-
Content Count
24,248 -
Joined
-
Days Won
84
Content Type
Profiles
Forums
Calendar
Blogs
Gallery
Everything posted by கிருபன்
-
உருத்திரபுரீஸ்வரன் ஆலய அகழ்வு பணிகள் தொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடல் கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரன் ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்கவுள்ளமை தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.குறித்த ஆலய வளாகத்தில் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட எடுத்த முயற்சியினை அடுத்து அப்பகுதியில் பௌத்த விகாரை அமைக்க நடவடிக்கை எடுக்க முயற்சிக்கலாம் என தெரிவித்து குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடல் ஆலய மண்டபத்தில் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன், எஸ்.சிறிதரன்
-
யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது!!
கிருபன் replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
மணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா? நீதிமன்றமா? விக்கி VS ஆரசாங்கம். April 10, 2021 யாழ் மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், நேற்று வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் பிணையில் விடுதலை செய்யப்படுவதற்கு முன்னதாகவே அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா, மணிவண்ணனுக்கு ஜனாதிபதி மன்னிப்பு அளிப்பதாகத் தன்னிடம் கூறியதாக ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். அத்துடன், மணிவண்ணன் நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்படுவதற்கு முன்னராகவே, (i)மணிவண்ணன் பிணையில் விடுதலை செய்யப்படுவார் என்றும் (ii)அவர் மீது பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படமாட்டாது என்றும் (iii) -
ஆட்டம் காண்கிறதா ராஜபக்ஸக்களின் அரசாங்கம்? April 10, 2021 ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்சவுக்கும் இடையில் இரகசியமான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்துக்கும் அரசாங்க பங்காளி கட்சிகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ள நிலையிலேயே இவ்வாறு சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது. இதேவேளை, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 பங்காளிக் கட்சிகளின
-
சீமான் எனும் தமிழ் சாவர்க்கர் - ஆர். அபிலாஷ்
கிருபன் replied to கிருபன்'s topic in நிகழ்வும் அகழ்வும்
நாதம்ஸ், நான் வனவாசம் மேலோட்டமாகப் பார்த்தேன் (திண்ணையில் வாலி போட்ட குறிப்பைப் பார்த்தபின்). பாகம் 23 அரசியல் பிரமுகர் என்ற தலைப்பில் உள்ளது. ஆனால் “கலாரசிகர்” என்றுதான் அரசியல் பிரமுகரைக் குறிப்பிடுகின்றார். பெயர் சொல்லி எதுவும் எழுதவில்லை. இதிலிருந்து நீங்கள் அந்தப் புத்தகத்தைப் படிக்கவில்லை என்பது தெளிவு. மிச்சத்தைப் படிக்கின்றேன் -
சீமான் எனும் தமிழ் சாவர்க்கர் - ஆர். அபிலாஷ்
கிருபன் replied to கிருபன்'s topic in நிகழ்வும் அகழ்வும்
அப்படித்தான் உங்களுக்குத் தோன்றுமாக்கும். மேலாளரைப் பயமுறுத்தவேண்டியதுமில்லை. பயப்படவேண்டியதுமில்லை. பவ்வியமாக நிற்கவேண்டியதுமில்லை. நட்பாக நடந்தாலே போதும். -
சீமான் எனும் தமிழ் சாவர்க்கர் - ஆர். அபிலாஷ்
கிருபன் replied to கிருபன்'s topic in நிகழ்வும் அகழ்வும்
ஆமாம். ஏனென்றால் அவர்தான் என் நலன்களைக் கவனிக்கவேண்டிய எனது நேரடி மேலாளர். -
சீமான் எனும் தமிழ் சாவர்க்கர் - ஆர். அபிலாஷ்
கிருபன் replied to கிருபன்'s topic in நிகழ்வும் அகழ்வும்
நான் high security clearance தேவையான defence contractors கம்பனிகளில் அல்லது அரச திணைக்களங்களில் வேலை செய்யவில்லை என்பதால் Sri Lanka police clearance எல்லாம் தேவைப்படவில்லை. மேலும் பிரித்தானியக் கடவுச்சீட்டு இருப்பதால் நான் சிறிலங்கன் என்று சொல்லவேண்டிய தேவையும் வருவதில்லை. சிறிலங்கன் கடவுச்சீட்டு இல்லாமலேயே பல்கலைக்கழகம் போகமுடிந்தது. முதல் வேலையும் எடுக்கமுடிந்தது. என்னுடன் வேலை செய்பவர்கள் பலர், director உட்பட, கிரிக்கெட் பிரியர்கள். அவர்களுக்கு எல்லாம் நான் சிறிலங்கா ரீமுக்கு ஏன் ஆதரவு கொடுப்பதில்லை என்று நன்றாகவே தெரியும். கேட்பவர்களுக்கு நான் தமிழ் என்றுதான் சொல்வேன். தமிழ் என் -
