Everything posted by வீரப் பையன்26
-
கட்டு நாயக்கா விமானத் தளம் மீதான தாக்குதலில் வீரகாவியமான 14 மறைமுக கரும்புலிகளுக்கு வீர வணக்கம்
சாள்ஸ் அண்ணா மேல் இருந்த பேர் அன்பினால் , சாள்ஸ் அண்ணாவை பற்றி 2012ம் ஆண்டு எனது முக நூலில் நான் எழுதின சிறு பதிவு / சாள்ஸ் அண்ணாவுக்கும் இந்த நாளில் வீர வணக்கம் 🙏😓 /
-
கட்டு நாயக்கா விமானத் தளம் மீதான தாக்குதலில் வீரகாவியமான 14 மறைமுக கரும்புலிகளுக்கு வீர வணக்கம்
2001ம் ஆண்டு கட்டு நாயக்கா விமானத் தளம் மீதான தாக்குதலில் வீரகாவியமான 14 மறைமுக கரும்புலிகளுக்கு வீர வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏/ சாள்ஸ் அண்ணாவின் வழி நடத்தலில் வெற்றி கொண்ட மிக பெரிய தாக்குதலில் வீர காவியமான 14 மறைமுக கரும்புலிகளுக்கு வீர வணக்கம் 😓 , ஆண்டு 18 கடந்தாலும் மறக்க முடியாத நாள் இந்த நாள் 😓/ கண் மணிகள் உறங்கினாலும் அவர்களின் தியாகம் ஒரு போதும் உறங்காது 🙏😓 / வீர வணக்கம் 🙏😓
-
தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
2001ம் ஆண்டு தான் தமிழீழ வான் படை ஆரம்பிக்க பட்டது என்று நினைக்கிறேன் தமிழ் சிறி அண்ணா , தேசிய தலைவரின் அனுமதியுடன் ( சங்கர் அண்ணா தான் வான் படையை ஆரம்பிச்சு வைச்சவர் ) நான் சொன்ன ஆண்டில் சிலது பிழை இருக்கலாம் , ஏன் என்றால் சங்கர் அண்ணா 2001ம் ஆண்டு தான் கிளை மோர் தாக்குதலில் வீரச்சாவு அடைந்தவர் 😓/ நீங்கள் சொன்னது போல் பல பொருட்கள் வன்னிக்கு போவதுக்கு தடை இருந்தது , கடல் வழியால் பல நாடுகளில் இருந்து ஆயுதம் தொட்டு விமானத்துக்கு தேவையான பொருட்கள் கொண்டு வர பட்டது வன்னிக்கு / பல மாவீரர்கள் மற்றும் தளபதிகள் சிந்தின வேர்வை எம் போராட்டத்துக்கு சொல்லில் அடங்காதவை , தளபதியளின் படங்களை பார்க்கும் போது அவர்கள் போர் களத்தில் சாதிச்ச நினைவுகள் கண் முன்னே வரும் , அவர்களின் கம்பீரமான தோற்றம் வீரம் போர் தந்திரங்கள் இவை எல்லாத்தையும் நினைத்து பார்த்தால் பெரும் மூச்சு தான் வருது 😓🤔🤔 /
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நான் தவறான ஏரியாக்குள்ள வந்திட்டேன் போல , இந்த இடத்தை விட்டு ஓடி போரது தான் எனக்கு நல்லம் , நீங்கள் உங்களின் இளமைக் கால பாடல்களை கேட்டு சிரித்து மகிழுங்கள் , இஞ்சோய் 😁😉 /
-
தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
தலைவர் பெரிசா சிரிப்பது இல்லை , இந்த படத்தில் தலைவரின் சிரிப்பு மிக அழகாய் இருக்கு , தமிழ் செல்வன் அண்ணா எப்பவும் சிரிச்ச முகம் , பொட்டு அம்மானின் வஞ்சகம் இல்லா சிரிப்பும் தனி அழகு , தீபன் அண்ணாவின் சிரிப்பும் ரசிக்க கூடியதாய் இருக்கு , ஜெயம் அண்ணாவின் சிரிப்பு புன்னகை சிரிப்பு / இந்த படம் நான் நினைக்கிறேன் தமிழீழ வான் படை வானில் பறக்கும் போது அதை பார்த்து எல்லாரும் மனம் விட்டு சிரிக்கும் போது எடுத்த படம் என்று 🙏🙏🙏🙏🙏😓😓😓😓😓/
-
உங்களுக்கு தெரியுமா?
இது தாத்தா மக்களின் ஓட்டை அள்ள தாங்களும் தெய்வ பக்தர்கள் என்ர போலி வேசம் 😁😉 / எல்லா திராவிடர்களும் கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்கள் இல்லை / பெரியாரின் கொள்கையை தீவிரமாக பின் பற்றுவர்களிடம் தான் கடவுள் மறுப்பு கொள்கை இருக்கு 😁😉/
-
உங்களுக்கு தெரியுமா?
பெரியாரின் தொண்டர்களிடம் பெரிசா கடவுள் நம்பிக்கை இருப்பதாக தெரிய வில்லை தாத்தா / எனக்கு சிறு வயதில் இருந்து கடவுள் நம்பிக்கை இருக்கு / ( சிமபெருமான் 🙏🙏🙏) மை கீரோ 💕
-
இரசித்த.... புகைப்படங்கள்.
