Everything posted by விசுகு
-
மலருக்கு தென்றல் பகையானால்.........!
தொடருங்கள் அண்ணா முழுமையாக வாசித்ததும கருத்திடுகின்றேன்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். ..
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
இதை எழுதுவதும் சரி இங்கே தொகுத்து இணப்பதும் சரி எத்தனையோ மணித்துளிகளை விழுங்க கூடியது. நன்றி என்று மட்டும் சொல்லி விட்டு செல்லமுடியாது. 🙏
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
அவை கொஞ்சம் குறைவான ஆட்கள்?
விதைப்பது நமது கடமை அந்த வகையில் சில விடயங்களை எழுதத்தோன்றும். அதற்கு இடம் தரும் யாழுக்கு தான் நன்றிகள் சேரும். தனித்தனியாக பின்னர் எழுதுகிறேன். நன்றி அனைவருக்கும்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
- நெஞ்சு வலி: ஈவிகேஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி!
- நெஞ்சு வலி: ஈவிகேஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி!
- நெஞ்சு வலி: ஈவிகேஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி!
- நெஞ்சு வலி: ஈவிகேஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன் நான் இயக்கத்துக்கு போகாமல் இங்கு ஓடி வந்ததற்கு காரணம் என் குடும்பம் கலவரத்தால் வீதிக்கு வந்ததது தான். இரண்டில் ஒரு தெரிவு என்ற நிலையில் குடும்பம் என்று முடிவு செய்தேன் ஆனால் இங்கு வந்தாலும் இயக்கத்துக்கு என் உழைப்பில் பெரும் பகுதியையும் அளவற்ற நேரத்தையும் கொடுத்து இருக்கிறேன். இந்த மனத்திருப்தி என்றும் என்னை தூங்க வைக்கும். நன்றி சகோதரி
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
நான் கொழும்பில் தான் இருந்தேன் எனது நண்பர்கள் ஊரைச் சேர்ந்தவர்கள் வெளிநாட்டுக்கு சென்றபோது எனக்கு அந்த நினைவே இருந்ததில்லை. நான் கொழும்பில் வாழ்ந்த வாழ்க்கையை அவர்கள் பார்த்ததால் அவர்களும் ஒருபோதும் என்னைக் கேட்டதில்லை வெளியே வா என்று. ஆனால் 83 இனக்கலவரம் தான் என்னை அகதியாக அந்த நாட்டை விட்டு வெளியேற்றியது. அதிலிருந்து அந்த நாட்டுக்கு எதிராகவே நான் இருக்கிறேன்.
-
நடுவீதி...
நான் சொல்ல வருவது வேறு சகோ. மாஃபியா கும்பல் சார்ந்தது அல்ல உண்மையில் வீட்டை விட்டு வீதிக்கு வருவோர் பற்றியது. இவர்கள் பிச்சை எடுக்க மாட்டார்கள். கொடுத்தால் வாங்கிக் கொள்வார்கள்.
-
நடுவீதி...
வீதிகளில் வாழ்வோரை சந்தித்திருக்கிறோமா?? அவர்களுடன் பேசி இருக்கின்றோமா? என்றால் இல்லை என்பது தானே எமது பதில்? நான் அப்படி யாரும் அருகில் வந்தால் அல்லது அவர்களின் பக்கத்தால் போகவேண்டி வந்தால் கடந்து செல்லும்வரை மூச்சை நிறுத்துபவன் அல்லது முகத்தை முழுமையாக கிடைப்பதால் மூடுபவன் நான். ஆனால் அவர்களும் மனிதர்கள் இந்த நிலைக்கு அவர்கள் வர ஏதாவது வலுவான காரணமுண்டல்லவா? நாம் சிந்தித்துண்டா? முதன் முதலில் வீதிக்கு வரத்தான் கடினமாக இருக்கும் வந்துவிட்டால்??? இப்படித்தான் பாரிசின் வீதிகளில் பல நூறுபேர்... நான் கண்டு கொண்டதில்லை எந்த உதவியும் செய்ததில்லை கண்டால் மூச்சையே நிறுத்துபவனால் எப்படி அருகில் சென்று உதவமுடியும்?? அண்மையில் எனது சின்ன மகளுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன் எனது கடைக்கு