சீமான் எனும் தமிழ் சாவர்க்கர் - ஆர். அபிலாஷ்
கிருபன் replied to கிருபன்'s topic in நிகழ்வும் அகழ்வும்
ஆகா. சென்ரிமென்றை ரச் பண்ணிவிட்டீங்க பாஸ். சிறிலங்கா மீது நீங்கள் வைத்திருக்கும் பேரன்புடன் இறந்துபோன எம்மின மக்கள் மீதும் அன்பு வைத்திருக்கின்றீர்களே. நான் கலைஞரின் அல்லது திமுக, அதிமுக அரசியல் ஆதரளவாளர் இல்லை என்று தமிழில் பலமுறை எழுதினாலும் திரும்பத் திரும்ப திமுக ஆதரவு என்று சொல்வது திமுக சொம்பு என்று சொல்ல உங்களுக்கு வசதியாக இருக்கும் என்பது என்று எனக்கு நன்றாகப் புரியும். இனி உங்களை மாதிரி கிசுகிசுக்களையும், கிளுகிளுப்பான ரப்லொயிட்களையும், யூரியூப் வீடியோக்களையும் பார்த்து எனது அறிவை விருத்தி செய்கின்றேன் -
சீமான் எனும் தமிழ் சாவர்க்கர் - ஆர். அபிலாஷ்
கிருபன் replied to கிருபன்'s topic in நிகழ்வும் அகழ்வும்
எம்ஜியார் மலையாளி என்று கலைஞர் அவதூறு செய்ததாக நினைவு. ஆனால் எம்ஜியார் மலையாளத்தில் பேசியதாகவோ, எழுதியதாகவோ ஏதாவது ஆதாரம் இருக்கா? மேலும் நான் எவருக்கும் விசுவாசி அல்ல என்பதால் படங்களை சட்டைப்பையில் காவித்திரியவில்லை. -
சீமான் எனும் தமிழ் சாவர்க்கர் - ஆர். அபிலாஷ்
கிருபன் replied to கிருபன்'s topic in நிகழ்வும் அகழ்வும்
இதனை 2009 இலிருந்து பல திரிகளில் அலசியாயிற்று. கலைஞர் நாலுமணி நேரம் “உண்ணாவிரதம்” இருந்து தமிழக மக்களின் கொந்தளிப்பை அடக்க முயன்றதும், தனது ஆட்சியை தக்கவைத்துக்கொண்டதும் சுயநலத்தால்தான் என்பது எவரும் அறிந்ததே. அவர் உதவுவார் என்று தலைவர் பிரபாகரன் கூட நம்பியிருக்கவில்லை. -
சீமான் எனும் தமிழ் சாவர்க்கர் - ஆர். அபிலாஷ்
கிருபன் replied to கிருபன்'s topic in நிகழ்வும் அகழ்வும்
நான் திமுக, அதிமுக போன்ற அரசியல் கட்சிகளின் ஆதரவாளர் இல்லை. அரசியல் செய்வதே தங்களையும், தங்கள் சந்ததியினரையும் பெரும் செல்வந்தர்களாக்கத்தான் என்றுதான் பலர் முதலீடு செய்கின்றார்கள். ஆனால் கலைஞர் தமிழரே இல்லை என்று சொல்வதும், அவரின் தமிழ் மொழிக்கான பங்களிப்பை இகழ்வதும் வெறும் அவதூறு பரப்பும் செயல்கள்தான். கண்ணதாசன் தனது செல்வாக்கைப் பாவித்து அவதூறு செய்திருக்கலாம். ஆனால் நான் அதைப் படிக்கவில்லை. நல்லது. நான் மின்னம்பலம் மட்டும்தான் படிக்கின்றேன் என்று நீங்கள் நினைத்தால் அது உங்களின் அறிவின் கொள்ளளவைத்தான் காட்டுகின்றது. அதற்காக நான் என்ன படிக்கின்றேன் என்று பட்டியல் இடப்போவதில்லை -
சீமான் எனும் தமிழ் சாவர்க்கர் - ஆர். அபிலாஷ்
கிருபன் replied to கிருபன்'s topic in நிகழ்வும் அகழ்வும்
வணக்கம் இசை, “வந்தேறி” முதலாளிகளை ஓட ஓட விரட்டி விட்டு, தமிழ் முதலாளிகளை பிரதீயீடு செய்து, பின்னர் சர்வதேச நாணய நிதிநிறுவனம், உலக வங்கி போன்றனவற்றிடம் இருந்தும் கடன் வாங்கி பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பலாம் என்று சொல்கின்றீர்கள். உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனம் போன்றன எத்தகைய நிபந்தனைகளைக் கொடுக்கும், அவை எவ்வாறு மேற்கு நாடுகளின் பொருளாதார நலன் சார்ந்து இருக்கும் என்று ஒரு கருத்து மேலே வைத்திருந்தேன். கவனிக்கவில்லைப் போலுள்ளது. பால்மா தொழிற்சாலை கட்டினால்கூட, தங்கள் பால்மாவை குறைந்த விலையில் விற்கவேண்டும் என்று இந்த நிறுவனங்கள் நிபந்தனை வைக்கும். அதுபோல பால்மாவை மேற்கு நாடுகளுக் -
2) ஏப்ரல் 10th, 2021, சனி, 07:30 PM: சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை CSK vs DC 7 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் வெல்வதாகவும் 7 பேர் டெல்லி கேப்பிட்டல்ஸ் வெல்வதாகவும் கணித்துளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் ஈழப்பிரியன் சுவி வாதவூரான் நந்தன் எப்போதும் தமிழன் பையன்26 கறுப்பி டெல்லி கேப்பிட்டல்ஸ் குமாரசாமி கல்யாணி அஹஸ்தியன் சுவைப்பிரியன் வாத்தியார் கிருபன் நுணாவிலான் இன்று யார் புள்ளிகள் எடுப்பார்கள்?
