-
Content Count
24,248 -
Joined
-
Days Won
84
Content Type
Profiles
Forums
Calendar
Blogs
Gallery
Everything posted by கிருபன்
-
கொரோனா தொற்றில் பிரேஸிலை பின்னுக்குத் தள்ளிய இந்தியா இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 168,912 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந் நாட்டு சுகாதார அமைச்சகம் இன்று காலை தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கையின் மூலமாக கொரோனா வைரஸ் அதிகளவாக பதிவான நாடுகளின் பட்டியலில் பிரேஸிலை பின்னுக்குத் தள்ளி இந்தியா இரண்டாம் இடத்துக்கு வந்துள்ளது. தரவுகளின்படி இந்தியாவின் ஒட்டுமொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 13.53 மில்லியனை எட்டியுள்ளது, பிரேஸிஸல் 13.45 மில்லியன் கொரோனா நோயாளர்களை கொண்டுள்ளது. அதேநேரம் 31.2 மில்லியன் நோயாளர்களை கொண்டுள்ள அமெரிக்கா உலகில் அதிகளவான கொரோன
-
நடான்ஸ் அணுசக்தி தளம் மீதான தாக்குதல் ; ஈரான் கண்டனம் ஈரானின் நடான்ஸ் அணுசக்தி நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஒரு சம்பவம் “அணுசக்தி பயங்கரவாதத்தின்” செயலால் ஏற்பட்டது என்று நாட்டின் அணுசக்தித் தலைவர் அலி அக்பர் சலேஹி தெரிவித்துள்ளார். இதனுடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கும் உரிமையை தெஹ்ரான் கொண்டுள்ளது. நடான்ஸ் அணுசக்தி செறிவூட்டல் நிலையத்திற்கு எதிரான செயல், அணுசக்தித் துறையின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைத் தடுப்பதில் நாட்டின் தொழில்துறை மற்றும் அரசியல் முன்னேற்றங்களின் எதிரிகளின் தோல்வியைக் காட்டுகிறது என்றும் ஈரானின் அணுசக்தி அமைப்பின் (AEOI) தலைவர் அலி அ
-
முதலமைச்சர் வேட்பாளராக மணிவண்ணன்? By Kalmunai எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலின்போது வடக்கு மாகாணத்தைப் பிரதி நிதித்துவம் செய்யும் முதலமைச்சர் வேட்பாளராக யாழ் மாநகர சபையின் தற்போதைய மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் களமிறக்கப்படவுள்ளதாக உள்ளகத் தகவல்கள் கசிந்துள்ளன. வடக்கு மாகாணத்தில் மணிவண்ணனுக்கு அதிகரித்துவரும் ஆதரவு அலையின் அடிப்படையில் இந்த முதலமைச்சர் வேட்பாளர் தேர்வு பரிந்துரை இடம்பெறவுள்ளதாக அறியமுடிகிறது இது தொடர்பான உள்ளகப் பேச்சுவார்த்தையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் கட்சியின் ஒரு பிரிவினர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித
-
“கூலிக்கு மாரடித்த சஹ்ரான் குழு, முஸ்லீம் சமூகத்தின் செயற்பாட்டினால் தான் உருவானது ” - ரவூப் ஹக்கீம் April 12, 2021 “கூலிக்கு அமர்த்தபட்ட சஹ்ரான் குழு எமது சமூகத்தின் செயற்பாட்டினால் தான் உருவானதை சகலரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். முன்னாள் கல்வி அதிகாரியுமான மருதமுனையைச் சேர்ந்த மர்ஹூம் ஐ.எம்.எஸ்.எம். பழீல் மௌலானா அவர்களது கல்வி சமூக சமய அரசியல் மற்றும் கலாசார பணிகளை புதிய தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் வகையில் சட்டத்தரணி றுடானி ஸாஹிரினால் தொகுக்கப்பட்ட ´அபுல
-
#IPL2021 பேர்ஸ்டோ, மனீஷ் பாண்டே அரைசதம்..! ஆனாலும் சன்ரைசர்ஸை வீழ்த்தி கேகேஆர் அபார வெற்றி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னையில் நடந்தது. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் டேவிட் வார்னர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் 15 ரன்களில் ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடிய நிதிஷ் ராணா அரைசதம் அடித்தார். அவருடன் 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ராகுல் திரிபாதியும் அதிரடியாக ஆடினார். நிதிஷ் ராணாவும் திரிபாதியும் சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 93 ரன்களை குவித்தனர். அரைசதம் அடித்த திரிபாதி 53
