Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Everything posted by விசுகு

  1. தனது மண்ணில் தனது மக்களுடன் நின்று ஆக்கிரமிப்பு செய்ய விடாது தன் மண்ணை காக்க போராடும் ஒருவரை அந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு தலைவரை மண்ணை விட்டு மக்களை விட்டு ஓடி வந்த நிரந்தர அடிமைக்கூட்டம் கோமாளி என்று தான் சொல்லும்.
  2. 15 வருடங்கள் சும்மா இருந்ததால் ஒரு தலைமுறையை சும்மா இருக்க பழக்கி விட்டோம். இன்னும் ஒரு 15 வருடங்கள் சும்மா இருந்தால் 3 தலைமுறை சும்மா இருக்க பழகிய எந்த இனமும் மீண்டும் எழாது இயங்காது
  3. உங்கள் நேரத்துக்கு நன்றி …......…..................... .................... இங்கே எழுதப்பட்ட எழுத்துக்களை பார்த்தபோது சுரேன் செய்வது விசர் வேலை அதை தடுக்க வேண்டும் ஆனால் அதை யாரும் செய்யக்கூடாது. ( சம்பந்தர் சுமந்திரன் கஜேந்திரகுமார் காணாமல் போன பிள்ளைகளின் பெற்றார் உட்பட) அப்படியானால் சுரேன் ஆடட்டும்? தடுக்கக்கூடாது?
  4. நீங்கள் ஆயிரம் காரணங்கள் சொல்லுங்கள் ஆனால் உக்ரைன் தன் மண்ணை காக்கத்தான் போராடுகிறது.
  5. இவை அனைத்தையும் தாண்டி இடைப்பூசாரிகளை தவிர்த்து சாமியுடன் (பிக்குகளின் முடிவே இலங்கையில் இறுதியானது) பேசத் தொடங்கியிருப்பது சரியான பாதையாகவே தெரிகிறது.
  6. 1) கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாமலா அவர்கள் இதை இத்தனை வருடங்கள் தொடர்கிறார்கள்??? பிள்ளைகளைத் தான் கொடுத்து விட்டோம் ஒரு தீர்வையாவது பெற்று விடமுடியாதா என்ற அவர்களது நிலை புரியாமலே தமிழராக உள்ளோமே?
  7. இப்ப ஆரம்பத்தில் விட்ட இடம் வருகிறதா?? அங்கே நின்று சொல்லுங்கள் என்று தானே அவருக்கு சொன்னேன் 👍
  8. உக்ரைன் வீம்புக்கு போராடுகிறது என்பது தவறாகும்.
  9. இல்லை ஆனால் நமது பெற்றார் நமது பிள்ளைகள் நமது வீடு நமது ஊர் நமது நாடு இவற்றை விட மற்றவை திறம் என்று நினைப்பது தவறு அல்லவா . அடுத்தவன் மனைவி அழகு என்று புலம்புவதும் இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
  10. அன்னாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் யாழுக்கு அது ஒரு வகையில் வருமானம் தரும். குடும்பத்தார் களுக்கு நன்றிகள்.
  11. மன்னிக்கவும் நான் ஆலோசனை சொல்வதில்லை அவர்கள் கேட்பதை என்னால் முடிந்த அளவு செய்து கொடுப்பது. அது தலைவர் கேட்டது உட்பட. அதை விட முக்கியம் இதில் எதுவும் சிங்களவருக்கு போகாமல் பார்த்துக் கொள்வது.
