Everything posted by விசுகு
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
மாவீரன் பால்ராஜ்
மாவீரருக்கு வீரவணக்கங்கள். . .
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
வாங்கோ மதுரையார் நலமா? பேரன் சுகமா?🥰
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சுவி அண்ணா ! தம்பி புரட்சிக்கும் தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் பிறந்தநாள் கண்ட அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
சிவராம் மட்டுமல்ல குமார் பொன்னம்பலமும் ஆபத்து பற்றி தெரிந்து இருந்தாலும் தாம் கொழும்பில் இருந்து செய்ய வேண்டியதை செய்தாகணும் என்ற வைராக்கியத்துடன் இருந்தனர்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
தனிமனித தாக்குதல் நடத்தப்படுவதாக இங்கே முறையீடு செய்யப்பட்டதை பார்க்கும்போது குற்றம் செய்யாதவர்கள் கல்லை எறிவதில்லை என்பது தெரியவருவது எனக்கு மட்டும் தானா!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
எனது நாத்திகம் - சுப. சோமசுந்தரம்
கிட்டத்தட்ட எனது நிலைப்பாடும் இப்படி தான் போய்க்கொண்டு இருக்கிறது ஒவ்வொரு பந்தியும் ஏதோ ஒரு வகையில் நாம் கடந்து வந்த பாதையை நினைவு படுத்தி செல்கிறது பிறப்பால் சைவசமயம் கோயில் தர்மகர்த்தா பரம்பரை ஆனால் சிறு வயது முதல் அதன் மீதான கேள்விகள் மறுப்புகள் மூடநம்பிக்கைகள் சார்ந்து முட்டுதல்கள் பிள்ளைகளுக்கு எதையும் புகுத்தாமல் அவர்களே அவர்களுக்கானதை தேட வழிவிடுதல் ஆனாலும் பரம்பரைக்கோயில் திருவிழா மற்றும் பராமரிப்புக்கு பணம் அனுப்புதல் வீட்டில் பெரியோர்களின் ஞாபகார்த்தங்களுக்கு ஐயர் வருதல் உட்பட அது இன்னொரு பக்கம் போய்க்கொண்டே தான் இருக்கிறது நீங்கள் சொன்னது போல எனது நிலைப்பாடு என்னுடன் மட்டுமே ஏனெனில் எனது நிலைப்பாட்டை விட பெரும்பான்மையோர் என் முன்னே உள்ளனர். அவர்களின் நம்பிக்கைகளை நான் மதிக்காவிட்டால் நான் மனிதனாக கூட இருக்கமுடியாதே??? அப்புறம் தானே கடவுள்?? பல்வேறு கதைகளை கருத்துக்களை ஞாபகங்களை மீண்டும் மீண்டும் எம்முள் விதைத்த தங்கள் ஆக்கத்திற்கு நன்றிகள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
நாங்களும் அரசியல் அலசுவோமல்ல
அது என்ன மாயமோ தெரியவில்லை எமது நிலம் சுருங்கும் சிங்களம் எமது மண்ணை முழுமையாக ஆக்கிரமிக்கும் என்பதை இயற்கையின் படைப்பாக அங்கீகரித்து விலகி செல்கிறார்கள் நாம் தமிழர் என்றால் அது இனவாதம் பேசாதீர்கள் என்கிறார்கள் உருப்பட வழி இல்லை இவ்வினம்??
-
நாங்களும் அரசியல் அலசுவோமல்ல
சிங்களத்தின் நாட்டு பற்றிற்கும் தமிழரின் நாட்டு பற்றிற்கும் அல்லது அவர்கள் கனவு காணும் தேசத்துக்குமான கோடுகள் வேறு வேறானவை அவை எப்போதும் ஒட்டாதவை நன்றி புத்தர் கிறுக்கல்கள் தொடரட்டும்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
ஐம்பதில் ஆசை
அருமையான தேவையான கட்டுரை அனுபவப்பதிவு சில வருடங்களுக்கு முன்பு இணையவனின் வீட்டுக்கு அருகில் உள்ள மைதானத்திற்கு என் மக்களை உதை பந்தாட்ட பயிற்சிக்கு, போட்டிகளுக்கு கூட்டி செல்வது வழக்கம் அப்போ நான் மைதானத்தை சுற்றி நடப்பது வழமை. இணையவனை பல தடவை வாங்க என்று அழைப்பது உண்டு. ஆனால் அவர் ஒருமுறை கூட வரவில்லை. அப்போ புரிந்து கொண்டது இணையவனுக்கு இவற்றில் அலர்ஜி போலும் என்று. அதன் பின்னர் நானும் அந்த பக்கம் போவதில்லை இதை வாசித்ததும் மீண்டும் போகணும் என்ற விருப்பம் வருகுது. பார்க்கலாம்.