-
அது எப்பவும் நம்ம ஐஸ்வர்யாதான்!!
-
ஐபிஎல் இன்று: சென்னை சூப்பர் கிங்ஸுடன் மோதும் டெல்லி கேப்பிட்டல்ஸ்! மின்னம்பலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று (ஏப்ரல் 10) மும்பையில் நடக்கும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் அனுபவம் வாய்ந்த டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இளம் வீரர்களைக் கொண்ட ரிஷப்பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங்கில் டுபிளசிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பதிராய்டு, ருதுராஜ் கெய்க்வாட், டோனி ஆகியோர் உள்ளனர். ஆல்-ரவுண்டரில் ஜடேஜா, சாம் கர்ரன், கிருஷ்ணப்பா கவுதம், பந்துவீச்சில் தீபக் சாகர், ஷர்துல் தாகூர், இம்ரான் தாகிர், கரண் சர்மா, நிகிடி ஆ
-
போராட்டம் எவ்வாறு காட்டிக்கொடுக்கப்பட்டது, எதனால் புலிகள் இயக்கம் அழிந்தது, பல பிரிவுகளாக புலம்பெயர் நாடுகளில் பங்குபிரித்தது என்பதெல்லாம் தெரிந்தவராக இருக்கின்றீர்கள் என நினைக்கின்றேன். கருணா பிரிந்ததனால்தான், அவரின் காட்டிக்கொடுப்பினால்தான் புலிகளே அழிந்தார்கள் என்ற கருத்துருவாக்கத்திற்கு உங்கள் கருத்து முரணாக இருக்கின்றதே! சீமானை ஒன்றும் அனந்தி அவர்கள் விமர்சிக்கவில்லையே. 2009 போர் முடிந்தபின்னர், தமிழ்நாட்டில் புலிகளின் கொடியையும், தலைவர் பிரபாகரனின் படத்தையும் நாம் தமிழர் கட்சிதான் பரவலாக்கினார்கள் என்று சொன்னாரே. சீமான் புலிகளையும் தலைவர் பிரபாகரனின் படத்தையும் தனது சுய
-
உண்மைகளைச் சொல்லுங்கள். ஆனால் விசுவாசத்திற்காக சேறு பூசாமல் சொல்லுங்கள். அனந்தி அவர்கள் பேட்டியில் நேர்காணல் செய்பவரின் உள்நோக்கங்களை (இருந்தமாதிரி தெரிந்தது) தவிர்த்து நேர்மையாகத்தான் பதில் சொல்லியுள்ளார். தனக்குத் தெரியாததை தெரிந்தமாதிரிச் சொல்லவில்லை. தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி அக்காவும் புலி உறுப்பினர் அல்ல என்பதையும் கவனிக்கவேண்டும் பாஸ். அனந்தி அவர்கள் அரச வேலையை செய்தார் என்பதற்காக எழிலன் அவருடன் ஏதும் பேசாமல் இருந்திருப்பாரா? ஒன்றும் தெரியாமல் இருந்திருப்பாரா? அவர் புலிகளின் உள்வீட்டு, இராணுவ அரசியல் விவகாரங்கள் பற்றி ஏதாவது பேட்டியில் சொல்லியிருக்கிறாரா? இல்
-
சீமான் எனும் தமிழ் சாவர்க்கர் - ஆர். அபிலாஷ்
கிருபன் replied to கிருபன்'s topic in நிகழ்வும் அகழ்வும்
கலைஞர் எழுதியதையே வாசிக்காத மூடர் கூட்டம்தான் அவர் காசைக்கொடுத்து பிறரைக்கொண்டு எழுதி தன் பெயரைப் போட்டுக்கொண்டார் என்று நம்பும். அவர்கள்தான் திருக்குவளை என்ற ஊர் தெலுங்குதேசத்தில் உள்ள ஊர் என்று சொன்னாலும் நம்பும். மதுரையை நாயக்கர்கள் ஆண்டதால் தென் தமிழ்நாட்டில் உள்ள மன்னார்குடி, வேதாரணியம் போன்ற இடங்களுக்கிடையில் உள்ள திருக்குவளையில் தெலுங்கில்தான் பாடசாலைகளில் படிப்பித்தார்கள் என்பதையும் நம்பும் -