  12. நாங்கள் காலத்திற்கு ஏற்ப எம்மை புறம் போடுபவர்கள். அதற்கு உதாரணம் நாங்கள் ரசியாவை தெரிவு செய்து வாழாமல் ஐரோப்பிய நாடுகளில் வாழ்வது. நீங்கள் ரசியாவில் வாழ்ந்தால் எமக்கு ஆலோசனை சொல்லும் தகுதி பெறுகிறீர்கள்
  13. எப்படி ரசியா பலமான கம்யூனிச பேரரசு என்று தானே?😛
  14. உங்கள் கனவு பகற்கனவு என்பதற்குள் கூட பொருந்துதில்லை. ரசிக்கும்படி யாவது கனவை தொடருங்கள். இதில் நெஞ்சுரம் வேறு? 😂
  15. உங்கள் கேள்வி நியாயமானது ஆனால் அவர்கள் மேற்கு நாடுகளின் கொடிகளை பிடித்து இருப்பதற்கான குறிக்கோளை இவர்களது முன்னெடுப்பு பாதிப்பதாக அவர்கள் உணர்ந்ததன் வெளிப்பாடாக இந்த முட்டை அவர்களால் பாவிக்கப்படுகிறது போலவே தோன்றுகிறது. என்னை பொறுத்தவரை இது பொன் முட்டையே. சில தவறுகளுக்கு வருந்துவதாக அவர்களும் அறிக்கை விட்டிருப்பது முட்டையின் பெறுபெறே. நன்றி
  16. எப்படி இருந்த ரசியா??? போர் நிறுத்தம் கேட்டு கெஞ்சுது???
  17. சரியான செயற்பாடு ... தேர் இழுக்கும் போது அங்கங்கே குத்தி வைக்கணும்.
  18. இது தான் காசாவில் நாம் வேண்டுவதும் எதிர்பார்ப்பதும்....
  19. பணம் பாதாளம் வரை பாயும் என்றால் அதுவும் ஒரு ஆயுதமே. .
  20. அண்ணா எம் இனத்தின் சாபக்கேடு என்ன என்றால் நாம் ஒன்றுமே செய்யமாட்டோம் ஆனால் எவராவது ஏதாவது செய்தால் அதில் பிழைகள் சொல்லமட்டும் செய்வோம். நான் 25 வருடங்களுக்கும் மேலாக ஜ நா கதவை தட்டினேன். அதனால் எந்த பிரயோசனமும் இல்லை என்று இங்கே நக்கல் அடித்தார்கள். இதுக்கு மகிந்தவுடன் பேசலாம் என்றார்கள். இன்று ஜ.நாவும் வேண்டாம் மகிந்தவும் வேண்டாம் என்றால் யாருடனும் பேச வேண்டும்?????
  21. நான் எழுதும் போது யாருடன் பேசணும்?? யாருடனும் பேச கூடாது என்றும் எழுதியிருந்தேன். ஆனால் அதை அழித்து இருந்தேன். காரணம் அதை சொல்லும் பலம் தற்போது எம்மிடம் இல்லை. ஒரு காலத்தில் ஜே.ஆர். ஜெயவர்த்தனே சொன்னது தான் பேயுடனும் பேசுவேன் சேர்வேன்.
  22. தலைவர் பிரபாகரன் அவர்கள் இத்தனை குற்றம் செய்த எல்லோருடனும் பேச்சு நடத்தியிருக்கிறார். நடாத்த தருணங்களை உருவாக்கினார்.
  23. அப்படியானால் இலங்கையில் ஒரு தீர்வு வேண்டும் என்றால் யாருடனும் பேச வேண்டும்???
  24. எனக்கு இது சரியாகத் தான் தெரிகிறது. நிச்சயமாக கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும். இது மற்றவர்களை இன்னும் அதிகமாக உழைக்க தூண்டும். ஒரு தொய்வு நிலை வந்திருக்கிறது. அதனை இது போக்கலாம். பார்ப்போம்.
  25. நேரடி தொடர்பு என்று இப்போது இல்லை ஆனால் எடுக்கலாம். (ஒவ்வொரு வருடமும் டென்மார்க் போய் வருபவன். எனது குடும்ப உறுப்பினர்கள் மட்டும் 40 பேருக்கு மேல் அங்கே இருக்கிறார்கள்) ஆனால் ஒரு பிரயோசனமும் இல்லை. இவர் வெறும் பொம்மை தான். ஆட்டுபவர்களைத்தான் கண்டறியணும். அதற்கான முயற்சிகள் தான் இன்று தேவை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.