Everything posted by Kavi arunasalam
-
கருத்துப்படம் 29.05.2024
From the album: கிறுக்கல்கள்
-
28 / 05 / 2024: எங்கள் சகோதரியின் [அக்காவின்] ஐம்பத்தி ஒன்றாவது திருமண நாள்
வாழ்த்துக்கள்
-
பிழையான தலைவர்கள் வர வாக்களிக்காமையே காரணம்:விஜயகலா மகேஸ்வரன்
- கருத்துப்படம் 29.05.2024
From the album: கிறுக்கல்கள்
ஒற்றுமையில்லாத தமிழ் அரசியல்வாதிகள்- கருத்துப்படம் 28.05.2024
From the album: கிறுக்கல்கள்
முல்லைத்தீவு மீனவர்கள் போராட்டம்- நான் பயலாஜிக்கலாக பிறந்திருக்க வாய்ப்பில்லை. பிரதமர் மோடி தகவல்.
- கருத்துப்படம் 25.05.2024
From the album: கிறுக்கல்கள்
- படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
உங்கள் சந்ததியே ஏறாமாட்டார்கள் என்று நினைக்கிறேன்😛- "பணிவு என்பது தாழ்மையின் சின்ன மல்ல, உயர்ந்த பண்பின் அறி குறி!"
நல்லதொரு கருத்து- சென்று வாருங்கள் அண்ணா!
- குமாரசாமி கிருபாகரமூர்த்தி
From the album: கிறுக்கல்கள்
வாதவூரான் அண்ணா- யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
- கருத்துப்படம் 24.05.2024
From the album: கிறுக்கல்கள்
- மட்டக்களப்பு எல்லையில் புதிதாக விகாரை அமைப்பு – திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் தீவிரம்
- போராட வருவீர்களா? 23.05.2024
From the album: கிறுக்கல்கள்
- தமிழ் சமூகத்தால் இளையராஜா பெற்றதென்ன? தந்ததென்ன?
இவர்கள் எல்லாம் இசைக்கலைஞர்கள் ஆக வேண்டும் என்று குரு பாடம் கற்றுத் தரவில்லை. எம்எஸ்வி தன் திறமையால் வந்தவர். அவர் இசை அமைத்த பாடல்கள் பல குருவின் பெயரில் திரைப்படங்களில் வந்தன. சங்கர் கணேஸ், ஜி.கே வெங்கடேஸ் போன்றவர்களும் எம்எஸ்வியின் ஆசிர்வாதம் பெற்று வெளியே வந்து இசை அமைப்பாளர்களாக வரவில்லை.- யாழில் பாணுக்குள் கண்ணாடித்துண்டுகள் : விசாரணைகள் முன்னெடுப்பு!
இப்படியான செய்திகளுக்கு என்று தனியாக இணையத்தளம் இருக்கிறதா தமிழ் சிறி?- உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து 15 வருடங்கள் ; தமிழர் அரசியல் எங்கே போகிறது?