இதே அழகு போல தமிழீழத்தில் பல ஊர்கள் இருந்தது 😍😍🙏 தமிழ் சிறி அண்ணா உண்மைதான் அண்ணா , விவாசாயி சேற்றுக்கை கால சைச்சா தான் நாம் சோறு உண்ண முடியும் /
-
இரசித்த.... புகைப்படங்கள்.
அழகான புகைப் படம் தமிழ் சிறி அண்ணா 😍😍😍😍😍😍😍
-
போராட்ட வரலாற்றில் என்றும் எங்களுடன் சாள்ஸ்!
சாள்ஸ் அண்ணாவுக்கும் மற்றும் அவருடன் வீரகவியமான தோழர்ளுக்கும் வீர வணக்கம் 🙏 / சாள்ஸ் அண்ணாவின் தியாகம் சொல்லில் அடங்காதவை , இன்றும் மறவோம் என்றும் மறவோம் / இந்த பதிவை வாசித்த போது தெரியுது , சாள்ஸ் அண்ணாவின் தாக்குதல் அனுகுமுறை எப்படி பட்டது என்று / 2008ம் ஆண்டு தமிழ் இனம் இழந்தது மாபெரும் வீரனை 🙏😓/
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அன்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைத்து உறவுகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ் சிறி அண்ணாக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...........
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
ஜயா வெளிய வந்ததையிட்டு மகிழ்ச்சி
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
http://www.youtube.com/watch?v=oDzX5mY8z8M
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் இடித்ததற்கும், பழ.நெடுமாறன் கைது செய்யப்பட்டதற்கும் தமிழக அரசுக்கு கண்டனம்! - சீமான் !! தமிழ்ச் சமூகத்துக்காக உயிர் நீத்தவர்களை நினைவு படுத்தும் வகையில் கட்டப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் இடித்து அகற்றப்பட்டதும் பழ.நெடுமாறன் கைது செய்யப்பட்டதும் கண்டனத்துக்குரியது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச்சுவர் இடிப்பைக் கண்டித்து மதுரை தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசையும், காங்கிரசையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் இது குறித்து சீமான் பேசும் போது, தமிழ்ச் சமூகத்துக்காக உயிர் நீத்தவர்களை நினைவு படுத்தும் வகையில் கட்டப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் இடித்து அகற்றப்பட்டதும் பழ.நெடுமாறன் கைது செய்யப்பட்டதும் கண்டனத்துக்குரியது என்று தெரிவித்த அவர், நெடுஞ்சாலைக்குச் சொந்தமான இடத்தை ஒப்பந்தப்படி பராமரித்து வந்த நிலையில், அதை ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி நினைவுமுற்றத்தை அரசு அகற்றியுள்ளது. இதை சட்டப்படி எதிர்கொண்டு இழந்த நிலத்தை மீட்போம் என்று தெரிவித்தார்.இதில் சீமான் மனைவி கயல்விழி, இளைஞர் பாசறை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சீமான், மதுரை மண்டல பொறுப்பாளர் வெற்றிக்குமரன், மதுரை மாவட்ட, புறநகர் மாவட்ட பொறுப்பாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். facebook
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
- முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
வணக்கம் சொழியன் அண்ணா யாழில் சீண்டலை ஆரம்பிக்கிறது எப்பவும் அரஞ்சன் தான் அவரின் சீண்டல் கருத்துக்கு நான் அவரின் பாணியில் இதை எழுதினேன்.லங்கா சிறியும் முகப்புத்தகமும் தான் உலகம் என்று மற்றவர்களுக்கு அவர் பட்டம் குடுக்கும் போது ஏன் நீங்கள் அதை தட்டிக் கேட்க்க வில்லை....தன்னை தானே அறிவாளி என்று நினைத்து கருத்து எழுதும் அவர பற்றி நான் இப்படி எழுதினது எனக்கு தப்பாவே தெரிய வில்லை ..அவர் எப்பவும் இனிப்போடை கசப்பையும் கலப்பார் அதே போல தான் இதுவும்.....மற்றம் படி இதை பற்றி விவாதிக்க ஒன்றும் இல்லை...- முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
,- முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்து, தமிழ் தேசிய தந்தை பெருந்தமிழர் பழ. நெடுமாறன் அவர்கள் கைது போன்ற கொடுஞ்செயல்களை செய்த அரக்கி செயலலிதா அரசை கண்டித்து நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினர் காவல் துறையினர் தடையை மீறி கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறையினருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினர் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளோம்.- முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
இந்த கதையை போய் யாராவது இளிச்சவாயளிட்டை சொல்லுங்கோ....ஜெயலலிதாவுக்கு எதிரா சீமான் அண்ணா எத்தனையோ தரம் முழக்கம் இட்டு இருக்கிறார்...தன்னை தானே அறிவாளி என்று சொல்லி புலம்பும் உங்களுக்கு அவரின் வீரம் துணிவும் எங்கை தெரியப் போக்குது....- முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
பழைய குப்பையை கிழறி என்னத்தை காணப் போக்கினமோ தெரியல அண்ணா....- முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
- முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
இது யாழில் இருக்கும் சீமான் எதிர்ப்பு மன நோயாளியளுக்கு பொருந்தும்.. நமக்கு இல்லை....- முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
நன்றி டங்கு....அவர் வைக்கும் கருத்துக்கு..எனக்கு அடிக்கடி ஞாவகத்துக்கு வருவது இது தான் ( பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடுவது )- முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
- முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.