Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலவர்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by புலவர்

  1. முதல்வர் 3இட்லி சாப்பிட்டதாக கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.சீமானைச் சந்தித்த பின் ஸ்டாலினுக்கு தலைச்சுற்றல் வந்ததாகத் தகவல்.
  2. அனைத்துப்புதைகுழிகளையும் தோண்டட்டும் ஆனால் முடிவில் செம்ணி உட்பட அனைத்தும் புலிகளால் செய்யபட்ட கொலைகள் என்று முடிக்காமல் விட்டால் சரி. அத்துடன் சர்வதேச நடுநிலையாளர்கள் முன்னிலையில் தோண்டுவது சிறந்தது. அந்தக்குழுவில் இந்தியர் இருக்கக் கூடாது. அவர்களால் செய்யப்பட்ட கொலைகளுக்காகவும் தமிழர் விரோத மன நிலையிலும் எல்லாவற்றிற்கும் புலிகள் மீதே பழி போடுவார்கள்.
  3. Nagamuthu Piratheeparajah rodnetposSch1c8ca98m594cih37mgc7a647ga8a615af19cl3u8316m120m · 16.07.2025 புதன்கிழமை இரவு 11.45 மணி. ***.ஆடிப்பிறப்பும் காலநிலையியலும் *** நாளை ஆடிப் பிறப்பு.... பொதுவாக தமிழர்களின் பண்டிகைகளுக்கும் காலநிலையியலுக்கும் மிகப் பெரிய தொடர்பு உள்ளது. தமிழர்களின் பண்டிகைகளுக்கு பின்னணியான பல புவி விஞ்ஞான விடயங்கள் மிகவும் ஆச்சரியமானவை. ஏனெனில் நவீன தொழில்நுட்பங்கள் வருவதற்கு முன்னரே தமிழர்கள் புவிச்சுற்றுகை, புவிச் சுழற்சி போன்றவற்றை மிகத் துல்லியமாக கணித்து அதற்கேற்ற வகையில் தமது பண்டிகைகள் மற்றும் அவை கொண்டாடும் முறைகளை வடிவமைத்து இயற்கையுடன் இணைந்ததாக ஆனால் விஞ்ஞான ரீதியிலான அர்த்ங்களோடு பண்டிகைகளைக் கொண்டாடி வந்துள்ளனர். சூரியனைப் புவி சுற்றுகின்ற பாதையின் அமைவிடங்களை மையப்படுத்தியே தமிழர்களின் பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. உதாரணமாக தைப்பொங்கல் என்பது தென்னரைக்கோளத்திலிருந்து வடவரைக் கோளத்துக்கான சூரியனின் நகர்வின் ( உண்மையில் சூரியன் நகர்வதில்லை. பூமி தான் நகர்கின்றது. ஆனால் இதனை படிக்கும் அனைவரும் புரிந்து கொள்ள வசதியாக சூரியன் நகர்வதாக குறிப்பிடுகின்றேன். ) தொடக்க நாளை தைப்பொங்கல் என கொண்டாடுகின்றோம். இதனை உத்தராயணம் எனவும் அழைப்பர். அவ்வாறு நகர்ந்து மத்திய கோட்டை அண்மிக்கும் போது சித்திரை வருடப் பிறப்பினைக் கொண்டாடுகின்றோம். வடவரைக் கோளம் வந்த சூரியன் மீள வடவரைக்கோளத்திலிருந்து தென்னரைக் கோளம் நோக்கி நகரும் நாளை ஆடிப் பிறப்பு என அழைக்கின்றோம். நகர்ந்து மத்திய கோட்டை அண்மிக்கும் போது தீபாவளியைக் கொண்டாடுகின்றோம். கருதுகோளின் அடிப்படையில் தெற்கு 90° யிலிருந்து சூரியன் புறப்படும் நாளையும் (தைப்பொங்கல்), மத்திய கோட்டை (,0°) அணமிக்கும் நாளையும்( சித்திரை வருடப் பிறப்பு) பின்னர் வடக்கு 