ஏன் அண்ணா அங்கு வாழ்பவர்கள் மனிதர்கள் இல்லையா?...தமிழர்கள் தற்போது அதிகம் இடம் பெயர காரணம் பணம்...இலகுவாய் பணம் சம்பாதிக்க நினைக்கிறார்கள் ...வட,கிழக்கில் இருப்பவர்கள் தமிழர்கள் என்றாலும்,சிங்கள அரசிற்கு கட்டுப்பட்டு தான் வாழ வேண்டும்...நீங்கள் இருக்கும் நாட்டில் உள்ள அரசாங்கம் உங்களுக்கு பிடிக்குதோ ,இல்லையோ அவர்ளுக்கு கட்டுப்பட்டு தான் நீங்கள் வாழ்கிறீர்கள் ..அதே போல் தான் இதுவும் .