-
Jonny Bairstow தொடர்ந்து விளையாடினால் வெற்றி வந்திருக்கும் முட்டை உடல்நலத்திற்கு நல்லதாம் ஈஸ்டர் முட்டை வெறும் சாக்லெட்! வாத்து முட்டையெல்லே எடுத்து வைத்திருக்கின்றார்கள்
-
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 10 ஓட்டங்களால் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வெற்றியீட்டியது. இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 குமாரசாமி 6 2 வாத்தியார் 4 3 கிருபன் 4 4 பையன்26 4 5 வாதவூரான் 2 6 கல்யாணி 2 7 அஹஸ்தியன் 2 8 நந்தன் 2
-
இண்டைக்கு மட்ச் போறபோக்கைப் பார்த்தால் சிங்கத்தைப் பிடிக்கேலாது போலத்தான் இருக்கு!🥸 முதல் போலுக்கு சிக்ஸ்! இன்றைக்கு KKR ராசியான நாளாம்
-
சீமான் எனும் தமிழ் சாவர்க்கர் - ஆர். அபிலாஷ்
கிருபன் replied to கிருபன்'s topic in நிகழ்வும் அகழ்வும்
-
3) ஏப்ரல் 11th, ஞாயிறு, 2021, 07:30 PM: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை SRH vs KKR 9 பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெல்வதாகவும் 5 பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெல்வதாகவும் கணித்துளனர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஈழப்பிரியன் சுவி கல்யாணி அஹஸ்தியன் நந்தன் சுவைப்பிரியன் எப்போதும் தமிழன் வாத்தியார் நுணாவிலான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் குமாரசாமி வாதவூரான் கிருபன் பையன்26 கறுப்பி இன்று யார் புள்ளிகள் எடுப்பார்கள்?
-
மொபைல் தொடர்பாடல் வரலாறு-2G பகுதி 2 கோரா 1G-ஒப்புமை (analog) மொபைல் தொலைபேசி அமைப்புகள் கார்களிலும் வாகனங்களிலும் தொலைபேசிகளைப் பொருத்திக் கொள்ள விரும்பிய மேட்டுக்குடி மக்களையே வருவாய் இலக்குகளாகக் கொண்டிருந்தன. ஆனால் அவ்வகை மொபைல் தொலை பேசியின் இடம்-பெயர்வு லாவகம் பாமரரையும் கவர்ந்தது. மேலும் 1980களின் இறுதியில் மோட்டரோலா வடிவமைத்த, மலிவான, இலகு ரக, சட்டைப்பையில் மடக்கி வைக்கக் கூடிய ( foldable) சுண்டு (flip) மாடல் மைக்ரோடேக் (MicroTac) அலைபேசி அனைவரையும் கிறங்க வைத்தது. வீட்டினுள்ளும் வீதிகளிலும் வாகனங்களிலும் வெளியூரிலும் எந்த சூழலிலும் தொடர்புக்கு வசதி செய்யும் சொந்த
-
வேகமாகப் போனால் முழங்கால் சிரட்டை உடைந்து தவழவேண்டியும் வரும்!
-
ஐபிஎல் 2021: வலிமையான சன் ரைசர்ஸ் ஐதராபாத்தை எதிர்கொள்ளும் கொல்கத்தா! ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தியாவில் 14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது நடக்கிறது. இதன் மூன்றாவது லீக் போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி, இயான் மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தொடர்ச்சியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதை வழக்கமாக கொண்டுள்ளது வார்னரின் ஐதராபாத் அணி. கடந்தாண்டு கூட கடைசி அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று,
-
வளர்ந்து வரும் பத்து சிறந்த தொழில் நுட்பங்கள் – 2020
கிருபன் replied to கிருபன்'s topic in அறிவியல் தொழில்நுட்பம்
மின்சக்தி விமானங்கள் பானுமதி.ந ஏப்ரல் 10, 2021 வளர்ந்து வரும் சிறந்த 10 தொழில்நுட்பங்கள் (பகுதி 7) மனிதன் பலவற்றைக் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறான்; வானை அளக்கிறான், கடல் மீனை அளக்கிறான். ஆனால், சில கண்டுபிடிப்புகள் மனித இனம் முழுமைக்குமாகக் காலம்தோறும் பயனளிக்கின்றன. இழையில் பாய்ந்த சிறு ஒளி இன்று பூமி எங்கிலும் ஒளி வெள்ளமாகப் பாய்கிறது. அத்தகைய மின் ஆற்றலை விமானப் போக்குவரத்திற்கும் பயன்படுத்தும் சிந்தனைகள் செயல்வடிவம் பெற்றுவருகின்றன. இக்கட்டுரையில் இதைப் பற்றிப் பார்ப்போம். உலகை அச்சுறுத்தும் சூழல் கேடுகளில் கரிப்பதிவு ஒன்று. 2019-ல் நடந்த ஓர் ஆய்வில், விமானப -