90° யிலிருந்து புறப்படும் நாளையும் ( ஆடிப் பிறப்பு) மத்திய கோட்டை அண்மிக்கும் நாளையும்( தீபாவளி) நாம் பண்டிகைகளாக கொண்டாடுகின்றோம். சூரியனை புவி நீள் வட்டப் பாதையில் சுற்றி வரும்போது புவியின் எந்த பகுதியும் ஆண்டின் இரண்டு தடவைகள் சூரியனுக்கு அண்மையாகவும் இரண்டு தடவைகள் சூரியனுக்கு சேய்மையாகவும் அமையும். நாம் சித்திரை வருடப் பிறப்பு மற்றும் தீபாவளிக்கு அண்மித்த காலங்களில் சூரியனுக்கு மிக அண்மையாக வருகின்றோம். ஆனால் தென்னரைக்கோளத்தில் இருந்து வடக்கு நோக்கிய சூரியனின் நகர்வு வடவரைக்கோளத்திற்கு நகரும் காலம் வரை அதாவது ஜனவரி 01 முதல் ஜூலை 01 வரை எமது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் தென்னிந்தியாவிலும் சற்று வெப்பமான வானிலை நிலவும். மாறாக வடவரைக்கோளத்திலிருந்து தெற்கு நோக்கிய சூரியனின் நகர்வு தென்னரைக் கோளத்தினை அடையும்வரை அதாவது ஜூலை 01 முதல் டிசம்பர் 31 வரை மழையுடனான வானிலை நிலவும். இரண்டு காலங்களிலும் புவியின் நகர்வு காரணமாக இரண்டு வேறுபட்ட வானிலை கோலங்கள் நிலவும். இந்த வேறுபட்ட வானிலை நிலைமைகளுக்கு ஏற்ற வகையில் நாம் நம்மைத் தயார்ப்படுத்த வேண்டும் என்பதனை அறிவிக்கவே இந்த பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. குறிப்பாக தைப்பொங்கல் பண்டிகையின் ஊடாக வெப்பமான வானிலை நிகழ்வை அறிவித்தாலும் அதை விட இன்னமும் வெப்பமான வானிலையை அனுபவிக்க போகிறோம் என்பதை அறிவிக்க சித்திரை வருடப் பிறப்பு கொண்டாட்டமும், ஆடிப்பிறப்பினூடாக மிதமான வெப்பநிலை கொண்ட வானிலையை அனுபவிக்க போகிறோம் என்பதை அறிவித்தாலும் கூட கன மழையுடன் கூடிய வானிலையை அனுபவிக்க போகிறோம் என்பதை அறிவிக்க தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுகின்றோம். குறிப்பாக இந்த பண்டிகைகளின் கொண்டாட்ட முறைமைகளின் பின்னால் மிகப் பெரிய காலநிலை சார் விடயங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக வெப்பமான வானிலையை வரவேற்க பிரதானமாக பொங்கல் பொங்கி வரவேற்கின்றோம். இதற்காக தான் தைப்பொங்கலுக்கும் சித்திரை வருடப் பிறப்பிற்கும் பொங்கல் பொங்கி கொண்டாடுகின்றோம். மாறாக குளிரான அல்லது மழையுடன் கூடிய வானிலையை வரவேற்க மாப்பொருட்களாலான பண்டங்களை செய்து பண்டிகைகளைக் கொண்டாடுகின்றோம். அதனால் தான் ஆடிப்பிறப்பிற்கு கொழுக்கட்டை, மோதகம், ஆடிக்கூழ் போன்றவற்றுடன் கொண்டாடுகின்றோம். இதனை இன்னொரு வகையில் கூறுவதானால் ஆடி மாதம் முதல் பண்டைய தமிழர்களின் முதன்மையான மற்றும் முக்கியமான தொழிலான விவசாய நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கான காலமாகவும் கருதுவார்கள். ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை விவசாயிகள் வயல் வேலைகளுக்கு செல்வார்கள். அவர்கள் அதிக உடலுழைப்பைச் செலுத்தும் அதேவேளை மிக நீண்ட நேரம் வேலை செய்வார்கள். அவர்கள் நீண்ட நேரம் பசிக்களையின்றி வேலையைத் தொடர மாப்பொருட்களாலான பண்டங்களை உண்பார்கள். அதனைக் கருத்தில் கொண்டு நாம் மாப்பொருட்களாலான உணவுப் பழக்கத்துக்கு மாற வேண்டும் என்ற அடிப்படையிலேயே ஆடிப் பிறப்புக்கு மாப்பொருட்களாலான பண்டங்களை செய்து பண்டிகைகளைக் கொண்டாடி வருகின்றோம். இன்றைய உலகம் வலியுறுத்தும் காலநிலைத் தழுவல்( Climate Adaptation) என்பதனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மிகச்சரியாக கடைப்பிடித்தவர்கள் தமிழர்கள். அதற்கு மிகச்சிறந்த உதாரணம் இந்த பண்டிகைகளும் அவை கொண்டாடப்படும் முறைகளும். தமிழர்கள் மிக நீண்ட காலங்களுக்கு முன்னரே புவியின் சுழற்சி மற்றும் சுற்றுகைகளை மிகச்சரியாக கணித்துள்ளார்கள். தற்போதைய விஞ்ஞான ரீதியிலான கணிப்புக்களுக்கு எந்த வகையிலும் குறைவில்லாத வகையில் புவிச்சுழற்சி மற்றும் புவிச்சுற்றுகை பற்றிய தமிழர்களின் கணிப்பு அபரிமிதமானது. நவீன கணிப்புக்களோடு சில நாட்கணக்கில் வேறுபாடுகள் இருந்தாலும் பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னான அவர்களின் கண்டுபிடிப்பு இன்று வரை நிலைத்து நிற்கின்றது. இவ்வாண்டு கூட தென்னரைக் கோளத்திலிருந்து வடவரைக் கோளத்துக்கான நகர்வு 03.01.2025 அன்று ( தமிழர்களின் கணிப்பின்படி ஜனவரி -14 : தைப்பொங்கல்.... 11 நாட்கள் வேறுபாடு) நிகழ்ந்துள்ளது. அதேவேளை வடவரைக் கோளத்திலிருந்து கடந்த 04.07.2025 அன்று ( தமிழர்களின் படி நாளை 17.07.2025: ஆடிப்பிறப்பு ... 13 நாட்கள் வேறுபாடு) சூரியன் தென்னரைக்கோளம் நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. பல விடயங்களில் தமிழர்கள் மிகச் சிறப்பாக காலநிலைத் தழுவலைக் கடைப்பிடித்துள்ளார்கள். உணவுகள், உடைகள், பண்டிகைகள், திருவிழாக்கள், நீர்ப்பாதுகாப்பு,வனப் பாதுகாப்பு என்ற வகையில் பல விடயங்களில் தமிழர்கள் காலநிலையோடு இணைந்து மிகச் சிறப்பாக செயற்பட்டுள்ளார்கள்( இவை பற்றி விரிவாக இன்னொரு பதிவில் காண்போம்). நாளை ஆடிப்பிறப்பு. இதனை வெறுமனே சம்பிரதாயத்துக்காகவன்றி இதன் பின்னாலான அர்த்தங்கள் நிறைந்த காரணங்களை அறிந்து கொண்டாடுவோம். 'ஆடி உழவைத் தேடி உழு ' என்ற வாக்குக்கமைவாக ஆடி மாதத்தில் எம் விவசாயிகள் பலர் வயல் உழவு வேலைகளைத் தொடங்குவார்கள். அதற்கேற்ப எதிர்வரும் 22.07.2025 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளமையும் குறிப்பிடத்தக்கது. -நாகமுத்து பிரதீபராஜா-
