத அரசர்கள் இருக்கும் போதே உரிமை கொண்டாடின. அப்போது அது எல்லா மேற்கு அரசுகளும் உண்மையில் ஏற்பாக இருந்தது, ஏனெனில் சீன அரசு, அரசாங்கம் அவர்களின் பக்கமும், அவர்களின் செல்லவாக்குக்கு கீழும். சீனாவில், கம்னிஸ்ட் மோவோ தலைமையில் ஆட்சியை பிடித்தவுடன், மேற்கு நிலைப்பாடு மாறியது. எனவே, சீன நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. UNCLOS ஐ சீன ற்றுக்கொண்டதாயினும், இந்த பகுதிகளுக்கு அதில் இடம் இல்லை என்றே அதன் நிபந்தனை. மேட்ற்கு அரசுகள் அவற்றின் வழமையான நிலைப்பாட்டை மாற்றம் திருகுதாளத்தை விடுகின்றன, அனால், சேனா அதை அசட்டை செய்யும் பலம் உள்ளது. இது வெப்பியாரமாகமாக இருந்து குமுறுகிறது மேற்கு அரசுகளுக்கு.
  24. நான் ஒருவரிடமும் எதுவும் எதிர்பார்ர்ப்பது இல்லை. இங்கு மற்றவர்கள் சொல்லுகிறார்கள் என்று சொல்லியதும் நீங்கள் தான். ஒவ்வொரு அரசுக்கும் தனித்துவ தன்மை இருப்பது கூட புரியாது / தெரியாமல், புடிச்ச பிள்ளையார்களாக இருக்கும் அந்த அரசுக்களை (இந்தியா, சீன) பற்றி புரிவதை விலத்தி அல்லது தவிர்த்து, பொத்தாம் பொதுவான தியரியை வகுத்து, மேற்கு அரசுகளை மையமாக வைத்து உலகம் சுற்றி, அன்றைய மார்கிரெட் தட்சர் சொன்னது என்று சொல்லி, ஆனால் இன்றைய மேற்கு ராஜதந்திரிகள் (அரசியல்வாதிகல் சூட்சுமமாக) சொல்லுவதையும் ம் தவிர்த்து ... (எனக்காக) காலில்லா முயல் பிடித்தது நீங்கள்; ஓடாது. (வாதம் என்று சொன்னாலே எப்போதோ உங்களின் கதை அடிபட்டு போய்விட்டது). இந்த விடயத்தில், இந்தியா, சீன பற்றி உள்ளதை, யதார்த்தத்தை நான் சொன்னால் போதும், அதுவே நான் சொல்லியது. தேவையான அளவு விபரங்கள் (அக்கறை உள்ள எவரரின் மேலதிக தேடுதலுக்கு) விடயத்தில், எவ்வாறாயினும் இவை யாப்பால் உருவாகிய, இருக்கும் யதார்த்த அரசு / அரசாங்க நடைமுறைகள், இயங்கு முறைகள் இந்தியாவுக்கு, சீனாவுக்கு (அதுவும் 2 யாப்புகள் வழியாக, அரச அமைப்பு யாப்பு, cpc யாப்பு, இவை இரண்டுமே சீன அரசை / அரசாங்கத்தை நியாயாதிக்கபடுத்தி இயக்குகிறது). மற்றது இது பொதுவாக அக்கறை உள்ளவர்களுக்கு பதிவது.
  25. பொதுவான பதிவு முதலில் இந்திய ஜனநாயகத்தையும், மேற்கு ஜனநாயகத்தையும் ஒப்பிடுவது பொருத்தமும் அல்ல, தவறும் கூட. ஏனெனில் மேற்கு சனநாத்துக்கும், இந்திய சனநாயகத்துக்கும் உள்ள பாரிய வேறுபாடு, மக்கள் ஒரே தன்மை இல்லை, வேறுபாடுகள் இரத்த களரிக்கு இடடு செல்லும் நிலைமை, (பொதுவாக இப்பொது நிலம்கீழ் சென்று விட்டது, அனால், அவ்வப்போது மேல் வருகிறது) அரசியல்வாதிகளுக்கு அவர்கள் பிரபலமாக பெரிய தொகை மக்கள் விரும்புவதை கொண்டுவரலாம், அது அரச, தேசிய நலனுக்கு பாதகமாக இருந்தாலும். முக்கியமாக அமைச்சர் கொண்ட வருவது தனிப்பட்ட (அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில்). ஆனால் அதிகார பீடம் இணக்கம் , நிராகரிபு, மாற்றம், மாற்றீடு போன்றவை குழு முடிவு. எனவே முடிவு எந்த ஒரு பக்க மக்களுக்கு சாதகம், வேறு பக்க மக்களுக்கு பாதகம் ஆக இருப்பதத்திற்கு வாய்ப்புகள் மிக குறைவு. அத்துடன் அரச சேவை பயிற்றுவிக்கப்படும் விதமும். இந்தியா அரச சேவைக்கு எடுபடும் போதே அரைவாசி - முக்கால் வாசி பேதங்கள் அகன்று விடும், வெளிவரும் போது இந்தியா அரச, தேசிய நலன் மட்டுமுமே அந்த அதிகார பீடத்தின் மூச்சு, மனம், மதியாக இருக்கும். வரலாற்று காரணம் காலனித்துவ (பிரித்தானிய கொண்டுவந்த) சேவையில் தொடங்குகிறது. (விதிவிலக்குகள் இருக்கலாம்) அது போல, அந்த அதிகார பீடமும் அதிகாரத்தை துர்பிரோயோகம் செய்யாமல் இருக்க, அதிபர் ஒழுக்காற்று மற்றும் நீக்குவதை செய்யலாம். மந்திரிகள், பிரதமர், அதிபர் இலாகா ஊடாக அதன் அப்படியான செயற்பட்டுக்கு விண்ணப்பிக்கலாம். வற்றை கருத்தில் கொண்டும் அம்பேத்கார் வடிவமைத்தது யாப்பை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.