Everything posted by புலவர்
-
யாழ் களமூடாக அறிமுகமான வில்லுப்பாட்டு இராஜன் காலமானார்.
ஆழ்ந்த இரங்கல்
-
ஜனாதிபதியை சந்தித்தது இலங்கை தமிழரசுக்கட்சி
அவர் கடந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை வரும். அப்போது ஏதாவது கட்சிக்கு ஆதரவு கொடுத்து அமைச்சுப்பதவியைப்பெறலாம் என்று கனவுகண்டார். ஆனால் முடிவுகள் வேறுமாதிரி வந்தது மட்டுமல்லாமல் அவர் பாரளுமன்றத்திற்கு ஒரு எம்பியாகத்தானும் தெரிவு செய்யப்படாமல் மக்களால் நிராகரிக்கப்பட்டார்.ஆனால் அவரால் அப்படிப்பதவி இல்லாமல் இருக்க முடியாது. ஆகவே முதலமைச்சர் கனவில் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அனுரவிடம் கேட்கிறார். அரசியல் னகதிகள் விடுதலை புத்தசிலை விகாரம்பற்றி பேசினாரோ தெpயவில்லை. அதுபற்றி பேசியிருந்தால் நல்லது. மகிந்த கூட மாகாணசபைத் தேர்தலை நடத்தினார். ஆனால் நல்லாட்சி என்று நரியாட்சி நடத்திய ரணிலுடன் தேனிலவு நடத்திய நேரத்தில் இந்த மாகாண சபைத் தேர்தல்களை ஒழுங்காக நடத்துமாறு ரணிலைக் கேட்க திராணியில்லை. பொழுது போக்குக்கு அரசியல் செய்கிறார்.
-
திருக்கோவில் வெளிநாட்டு பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முற்பட்ட சம்பவம் ; கைதான நபருக்கு விளக்கமறியல்
https://www.facebook.com/share/p/1AmymLHzMU/?mibextid=wwXIfr
-
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
தமிழர்களை அனுரா அரசு முட்டாள்களாக்கி விட்டது ஒரேநாளில் தெரிந்து விட்டது . .கம்மினியூசம் பேசிய ஜேவிபி பிக்குகளுக்கு முன்னால் கம்முன்னு அடக்கி வாசிப்பதுதான் கம்னியூசம் என்று புது விளக்கம் கொடுக்கிறது.
-
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
https://fb.watch/Ds5_5ANMZO/
-
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
இந்தச் சஜித்துக்கு வாக்குப் போடச் சொன்ன சுமத்திரனு; இப்ப ஏன்குத்தி முறிகிறார். அவரால் நல்லாட்சி என்று அன்பாக அழைக்கப்பட்டு நியமிக்கப்படாத அமைச்சராக ரணிலோடு மதன்நிலவு அனபவித்த போது வடக்கு கிழக்கு எங்கும் 1000 விகாரைகள் அமைக்கப்படும் என்ற ரணிலின் திட்டமே இப்போது நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆகவே இந்த புத்தவிகாரைகள் அமைக்கும் திட்டத்திற்கு சுமந்திரன் எதிர்ப்பு தெரிவிக்காமல் ஆதரவாக இருந்துள்ளார். இப்போது பதவி இல்லாத காரணத்தால் நானும் அரசியலில் ஆக்டிவ் ஆக இருக்கிறேன் என்பதற்கான அறிக்கைகளை விட்டுக்கொண்டிருக்கிறார்.
-
மன்னிப்புக் கோரல் எல்லோருக்கும் பொதுவானதுதானா?