  4. `பால் உற்பத்தியில் முதலிடம்...ஆனால்?' - அதிர்ச்சியளித்த ஆய்வு முடிவு சுகன்யா பழனிச்சாமி 1 Min Read `பால் உற்பத்தியில் முதலிடம்...ஆனால்?' - அதிர்ச்சியளித்த ஆய்வு முடிவு Published:28 Mar 2018 4 PMUpdated:28 Mar 2018 4 PM `பால் உற்பத்தியில் முதலிடம்...ஆனால்?' - அதிர்ச்சியளித்த ஆய்வு முடிவு Join Our Channel 1Comments Share உலகிலேயே அதிக அளவில் பால் உற்பத்தி செய்து வரும் இந்தியாவில், சராசரி மனிதனுக்கு நாள் ஒன்றுக்கு இரண்டு டம்ளர் பால்கூடக் கிடைக்கப் பெறாத நிலைதான் உள்ளது. இந்தியாவின் பால் உற்பத்தியானது, கடந்த 1991-1992ம் ஆண்டில் 55.6 மில்லியன் டன்னாக இருந்தது. இந்நிலையில், சமீபத்தில் இந்தியாவின் பால் உற்பத்தி குறித்து, தேசிய பால் மேம்பாட்டு வாரியம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், 1992ம் ஆண்டில் 55.6 மில்லியன் டன்னாக இருந்த பால் உற்பத்தியானது 2016-2017ம் ஆண்டில் 165 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. மேலும், 2015ம் ஆண்டில் மட்டும் அமெரிக்கா- 95 மில்லியன் டன், சீனா - 43 டன், பாகிஸ்தான் - 42 டன் மற்றும் பிரேசில் - 32 டன் பால் உற்பத்தி செய்துள்ளன. இந்த நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில்தான் அதிக அளவில் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. அதிலும், இந்தியாவில் பால் உற்பத்தி செய்யும் மாநிலங்கள் பட்டியலில் முதல் இடத்தில் பஞ்சாப், அடுத்தடுத்த இடங்களில் ஹரியானா, ராஜஸ்தான், குஜராத் மற்றும் ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் இடம்பிடித்துள்ளன. இந்த நிலையில், பால் உற்பத்தியில் இந்தியா குறிப்பிடத்தக்க வளர்ச்சியடைந்தபோதும், சராசரி மனிதனுக்கு நாள் ஒன்றுக்கு இரண்டு டம்ளர் பால்கூடக் கிடைக்கப் பெறாத நிலைதான் உள்ளது. இதிலும், குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டும்தான், ஒரு நபருக்கு தினசரி 500 கிராம் அளவிலான பால் கிடைக்கப்பெறுகிறது. நாட்டின் பால் உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு 4.57 சதவீதம்:
  5. அரை மணித்தியாலம் எதிர்ப்புப் போராட்டம் இரண்டரை நிமிடம் பேச்சு.கருநாய்நிதி கூட 3 மணித்தியாலம் உண்ணாவிரதம் செய்தார்.2019 இல் திமுக எதிர்ப்பு என்ற போர்வையில் கமல் இறக்கபட்டார் 2024 இல் திமுகவிற்குள் ஐக்கியமாகிவிடடார்.விஜை எவ்வளவு காலம்?திமுக எதிர்ப்ப்பு வாக்குகள் ஓரணிக்குள் போகாமல் சிதறடிக்கபட்டு திமுகவுக்கு சாதகமான சந்தர்பதை திட்டமிட்டு அரங்கேற்றுகிறார்கள்.மக்கள் நலக்கூட்டணி 2.0.ஒரு அங்கீகரிக்கப்பட்ட கட்சியைத் திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்கிறார்கள். அது என்ன சவால்?அறியத்தாருங்கள்.