பக்கத்தில் இவ்வாறு வீதியில் இருக்கும் ஒரு பெண்ணைக்கண்டதும் நான் முகத்தை மூடி அவசரமாக அந்த இடத்தை விட்டு அகல எனது மகளோ தனது பள்ளிக்கூட பையிலிருந்து எதையோ எடுத்து அவளிடம் கொடுத்து விட்டு வந்தாள் என்ன என்று கேட்க அவருக்காக ஒரு சாப்பாடு தான் வாங்கி வந்ததாக சொன்னாள். இப்படி பலரும் அவளுக்கு சாப்பாடும் தண்ணீரும் உடுப்புக்களும் கொடுப்பதை பலமுறை நானும் கண்டிருக்கின்றேன் ஆனாலும் இவர்களுக்கு அரசு ஏதாவது செய்து கொண்டே இருக்கிறது என்பதும் இவர்கள் தங்க பல இடங்களை அரசு ஒதுக்கி இருக்கிறது ஆனால் இவர்கள் அதை பயன்படுத்துவதில்லை என்பதுமே எனது பார்வையாக இதுவரை இருந்தது நேற்று எனது இத்தாலி வாடிக்கையாளர் (நண்பர்) ஒருவர் வந்தார் அந்த பெண்ணுடன் இவர் கதைப்பதை கண்டிருக்கின்றேன் அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது இது பற்றிய பேச்சு வந்தது அதனால் இவரிடம் எனது மகளும் சாப்பாடு கொடுத்ததை சொல்லி இவர்கள் பற்றிய அவரது கருத்தைக்கேட்டேன் அவர் சொன்னார் ஏன் இவர்கள் அரசு ஒதுக்கியிருக்கும் இடங்களில் தங்குவதில்லை தெரியுமா? அரச ஒதுக்கும் இடங்களில் வீதிகளில் நிற்பவர்களே முழுமையாக வருகிறார்கள் அங்கே ஆண்களே வல்லுறவுக்கு தப்பமுடியாதபோது பெண்களின் நிலை என்ன??? என்றார் தூக்கிவாரிப்போட்டது எனக்கு... உலகில் எவ்வளவு விடயங்களை அறியாமல் விமர்சனமும் வியாக்கியானமும் கேலிகளும் செய்தபடி வாழ்கிறோம்???? யாழுக்காக விசுகு...............
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
நாங்க அதிலும் விண்ணர்கள் அதனால் தான் புலத்தின் கடவுச்சீட்டையும் அத்துடன் மிகமிக முக்கியமாக மெடிக்கல் காட்டையும் எறிவதில்லை
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
உங்கள் தலைப்பில் நானும் ஒன்று எழுதுகிறேன் என்ற போதே தம்பி பெரிசாக தருவான் என்று தெரியும் ஆனால் இது வேற..... எதிர் பாராத முடிவுகள் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் படைப்புகள். (தொடர்கள் என்று வரும்போது முடிந்த பிறகு ஒன்றாக வாசிக்கவே இவ் இயந்திர வாழ்வில் நேரம் கிடைக்கிறது. மன்னித்தருள்க)
- தையல்கடை.
-
தையல்கடை.
நம்ம முதலாளிகள் எப்படி கடை திறக்கினம் எப்படி நடாத்தினம் என்பது தொடக்கம் சீட்டுக்காசு வரை அலசி ஆராய்ந்ததை பார்த்தால் நன்றாக அடி வாங்கியிருப்பீர்கள் போல...☺️ நானும் ஒருமுறை இப்படி சீட்டு ஒன்று போட்டு அந்தாள் காசு தரும்போது குப்பை போட்டெறியும் சாக்கில் கட்டி தந்தது இதைக்கொண்டு போய் நான் என்ன செய்ய என்று விட்டு அன்றுடன் விட்ட சீட்டுத்தான் தொடுவதே இல்லை இப்பவும் சீட்டுக்காறன் சொல்லுவார் காசைக்கொண்டு போய் என்ன செய்ய என்று கேட்ட முதலாவது ஆளும் கடைசி ஆளும் நான் தான் என்று. நன்றியண்ணா கதைக்கும் நேரத்துக்கும்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
அவை கொஞ்சம் குறைவான ஆட்கள்?
இதிலிருந்து நாம் விடுபடணும். அதுவே முதல்படி. நன்றி சகோ நீண்ட அனுபவத்தின் ஊடான கருத்துக்கும் நேரத்திற்கும் அதே தான் ஆனால் எமது அடுத்த தலைமுறை இதிலிருந்து விடுபடும் விடுபட வேண்டும். அதற்கான முதல் அடியை நானும் அதன் தொடர்ச்சியாக நீங்களும் செய்து செல்வோம். நன்றி ராசா நேரத்திற்கும் கருத்துக்கும்