சீமான் எனும் தமிழ் சாவர்க்கர் - ஆர். அபிலாஷ்
கிருபன் replied to கிருபன்'s topic in நிகழ்வும் அகழ்வும்
அப்படியே அதற்கான ஆதாரங்களையும், கண்ணதாசன் சுயசரிதை உட்பட, போட்டால் நல்லது பாஸ். யாழ் களத்தில் தரமாகவும், சுயமாகவும் எழுதுவது என்பது மித்திரன் ரேஞ்சில் கிசுகிசுக்களையும், கிளுகிளுப்புக்களையும் எழுதும் ரப்லொயிட் பாணி என்று எனக்கும் தெரியாமல் போச்சே. இனி நானும் ஜனங்கள் சுவாரசியமாக வாசிக்க பெரிய அரசியல் தலைவர் முன்னர் எந்த நடிகை உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் பரதம் ஆடினார் என்றும் எழுதலாம் -
#MIvsRCB ஐபிஎல் 14வது சீசனை வெற்றியுடன் தொடங்கிய ஆர்சிபி..! மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி வெற்றி ஐபிஎல் 14வது சீசன் இன்று தொடங்கியது. சென்னையில் நடந்த முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸும் ஆர்சிபியும் மோதின. டாஸ் வென்ற ஆர்சிபி அணி, மும்பை இந்தியன்ஸை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர் குயிண்டன் டி காக், குவாரண்டினில் இருப்பதால், அவருக்கு பதிலாக கிறிஸ் லின் ஆடுகிறார். ரோஹித் சர்மாவும் கிறிஸ் லின்னும் தொடக்க வீரர்களாக இறங்கினர். கிறிஸ் லின் ஆரம்பத்தில் திணற, ரோஹித் சர்மா பவுண்டரி, சிக்ஸர் விளாசி வேகமாக ஸ்கோரை உயர்த்தினார். ரோஹித் சர்மா நன்றாக ஆட
-
ஐபோன் மூலம் மூன்று படங்களை ஒன்றாக்கி இணைத்துள்ளேன் முதலாவது படத்தில் + இருக்கின்றது. அதை கிளிக்கினால் இரண்டாவது படத்த்தில் இருக்கிற மாதிரி மெனு வரும். Gallery Image ஐ கிளிக் பண்ணவேண்டும். அதன் பின்னர் மூன்றாவது படத்தில் உள்ள பக்கம் வரும். விம்பகத்தில் படங்களை இணைக்கலாம்.. அல்லது உங்கள் பெயரில் ஒரு அல்பம் தயாரித்து இணைக்கலாம். விம்பகத்தை அல்லது உங்கள் பிரத்தியேக அல்பத்தை கிளிக்கினால் ஒரு பெரிய + வரும். அதைக் கிளிக் பண்ணி தேவையான படங்களை விம்பகத்தில் (அல்லது உங்கள் அல்பத்தில்) தரவேற்றலாம். பின்னர் கருத்து எழுதும் பெட்டியில் Insert other media ஐ கிளிக் பண்ணி Insert
-
From the album: கிருபன்
-
சொந்தப்படம் என்றால் கருத்துக்களத்தின் மேலே உள்ள + ஐ கிளிக் செய்து Gallery Image ஐ தெரிவு செய்து ஒரு அல்பம் உருவாக்கலாம் அல்லது ஏற்கனவே உள்ள அல்பத்தைப் பாவிக்கலாம் அதில் வேண்டிய படங்களை தரவேற்றலாம். பின்னர் கருத்து எழுதும் பெட்டியில் Insert other media ஐ கிளிக் பண்ணி Insert existing attachment ஐ கிளிக் பண்ணி படங்களை உள்ளிடலாம். ஒழுங்காக படத்தை தரவேற்றினால் முத்தத்தை காத்தில பறக்கவிடுங்கள்
-
மும்பை இந்தியன்ஸ் கடைசி ஐந்து ஓவர்களில் இன்னும் 20 ரன்கள் அடித்திருக்கவேண்டும்! கோலிக்கு இன்று மட்டும் அதிஷ்டம் வேலை செய்தது. இனி இலட்சுமியின் அக்காதான் கோலியோடு இருப்பார்!