  6. ஆடுமாடுகளின் வாய்வு என்பது கழிவுதானே. அவற்றின் வெளிச்சுவாசத்தினால் வருவதும் கழிவுதானே.உங்கள் கருத்துப்படி உலகில் உள்ள ஆடுமாடுகளை எல்லாம் அழித்தால் இந்தப் பிரச்சினைக்கு முடிவுகட்டலாம் அப்படித்தானே! நான் முட்டாள்தனமாக எழுதிதுகிறேன் அதிபுத்திசாலிகள் அதற்கு எதிர்வினையாற்றாமல் விடுவதே நல்ல அறிவாளிக்கு அழகு.
  7. யாரிடம் கூலிவாங்கிக் கொண்டு மாரடிக்கிறார்? ஆதாரம் கொடுக்க முடியுமா?சீமானை மட்டம் தட்ட வேண்டும் என்ற காழ்ப்புணர்சியின் காரணமாக ஊகத்தின் அடிப்படையிலோ அல்லது 200 ரூபா உபிக்களின் வாந்திகளையோ இங்கே கொண்டு வநது கொட்டக் கூடாது.ஓ தளத்தில் அரசியல் செய்பவர்களை விமர்சிக்காதவர்கள் எல்லாம் களத்தில் நின்றுபத்திரிகையாளர்களின் எந்தக் கேள்களுக்கும் முகம் கொடுக்கும் சீமானை விமர்சிக்கிறார்கள். சீமான் ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி அமைத்தால் யாரும் விமர்சிக்க மாட்டார்கள்வெற்றியோ தோல்வியோ சீமான் 2026 தேர்தலைதனித்தே எதிர்கொள்ள வேண்டும்.இந்தத் தேர்தலை சீமான் தாக்குப் பிடித்தால் அதன் பிறகு சீமான்தான் கிங்மேக்கர்.
  8. 3. "ஆவின்" (AAVIN) பால் பற்றித் தெரிந்த யாரும் தமிழ்நாடு பாலுற்பத்தியில் பின் தங்கி பால் பொருட்களை பெருவாரியாக இறக்குமதி செய்கிறது என்ற தரவை நம்ப மாட்டார்கள். பாலுற்பத்தியில் தமிழ் நாடு இந்தியாவின் முதல் 10 இடங்களுக்குள் வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் தமிழ் நாட்டின் வருடாந்த பாலுற்பத்தி இரட்டிப்பாக அதிகரித்திருக்கிறதேயொழிய வீழ்ச்சியடையவில்லை. தமிழகத்திற்கு ஆந்திராவில் இருந்து பால் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆடுமாடுகளின் வளர்ச்சி வந்தால் ஓங்கோல்பங்காளிகள் பெருமுதலாளிகளின் வியாபாரம் படுத்து விடும். தமிழ்நாட்டில் கால்நடைகளின் பெருக்கத்கை; கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு எதிரான போராட்டங்களை அரை வேக்காட்டுத்தனமான போராட்டங்களாக அறிவிக்க வேண்டும் இதுதான் திருட்டுத்திராவிடத்தின் செயற்திட்டம். அடமுட்டாள்களே பத்திரிகைகளையும் தொலைக்காட்சிகளையும் கையில் வைத்துக் கொண்டு பொயப்பிரச்சாரம் செய்யும் காலம் கடந்து விட்டது. இது சமூக ஊடகங்களின் காலம். ஒவ்வொரு மனிதனினும் தனது சொந்தக் கருத்தை தெரிவிப்பதற்கும் பலருக்கும் அது போய்ச் சேர்வதற்குமானகாலம் இது.பொய்கள் இனி நீண்ட காலம் நிலைக்காது. அடுத்த நொடியே உண்மைகளை உலகறியும் தொழல் டே;ப உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தொலைக்காட்சிகள் ஊழியர்களின் சம்பளம் கொடுக்க முடியாமல் இழுத்து மூடவேண்டிய கட்டத்துக்கு வந்து விட்டது. அதனால்தான் அவர்கள் இங்கள் பெயர்களில் சமூக ஊடக கணக்கையும் வைத்திருக்கிறார்கள்.பொய்கள் நீண்ட காலத்துக்கு நிலைக்காது.