வேட்பாளர் பலி: தேர்தல் களம் கண்டவர்களை மிரட்டும் கொரோனா மின்னம்பலம் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி முடிந்து, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2 ஆம் தேதிக்காக அனைவரும் காத்திருந்த நிலையில்... விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளரான மாதவராவ் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இன்று (ஏப்ரல் 11) காலமானார். அரசியல் வட்டாரங்களில் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1987 முதல் காங்கிரஸில் தீவிரமாக இருந்தவர் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்த செல்லையா. இவர் முன்னாள் மத்திய அமைச்சர் அருணாசலத்தின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டார். அவரோடு சென்னை, டெல்லி எ
-
வெடுக்குநாறி, உருத்திரபுரீச்சகம் ஆலயங்களுக்கு இராஜாங்க அமைச்சர் விதுர நேரில் விஜயம் (ஆர்.ராம்) வவுனியா வெடுக்குநாறி மற்றும் கிளிநொச்சி உருத்திரபுரீச்சகம் ஆலயங்களுக்கு தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க விஜயம் செய்யவுள்ளார். புத்தாண்டின் பின்னர் இந்த விஜயத்தினை அவர் மேற்கொள்ளவுள்ளதாகவும் அதன்போது இந்த ஆலயங்களில் காணப்படும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது தொடர்பில் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, முல்லைத்தீவு குருந்தூர் மலையை அண்மித்து 400 ஏக்கர் பகுதிய
-
மியன்மார் நகரொன்றில் ஒரே நாளில் 82 பேர் கொலை ஜனநாயக சார்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மியான்மர் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் குறைந்தது 82 பேர் கொல்லப்பட்டனர் என்று அந் நாட்டு சுயாதீன ஊடகங்கள் மற்றும் பெப்ரவரி ஆட்சி கவிழ்ப்புக்குப் பின்னர் உயிரிழப்புகளைக் கண்காணிக்கும் ஒரு அமைப்பின் தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளன. நாட்டின் மிகப் பெரிய நகரமான யாங்கோனில் 100 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட மார்ச் 14 பின்னர் பாகோவில் புதிய இறப்பு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை பதிவுசெய்யப்பட்டுள்ளது. 82 பேரின் இறப்பு எண்ணிக்கை அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கத்தால் தொகுக்கப்பட்டுள்ளது
-
ஆயரும் அரசியல் வாதிகளும்! நிலாந்தன். April 11, 2021 2013ஆம் ஆண்டு தமிழ் சிவில் சமூக அமையம் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளுக்கிடையே ஒரு சந்திப்பை மன்னாரில் ஒழுங்குபடுத்தியது. அப்பொழுது மன்னார் மறைமாவட்டத்தின்ஆயராக இருந்த அமரர் ராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் சிவில் சமூக அமையத்தின் அழைப்பாளராக இருந்தார். அவருடைய தலைமையில் நடந்த கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் தலைவர்களும் சிவில் சமூகத்தில் பிரதிநிதிகளும் ஆர்வமுடையவர்கள் பங்குபற்றினார்கள். இக்கூட்டத்தில்தான் ஒரு தமிழ் தேசியப்பேரவையை உருவாக்குவது என்று முடிவு எடுக்கப்பட்ட
-
சீமான் எனும் தமிழ் சாவர்க்கர் - ஆர். அபிலாஷ்
கிருபன் replied to கிருபன்'s topic in நிகழ்வும் அகழ்வும்
இதில் நீங்கள் கதிரைவேலனார் என்பவர் தென்புலோலியோர் சதாவதானி நா. கதிரைவேற்பிள்ளை அவர்கள். ஒரு குறுகிய பயணத்தின்போது பெரியாரை மரியாதை நிமித்தம் சென்று சந்தித்தார் என்று “கதை” போகின்றது. இதனை நீங்கள் பெரியாரை அவதூறு செய்யும் முகநூல் பதிவுகளில் அல்லது “தமிழ் சிந்தனையாளர் பேரவை” என்று யூடியூப் சனல் வைத்து “வந்தேறி”களை விரட்டும் பிரச்சார வீடியோக்களில் இருந்து எடுத்துள்ளீர்கள். நீங்கள் சொன்ன “கதை” எங்கேயிருந்து வந்தது என்ற யூடியூப் இணைப்பையும் என்னால் தரமுடியும்! வடமராட்சி மண்ணின் பெருமைக்குரிய சதாவதானி கதிரைவேற்பிள்ளை தமிழகத்தில் பலகாலம் இருந்தவர். குறுகிய பயணம் போனவர் இல்லை. 1897 இல் சென்னை உ -