முஸ்லிம்கள் ஒருபோதும் தமிழர்களின் நியாயமான போராட்டதை ஆதரித்தது கிடையாது. மாறாக சிங்கள அரசுகளுடன் சேர்ந்து ஊர்காவல் படைகளில் இணைந்து பெரும் அட்டுழியங்களைதமிழ்மக்களுக்கு எதிராக செய்துள்ளனர். முஸ்லிம் தலைவர்களும் மெைச்சுப்பதவிகளைப் பெற்று முஸ்லிம் நாடுகளை தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு எதிரான நிலைபாட்டை எடுக்க வைத்தனர்.ஆனால் தமிர்கள் இரத்தம் சிந்தி போராடி ஆயுத வலுச்சமநிலையில் பேச்சுவார்த்தை நடத்திய பொழுது தங்களுக்கு தனியான அலகு வேண்டும் என்று பேச்சுவார்ததைகளில் ஈடுபட்னர்.புலிகள் அவர்களது கோரிக்கையையு; சாதகமாகவே பேச்சு வாரத்தைகளில் அணுகினார்கள். அதிகம் போவானேன்.கிழக்குமாகாண சபைத் தேர்தலில் அதிக இடங்களைப் பெற்ற கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதற்கு முஸ்லம் தலைவர்களை அணுகிய போது முதலசை;சர் பதவியையே விட்டுத்தரத்தயார்என்று விட்டுக்கொடுத்த பொழதும் இனவாத சிங்களக்கட்சியுடன் இiஒந்து ஆட்சி அமைத்தனர். இதெல்லாம் வரலாறு. இதை விட்டு புலிகள் முஸ்லிம்களை யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றிய ஒரு சம்பவத்தை வைத்துக்கொண்டு முஸ்லிம்கள் தங்கமானவர்கள் தமழிர்கள்தான் முஸ்லிம்களுக்கு எதிராக எப்போழுதும் செயற்படகிறார்கள் என்று எழுதுபவர்கள் புலிகளுக்கு எதிரான மாற்றுக்கருத்தாளர்கள்தான். உண்மையில் முஸ்லிம்கள் சிங்கள அரசோடு சேர்ந்து முள்ளிவாய்க்கால்வரையும் செய்த துரோகத்து புலிகள் அவர்களை மன்னித்தாலும் தமிழர்களால் மன்னிக்க முடியாத வடுக்களைச் சுமந்து நிற்கிறார்கள்.இருந்தாலும் தமிழ்கள் தங்கள் பெருந்தன்மையைக் காட்டும் பொழுதும் நேசக்கரங்களைத்தட்டி விட்டு சிங்கள அரசேடு சேர்ந்து தமிழ்களுக்கு எதிராகவே செயற்பட்டிருக்கிறார்கள் செயற்படுவார்கள். இவையெல்லாம் இந்த மாற்றுக்கருத்து புலிஎதிர்ப்பு மாணிக்கங்களுக்கு கண்களுக்குத் தெரியாதமாதிரி சைக்கிள் கைப்பில் புகுந்து விளையாடுவார்கள்.இவர்களைத்தமிழ்மக்கள் நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள்.
-
பெண்ணால் ஏற்பட்ட சர்ச்சை ;செல்வம் அடைக்கலநாதனின் தலைமை பதவிக்கு நெருக்கடி!
பகிரப்பட்ட அந்தரங்கமான புகைப்படங்கள் - சுரேசின் சிறிய தந்தை வெளிப்படுத்திய தகவல்கள் https://www.facebook.com/share/v/1ZjVvrqvRb/
-
பெண்ணால் ஏற்பட்ட சர்ச்சை ;செல்வம் அடைக்கலநாதனின் தலைமை பதவிக்கு நெருக்கடி!
https://www.facebook.com/share/v/1ZjVvrqvRb/
-
பெண்ணால் ஏற்பட்ட சர்ச்சை ;செல்வம் அடைக்கலநாதனின் தலைமை பதவிக்கு நெருக்கடி!
https://www.facebook.com/share/1AWf1dqQJL/?mibextid=wwXIfr
-
கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு; சந்தேக நபர்கள் யாழில் கைது!
பார்த்தால் தெருநாய்போல் இருக்கிறது.
-
பெண்ணால் ஏற்பட்ட சர்ச்சை ;செல்வம் அடைக்கலநாதனின் தலைமை பதவிக்கு நெருக்கடி!
பல ஊடகங்களும் இந்த விடயத்தில் மெளனமாகஇருக்கின்றார்கள். இந்தக்குரல் பதிவுகள் கொஞ்ச நாட்களாக சமுக ஊடகளில் வெளிவந்தாலும் இதன் உண்மைத்தன்மை அறியாத காரணத்தால் மெளனமாக இருந்தாலும். குரல்பதிவில் பேசிய நபர் குறுகிய காலத்தில் மர்மமான முறையில் இறந்த விடயமும் செல்வம் இது தொடர்பாக எந்த மறுப்பும் தெரிவிக்காமல் தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக வழக்குத் தொடுத்துள்ளதும் சந்தேகங்களை எழுப்புகிறது.