  9. பூமியைத் தோண்டி மீதேன் எடுக்கிறார்கள் . இந்த இலட்சணத்தில் ஆடுமாடுகளின் கழிவிலிருந்து வரும் மீதேன் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பாம்.ஆடுமாடுகளின் கழிவுகள் எந்தப் பின் விளைவுகளையும் தராத இயற்கை உரம். இந்தக்கம்பி கட்டும் கதைகளை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள்.மனிதக் கழிவுகளையே கையால் அள்ளும் அவலநிலையில் ஆடுமாடுகளின் கழிவுகள்தான் சுற்றுச்சூழலுக்கு பாதகம் என்று சொல்வது சீமானை எதிர்ப்பதற்காகவே இவர்கள் செய்யும் பொய்ப் பித்தலாட்டம்.
  10. தமிநாட்டில் பீஜேபியுடன் கூட்டணி அமைத்து பீஜேபி என்று ஒரு கட்சி இருக்கிறது தமிழ்நாட்டுக்கு அறிமுகம் செய்து வைத்த கட்சிகளை விட்டு விட்டு எந்தக்கட்சியுடனும்கூட்டணிவைக்காத நாதகவை பிஜேபியின் பி ருPம் என்று எந்த ஆதாரத்தை வைத்து முத்திரை குத்துகிறீர்கள். திமுக வுடன் கூட்ணி அமைத்துத்தான் முதல் எம்எல்ஏ பாஜக பெற்றுக் கொண்ட வரலாற்றை மறைத்து விட்டு ஆதராமில்லாத குற்றச்சாடடை முன்வைக்கும் நோக்கம். என்ன?பிஜேபியுடன் கூட்ணி வைக்காத கட்சிகள் என்று முதல் வரிசையில் நாதக >கம்னியூஸ்ட்டுகள்>காங்கிரசைத் தவி வேறு எந்தக் கட்சியையும் குறிப்பிட முடியாது. பிஜேபியுடன் கூட்டணி அமைத்த கட்சிகளுடன் கூட்டணி வைத்த கம்னியூஸ்ட்டுகளும் காங்கிரசும் பிஜேபி எதிர்ப்பு என்ற தமது கோட்பாட்டில் உறுதியாக இருப்பதாகச் சொல்வதற்கான தகுதியை இழந்து விட்டார்கள்.
  11. வடமாகாணத்தில் வேம்படி இயாழ்இந்துவைத்தவிர மற்றைய பாடசாலைகளின் பெறுபேறுகள் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.
  12. இதுதான் ஊடக விபச்சாரம் என்பது.அங்கே சொல்லப்பட் ட கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் ஊடக அறம். மக்கள் நல்லது கெட்துகளை அலசிப்பார்த்து முடிவெடு;பார்கள். ஆனால் இந்த ஊடகம் மக்களை சிந்திக்கத் தெரியாத ஆடுமாடுகள் போல சிததரித்து தமது கருத்துத் திணிப்பைச் செயகிறார்கள். எதிரிக்கு எரிகிறது என்றால் நீ வளர்கிறாய் என்று அர்த்தம்.இதுதான் ஊடக விபச்சாரம் என்பது.அங்கே சொல்லப்பட் ட கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் ஊடக அறம். மக்கள் நல்லது கெட்துகளை அலசிப்பார்த்து முடிவெடு;பார்கள். ஆனால் இந்த ஊடகம் மக்களை சிந்திக்கத் தெரியாத ஆடுமாடுகள் போல சிததரித்து தமது கருத்துத் திணிப்பைச் செயகிறார்கள். எதிரிக்கு எரிகிறது என்றால் நீ வளர்கிறாய் என்று அர்த்தம்.சீமான் எதிர்பாளர்கள் பார்த்து சுய இன்பம் காணுவதற்காக இந்த வீடியோ