#CSKvsDC சிஎஸ்கேவை அசால்ட்டா ஊதித்தள்ளிய பிரித்வி ஷா, தவான்..! டெல்லி கேபிடள்ஸ் அபார வெற்றி ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் மோதின. மும்பையில் நடந்த இந்த போட்டியில், டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட், ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி, சுரேஷ் ரெய்னாவின் அதிரடி அரைசதம் மற்றும் சாம் கரன், ஜடேஜாவின் கடைசி நேர அதிரடியால் 20 ஓவரில் 188 ரன்களை அடித்தது சிஎஸ்கே. சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் டுப்ளெசிஸ் ரன்னே அடிக்காமல் ஆவேஷ் கானின் பந்தில் 2வது ஓவரில் ஆட்டமிழக்க, அடுத்த ஓவரிலேயே ருதுர
-
சென்னை சூப்பர் கிங்ஸ் அதிக ஓட்டங்களை எடுத்திருந்தும் டெல்லி கேப்பிட்டல்ஸ் இலகுவாக இலக்கை அடைந்து 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 குமாரசாமி 4 2 வாத்தியார் 4 3 கல்யாணி 2 4 அஹஸ்தியன் 2 5 நந்தன் 2 6 சுவைப்பிரியன் 2 7 கிருபன்
-
அதிர்வுகளை ஏற்படுத்தி வரும் கர்ணன்! மின்னம்பலம் தமிழக அரசியலில், சமூகத்தில், ஊடகங்களில், தயாரிப்பாளர்கள் மத்தியில் கர்ணன் படத்திற்கு தமிழகம் முழுவதும் கிடைத்த ஓபனிங் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது . சில இடங்களில் மாஸ்டர் படத்தின் முதல்நாள் வசூலை முறியடித்து முன்னேறியிருக்கிறது. வசூல் விபரங்களை கேட்டு தமிழ் சினிமா வட்டாரம் ஆச்சரியப்பட்டு போயிருக்கிறது. கர்ணன் படம் திருநெல்வேலிக்கு அருகில் கோவில்பட்டியில் படமாக்கப்பட்டது நேற்றைய தினம் காலை 5 மணி காட்சிக்கு திருநெல்வேலியில் வேன், டிராக்டர்களில் தேவேந்திர குல வேலாளர்கள் அமைப்பின் கொடியுடன் திரையரங்குகளில் குவிந்து படத்தை
-
யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது!!
கிருபன் replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
என்னுடைய பயணம் வெளிப்படையானது, மக்களுக்கானது - நன்றி தெரிவித்தார் யாழ். மாநகர முதல்வர் மிக நெருடலான அந்த சூழலில் மக்கள், உள்நாட்டு வெளிநாட்டு அரசியல் தலைவா்கள், சட்டத்தரணிகள், தூதுவராலயங்கள், ஊடகங்கள், புலம்பெயா் உறவுகள், நண்பா்கள், ஆதரவாளா்கள் எனக்காக கொடுத்த குரல் எனக்கு ஆறுதலளித்தது மட்டுமல்லாமல் என்னை பிரம்மிப்பில் ஆழ்த்தியது. என்னுடைய பயணம் மிக நோ்மையாது, வெளிப்படையானது, மக்களுக்கானது என யாழ். மாநகர மேயர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்தார். கைதுசெய்யப்பட்டு பயங்கரவாத தடுப்புப்பிரிவினாரால் விசாரணைக்குட்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நேற்றையதினம் -
பிரித்தானிய இளவரசர் பிலிப் தனது 99 வயதில் காலமானார்!
கிருபன் replied to கிருபன்'s topic in உலக நடப்பு
73 வருடகால பந்தம் ! இளவரசர் பிலிப்பின் பின்னணி ! கிரேக்க தீவான கோர்ஃபுவில் 1921 ஆம் ஆண்டு பிறந்த இளவரசர் பிலிப், 1947 ஆம் ஆண்டு இங்கிலாந்து இளவரசி இரண்டாம் எலிசபெத்தை திருமணம் செய்துகொண்டார். 4 குழந்தைகளைப் பெற்ற இவர்கள் 8 பேரக்குழந்தைகளும் உள்ளனர். அவர்களின் மூலம் 10 கொள்ளுப் பேரக்குழந்தைகளையும் பார்த்துள்ளனர். இங்கிலாந்து வரலாற்றிலேயே மிக நீண்டகாலம் ஆட்சிப்பணியில் இருந்த அரச தம்பதிகள் என்ற பெருமை இவர்கள் இருவரையே சேரும். இளவரசர் பிலிப்பின் மறைவுக்கு பல்வேறு உலகத் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 1921 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10 திகதி கிரீஸ் மற்றும் டெ