-
யாழில். ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்ற தாய் உயிரிழப்பு!
மிகவும் துயரமான செய்தி . எவ்வளவு ஆசைகளை அந்தப் பெண் வைத்திருந்திருபபார்.செயற்கை கருத்தரித்தல் செய்பவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கருக்கள் உருவாவது பல சந்தர்பங்களில் கேள்விப்பட்டிருக்கிறேன்.விஞ்ஞானம் இதற்கொரு முடிவை காணும் முயற்சி இன்னும் பெறவில்லை என்பது பெரிய சோகம்.
-
10 நோயாளிகளை ஊசி போட்டு கொலை செய்த தாதி - ஜேர்மனியில் சம்பவம்!
கருணைக் கொலை செய்தாரோ தெரியவில்லை. ஆனால்சட்டத்தை மீறுவதால் எற்படும் விளைவுகளை அவர் சிந்திதிருக்க வேண்டும். அல்லது கடுமையான மன அழுத்தத்ததினால் இப்படிச்செய்ததாக அவர் சொல்லியிருக்கிறார் அவருக்கு மருத்துவ சோதனைகள் நடத்தப்பட்டு அதற்கான காரணங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.
-
பெண்ணால் ஏற்பட்ட சர்ச்சை ;செல்வம் அடைக்கலநாதனின் தலைமை பதவிக்கு நெருக்கடி!
- பெண்ணால் ஏற்பட்ட சர்ச்சை ;செல்வம் அடைக்கலநாதனின் தலைமை பதவிக்கு நெருக்கடி!
https://www.facebook.com/share/v/17Pjpja7KA/- ஹிஸ்புல்லாவிடம் இருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி?
ஹிஸ்புல்லா 2 கோடிக்கு தங்கம் வாங்க முயற்சித்தார் என்றால் அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு? அவர் அரசியல்திவிர என்ன வேலை அல்லது தொழில் செய்கிறார். அவரது மாதவருமானம் எவ்வளவு?- தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
https://www.facebook.com/share/17Ssyf9XgK/?mibextid=wwXIfrபோலித் தங்க மோசடி: இலங்கை எம்.பி.யை ஏமாற்றியதாக 11 பேருக்கு ஜாமீன் கானா வின் அக்ராவில் உள்ள நீதிமன்றம் ஒன்று, போலித் தங்க ஒப்பந்தம் மூலம் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் முஹம்மது ஹிஸ்புல்லாவிடம் இருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. இது குறித்து கானா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்ட பதினொருவருக்கும் தலா 500,000 கானா செடிகள் - Ghanaian Cedi (GHS) (சுமார் $33,000) ஜாமீன் தொகை விதிக்கப்பட்டது. சந்தேக நபர்கள் 2023-ஆம் ஆண்டில் சதி செய்து, அதிக அளவிலான தங்கத்தை வழங்க முடியும் என்று கூறி, இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் ஹிஸ்புல்லாவை மோசடி செய்ததாக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். பணத்தைப் பெற்ற பிறகு, அந்த குழுவினர் தங்கத்தை வழங்கத் தவறியதாகவும் குறிப்பிடப்படுகிறது. தேசிய பாதுகாப்பு நடவடிக்கையின் போது, சந்தேக நபர்கள் அக்ராவின் வெய்ஜா எஸ்.சி.சி பகுதியில் கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். அதிகாரிகள் தங்கமாக இருக்கலாம் என்று நம்பப்படும் இரண்டு மஞ்சள் உலோகப் பொருட்களை இவர்களிடமிருந்து கைப்பற்றினர். அவற்றின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்க ஆய்வகச் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. குற்றம் சாட்டப்பட்ட 11 பேர் மீதும் குற்றம் செய்யச் சதி செய்தல், பொய்ப் பிரதிநிதித்துவத்தின் மூலம் மோசடி செய்தல் மற்றும் மோசடி செய்ய முயற்சித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் நவம்பர் 20-ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள்.- தவெக உட்கட்சி மோதல்