  13. தமிழ்நாட்டு அரசே டாஸ் மார்க்கில் சரக்கு விற்கிக்றது.காலம் காலமாக தமிழ்மக்களால் அருந்தப்பட்டு வந்த கள்ளுக்குத் தடை விதிக்கின்றது.காரணம் சாராய ஆலை வியாபாரிகள் எல்லோரும் முக்கிய அரசியல்வாதிகள். அவர்களின் சாராயததை விட கள்ளில் அற்ககோல் வீதம் மிகக் குறைவு.கள்ளுக் குடிப்பதால் ஒருவருக்குஏற்படும் பாதகத்தை விட இவர்களின் சாராயத்தைக் குடிப்பதால் பெரும்பாதிப்பு ஏற்படும் என்பது எல்லோரூக்கும் தெரிந்த விடயம் சீமானை கண்மூடித்தனமாக எதிர்ப்பவர்களுக்கு இது வெல்லாம் கண்ணுக்குத் தெரியாது. இந்தியாவின் முன்னேறிய மாநிலமான கேரளாவில் கள்ளுக்குத்தடை இல்லை. பாண்டிச்சேரியில் கள்ளுக்குத் தடை இல்லை. அங்கு ஆட்சியில் இருப்பவர்கள் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் போலஊழல்வாதிகள் அல்ல.பெரியாரின் மண்ணில்தான் தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி.கள் ஒரு மது.பெரியாரின் சீடர்கள் விற்பது அமிர்தம். இவையெல்லாம் சீமான் எதிர்ப்பாளர்களின் கண்களுக்குத் தெரியாது. சீமான் எது செய்தாலும் அது தவறு. பெரியாரின் சீடர்கள் எது செய்தாலும் அது தமிழநாட்டு மக்களின் நலனுக்காக என்று நம்புவர்கள்.
  14. மாடு என்றால் செல்வம் என்று தமிழில் ஒரு பொருள் இருக்கிறது.இந்த மனிதர்கள் எதைச் சாப்பிட்டு விட்டு இங்கு வந்து வாந்தி எடுக்கிறார்கள் என்று தெரியவில்லையே?பால் பொருடகளையே சாப்பிடாத ஆட்கள் எத்தனை பேர் இந்த உலகத்தில் இருக்கிறார்கள். நடக்க முடியாதை நடத்திக்காட்டுபவன்தான் உண்மையான மாற்றத்திற்கு வழிகாட்டும் தலைவனாகிறான்.நக்கல் நையாண்டி மட்டும் செய்பவர்கள் செயலில் ஒன்றும் செய்ய மாட்டார்கள். உழுதுண்டு வாழ்வானே வாழ்வான் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர். 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தெளிவாகச் சொல்லப்பட்டு விட்டது. சீமான் அலர்ஜியாளர்களின் கத்தலை பெருட்படுத்தாது கடந்து போவதே நல்லது.
  15. தவறைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி எங்கோ வாசித்த ஞாபகத்தில் அதனைச்சரிபார்க்காது எழுதிவிட்டேன்.
  16. யார் இந்த சம்பந்தன்?கிமு 3 ஆம் நூற்றாண்டில்வாழ்ந்த திருஞானசம்பந்தன் தமிழுக்கு ஆற்றியதொண்டுக்காக அந்த சம்பந்தரை யாரும் மறக்கவில்லை.ஆனால் இவரைக்கட்சிக்கார்களே மறந்து விட்டார்கள். இதுதான் துரோகத்தின் பரிசு
  17. சிங்களம் தன்தேவை முடிந்ததும் துரோகிகளை வைவிட்டு விடும். சொந்த இனத்திற்கே விசுவாசம் இல்லாதவர்களை எந்த இனமும் மதிக்காது. அவர்களைக் கறிவேப்பிலையாகப் பாவித்து விட்டு தூக்கி எறிந்து விடும். இப்டபொழுது அருண் சித்தார்த் என்ற நபர் தமிழினத்திற்கு எதிராகச் செயற்படுகின்றார். அவருக்கும் இந்த நிலை வரும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.