- கருத்துப்படம் 22.05.2024
From the album: கிறுக்கல்கள்
கருத்துப்படம்- ஜனாதிபதித் தேர்தலில் மீ்ண்டும் களமிறங்குகிறார் பொன்சேகா
- கருத்துப்படம் 22.05.2024
From the album: கிறுக்கல்கள்
ஜனாதிபதி தேர்தலில் பொன்சேகா- வாதவூரானின் அண்ணா 09/05/2024 இல் காலமானார்
48 வயதில் போவது மிகவும் அவசரமானது. வாதவூரானுக்கும் ,குடும்பத்ததாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.- படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
எனது 80களின் நினைவுகளை மீட்டிப் பார்க்க வைக்கிறீர்கள். எனது நண்பன் மோகன் (ஆர்ட்ஸ்) இப்பொழுது இல்லை. இந்திர விழாவுக்கு என்னை மோகன் அழைத்துப் போவான். அவன் மரணித்த போது நான் எழுதியதில் ஒரு பகுதி, ஐம்பது அறுபது அடிகள் அளவில் பெரியளவிலான படங்களை வர்ணங்கள் இல்லாமல் வர்ணக் காகிதங்களை மட்டும் பாவித்து உருவாக்குவதில் வல்வெட்டித்துறையில் வல்லுனர்கள் இருந்தார்கள். வல்வெட்டித்துறை அம்மன் கோவில் திருவிழா என்றால், நகரின் சந்தியில் இருந்து ஊரிக்காடு வரை ஒரு மைலுக்கு மேல் வீதியின் இரு பக்கங்களிலும் பெரியளவிலான படங்களை உருவாக்கி வைத்திருப்பார்கள். 'வா எங்கள் நகரத்து இந்திர விழாவை வந்து பார்' என்று மோகன் என்னைப் பல தடவைகள் அந்தக் காட்சிகளைப் பார்ப்பதற்காக அழைத்துப் போயிருக்கிறார். புராண, இலக்கியங்களில் எடுக்கப்பட்ட காட்சிகள், கண்ணன், ராதை சிருங்காரக் காட்சிகள், கடவுள்கள் வரம் தரும் காட்சிகள் என்று ஏகப்பட்ட கட் அவுட்டுக்களை வைத்திருப்பார்கள். அதில் கண்டிப்பாக மோகனின் ஒரு படைப்பு இருக்கும். மோகனின் கட்டவுட்டுக்குப் பக்கத்தில் அவரது சிறுவயது ஓவிய ஆசிரியர் பாலா அவர்களது கட்டவுட்டும் இருக்கும். இதமான கடல் காற்று உடலை வருடிக் கொண்டிருக்க முழு நிலவின் வெளிச்சத்தில் அந்தக் கட்டவுட்டுக்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது மனது குதூகலிக்கும். உயரமான கட்டவுட்டுக்களுக்கு முழு நிலவு ஒளி பாய்ச்ச வீதிகளின் இருபக்கங்களும் பொருத்தப்பட்டிருக்கும் ரியூப் லைற்றுக்கள் இரவைப் பகலாக்கி விட்டிருக்கும். பொதுவாக வல்வெட்டித்துறை திருவிழா என்றால் தங்க நகைகள் பளபளக்க தாரகைகளாக நங்கைகள் வலம் வருவார்கள். மோகன் என்னிடம் இந்த தங்கநகை விடயத்தை சொல்லி இருந்தார். தொழில் புரிவதற்கு ஆண்களுக்கு பணம் தேவைப்படுவதால் அநேகமானவர்களது தங்க நகைகள் நகரில் இருந்த மக்கள் வங்கியிலே அடகு வைக்கப்பட்டிருக்கும். திருவிழா தொடங்கும் மாதத்தில் எப்படியோ பணத்தைப் புரட்டி நகைகளை வங்கியில் இருந்து எடுத்து தங்கள் அம்மன்களுக்கு போட்டு அழகு பார்ப்பார்கள். கவனிக்க, வல்வெட்டித்துறையில் பெண்களை அம்மன் என்று விழிக்கும் பழக்கம் உண்டு. அதுபோல் ஆண்களில் அம்மான்களும் உண்டு. திருவிழா முடிந்த கையோடு நகைகள் எல்லாம் மீண்டும் பதினொரு மாத நெடுந்தூக்கத்துக்காக மக்கள் வங்கிக்குள் இருக்கும் பாதுகாப்புப் பெட்டகத்துக்குள் போய்ச் சேர்ந்து விடும். படங்கள் இல்லாத பயணக் கட்டுரை. படங்கள் மனதில் வந்து போகின்றன- காசா குறித்து ஒரு விதமான நிலைப்பாடு இலங்கை குறித்து வேறுவிதமான நிலைப்பாடு - சர்வதேச சமூகம் குறித்து இலங்கைக்கான ரஸ்ய தூதரகம் கடும் விமர்சனம்
- கருத்துப்படம் 21.05.2024
From the album: கிறுக்கல்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
- கருத்துப்படம் 29.05.2024
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.