https://tamil.oneindia.com/news/chennai/karur-crowd-incident-cbi-summons-tamilaga-vettri-kazhagam-bussy-anand-and-ctr-nirmal-kumar-for-inqu-745795.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Left_Includeகரூர் நெரிசல் சம்பவம்.. சிபிஐ அதிரடி! புஸ்சி ஆனந்த், சிடிஆர் நிர்மல் குமாருக்கு நேரில் ஆஜராக சம்மன் Read more at: https://tamil.oneindia.com/news/chennai/karur-crowd-incident-cbi-summons-tamilaga-vettri-kazhagam-bussy-anand-and-ctr-nirmal-kumar-for-inqu-745795.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Left_Include- யாழுக்கு வருகை தந்தார் கவிஞர் வைரமுத்து
இந்தத் திராவிடக் கொத்தடிமை வயிறுமுத்துதான் பாட்டு எழுதி படம் தயாரிக்க வேண்டிய நிலையிலா நாம் இருக்கிறோம்.இவரால் எமது வலியையும் சோகத்தையும் கடத்த முடியுமா?தமிழீழத்தின் தேசிய கீதத்தை நானே எழுதுவேன் என்று முந்திரிக்கொடடை மாதிரி சொன்னவர்தானே இவர்.புலிகள் இவரை ஏறெடுத்தும்பார்க்கவில்லை.ஆனானப்பட்ட வியையின் கட்சிப்பாடலுக்கே திமுக கொத்தடிமை வயிறுமுத்துவைப் புறக்கணித்து ஈழக்கவிஞரை வைத்து எழுதினார்கள்.அதுசரி முள்ளிவாயக்கால் பரணி எழுதுகிறேன் என்கடந்தமுறை வந்த போது சொன்னார் எழுதிமுடித்து விட்டாரா?அல்லது ஆரிய உதடு உன்னது திராவிட உதடு என்னது என்று என்று எழுதிக்கொண்டிருக்கிறார?தாயகத்தில் நல்ல கவிஞர்கள் இருக்கிறார்கள்.- தவெக உட்கட்சி மோதல்
திராவிடம் சாதனையத்தான் கரூரில் பார்த்தோமே!பெரியார் செய்த பகுத்தறிவுப் புரட்சி இதுதான்.ஆனால் பெரியாரைப் மின்பற்றாத கேரளாவில் நடிகனைப் பார்ப்பதற்கு போய் யாரும் சாகமாட்டார்கள்.அவர்கள் திராவிடர்கள் என்று தம்மைப் போலியாகச் சொல்லிக் கொள்வதில்லை.அங்கு மலையாளி மட்டும்தான்.- தவெக உட்கட்சி மோதல்
- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
பெரும்பாலான போட்டிகளை மழைதான் விளையாடுது. இந்தப் போட்டிகளை நடத்தும் நாடுகளின் மழைக்காலங்களில் ஏன் இந்தப் போட்டிகளை நடத்துகிறார்கள் என்று தெரியவில்லை.காசைக் கொடுத்து வேலைக்கு லீவுபோட்டு போயப்பார்க்கிறவர்களுக்கு இது பெரிய ஏமாற்றம்.தங்ங்கள் விரும்பிய அணி லவல்லுதோ இல்லையோ ஒரு கடுமையாகன போட்டயைப்பார்த்த திருப்தியாவது இருக்கவேண்டும் அல்லவா?- தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
vஎது செருப்பு தைச்சு உடுப்பு தைச்சு உழைச்ச காசில் வாங்கிய தங்கத்தைப்பறிப்பதற்காகவா?அது சரி இவ்வளவு காலமும் இது தொடர்பாக முஸ்லிம் அரசியல்வாதியும் ஏன் பேசவில்லை. அவர்பேசாவிட்டாலும் இந்த மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் பேசாமல்விட்டிருக்க மாட்டார்களே. இப்பொழுது இவரின் வாலைப்பிடித்துக் கொண்டு மாணிக்கங்கள் ஒவ்வொருவராக வெளியில்வருகிறாரகள் போல் தெரிகிறது.- தீபாவளி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் வாழ்த்து செய்தி!
இதல்லாம் ஒரு தீபாவளிச்செய்தியா ?எங்க சம்பந்தர் ஐயாவின் செய்திக்கு கிட்ட நிற்க ஏலுமோ? - பெண்ணால் ஏற்பட்ட சர்ச்சை ;செல்வம் அடைக்கலநாதனின் தலைமை பதவிக்கு நெருக்கடி!
Important Information
By using this site, you agree to our Terms of Use.