Everything posted by Kavi arunasalam
-
" பொய் சாட்சி க்கு முன் அவள் எங்கே ? " [சிறுகதை]
கேட்காது கண்ணிருந்தும் குருடு செவி இருந்தும் செவிடு
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
1958 இனக்கலவரத்தின் போது, தலையை மணந்து நல்லெண்ணை மணக்கிறதா?, காதில் ஓட்டை இருக்கிறதா எனப் பார்த்தும் தமிழர்களை அடையாளம் கண்டு சிங்களவர்கள் தாக்கினார்கள். அதற்குப் பிறகு காது குத்தல் என்பது எங்கள் மத்தியில் மெதுவாக அழிந்து போயிற்று. பணத்தேவைக்காக காது குத்தல் நிகழ்வுகள் எனது ஊரில் ஆங்காங்கே நடந்தது எனக்கு நினைவில் இருக்கிறது நிலாமதி, நான் 1958க்கு முன்னர் பிறந்தவன். ஸ்டையில் எல்லாம் இப்பொழுது எனக்கு அதிகமாகத் தேவைப்படுவதில்லை. “காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை”
-
மே 18 முள்ளிவாய்க்கால்
From the album: கிறுக்கல்கள்
மே 18 முள்ளிவாய்க்கால் -
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
என் இரண்டு காதுகளிலும் ஓட்டைகள் இருக்கின்றன. ஏதாவது பிரச்சினை வருமோ?
-
முள்ளிவாய்க்கால் 15ம் ஆண்டு
From the album: கிறுக்கல்கள்
முள்ளிவாய்க்கால் 15ம் ஆண்டு -
சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
கவிதை அருமை😂
-
சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆறெல்லாம் கள்ளானால் அதுக்குள்ளே நான் விழுந்து நீச்சல் அடிப்பேன் நாடெல்லாம் பெண்ணானால் நடுவிலே நான் இருந்து பார்த்து ரசிப்பேன்
-
தங்கள் உறவுகளை நினைவுகூருவதை தடுக்க சட்டத்தில் இடமில்லை: ரணில் சுட்டிக்காட்டு.
- பொலீஸ் கெடுபிடி 16.05.2024
From the album: கிறுக்கல்கள்
பொலீஸ் கெடுபிடி- தமிழீழம் தோற்றம் பெற்றிருந்தால் காஸாவின் நிலை எமக்கு ஏற்பட்டிருக்கும் - விமல் வீரவன்ச
- இனவாத அரசு 15.05.2024
From the album: கிறுக்கல்கள்
இனவாத அரசு- சின்னத் தம்பி சின்னத் தம்பி நித்திரையோ
From the album: கிறுக்கல்கள்
நீண்ட தூக்கம்- முள்ளிவாய்க்கால் கஞ்சி : திருகோணமலையில் நால்வர் கைது
- முள்ளிவாய்க்கால் கஞ்சி, 14.05.2024
From the album: கிறுக்கல்கள்
முள்ளிவாய்க்கால் கஞ்சி- தமிழ்ப் பொது வேட்பாளா் விடயத்தில் முடிவெடுக்க 19 ஆம் திகதி தமிழரசு மத்திய குழு கூடுகிறது
ள- வாழ்நாள் பாராளுமன்ற உறுப்பினர்
From the album: கிறுக்கல்கள்
- மாட்டிறைச்சிக் கடையை ஒழிப்பவர்களுக்கே தமது வாக்கு என்கிறது சிவசேனை!
- சச்சிதானாந்தா கைப்பை 12.05.2024
From the album: கிறுக்கல்கள்
- கருத்துப்படம் 11.05.2024
From the album: கிறுக்கல்கள்
அரசயல்வாதியும் பொதுமகனும்- அன்னையர் தினம்
From the album: கிறுக்கல்கள்
அன்னையர் தினம் 12.05.2024- தமிழ்ப் பொது வேட்பாளா் விடயத்தில் முடிவெடுக்க 19 ஆம் திகதி தமிழரசு மத்திய குழு கூடுகிறது
- கருத்துப்படம் 11.05.2024
From the album: கிறுக்கல்கள்
பொதுவேட்பாளர்- ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
ரஞ்சித், என் கருத்தைத்தான் வைத்திருக்கிறேன். படமாகவும், படத்தோடு கருத்தையும் சேர்த்து எழுதியும் இருக்கிறேன். தவிர, இது நான் வரைந்த படம் அல்ல. AI தொழில் நுட்பத்தில் உருவாக்கிய படம். படத்தில் இருப்பது நான் அல்ல. அது, பொதுமகன் ஒருவரின் குரல். “ஓவியம் வரைந்துதான் பதிலளிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை” என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். பொதுவாகவே கருத்துகள் வைக்க வேண்டும் என்று எவருக்குமே கட்டாயம் இல்லை. ஆனால் கருத்துக்களத்துக்குள் நுழைந்து விட்டால் கை துருதுருக்கிறது. ஓவியம் போட்டு கருத்து வைப்பது எனது விருப்பம். அது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் கடந்து போய் விடுங்கள். அல்லது நான் ஒரு விடயத்தை எழுதுவேன் அதற்கு இன்னார் இன்னார் கருத்துக்களை வைக்கக் கூடாது, முக்கியமாக படம் போட்ட கருத்துக்கள் கண்டிப்பாக இருக்கக் கூடாது என்று எழுதி விடுங்கள். பிரச்சினை தீர்ந்து விடும். உங்களுக்கும் எனக்கும் நேரமும் மிச்சமாகும்.- பிரசவித்த குழந்தையை வைத்தியசாலையில் விட்டுச் சென்ற சிறுமி - யாழில் சம்பவம்
சொல்லவா ஆராரோ நம் சொந்தங்கள் யாராரோ உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ சின்னத் தாயவள் தந்த ராசாவே முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே- ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
குமாரசாமி, படம் சொல்வது ஒரு பொதுமகனின் கருத்தை. தேர்தலுக்கு வாக்குப் போட்டோம். இவருக்குத்தான் வாக்குகள் போடுங்கள் என்று சொன்னோம். தேர்தலைப் புறக்கணியுங்கள் என்று சொன்னோம். தமிழன் ஒருவரை (இரண்டு தடவைகள்) வேட்பாளராக நிறுத்திப் பார்த்தோம். மாற்றங்கள் இல்லை. போராடிப் பார்த்தோம். வெல்ல முடியவில்லை. பேசிப் பார்த்தோம். பலன் கிடைக்கவில்லை. ஒற்றுமையாகச் செயல்பட எங்களால் முடியவில்லை. ‘ஏணியும் பாம்பும்’ விளையாட்டாக மீண்டும் ஆரம்பக் கட்டத்துக்குள் வந்து விழுந்திருக்கிறோம். ரஞ்சித் குறிப்பிடுவது போல் ‘யாசகம் செய்து வாழ முடியாது’ என்ற வாசகத்தை விட்டு ‘சேர்ந்து வாழ்தல்’ என்ற முறையை எடுத்துக் கொள்வதைத் தவிர வேறு வழி இன்று கண்ணுக்கு எட்டிய தூரம்வரை இல்லை. ஒருவேளை பின்னாட்களில் ஏதாவது மாற்றங்கள் வரலாம். வழிகள் கிடைக்கலாம். யாருக்கு வாக்குப் போட வேண்டும் என்ற பொறுப்பை மதிப்புக்குரிய பொதுமகனிடமே விட்டு விடுவது நல்லது. அங்கே வாழும் அவருக்கு எல்லாமே தெரிந்திருக்கும். - பொலீஸ் கெடுபிடி 16.05.2024
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.