Jump to content

ரதி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    14944
  • Joined

  • Days Won

    31

Everything posted by ரதி

  1. நீங்கள் எந்த வகையில் நாட்டை விட்டு வந்தீர்கள் என்பது முக்கியமில்லை ...எப்படியோ உங்களை எல்லாம் நாட்டை விட்டு துரத்தித்திட்டானே அது தான் முக்கியம்
  2. நீங்கள் தெரிந்து சொன்னனீங்களோ தெரியாது ...இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது .
  3. இயக்கத்தில் இருந்தாலும் அவர்களும் தமிழர் தானே!...தமிழர்கள் என்றால் சாதி தானே ...பேசாமல் தன்ட சாதியை சொல்லி கல்யாணம் கட்டாமல் அநியாயமாய் இறந்து போய் விட்டார் ...இயக்கம் இருக்கும் வரை சனம் பயத்தில் சாதி பார்ப்பதை கட்டுப்படுத்தி வைத்திருந்தார்கள்
  4. நான் இந்த வைத்தியர் அப்படிப்பட்டவர் என்று சொல்லேல்ல அங்குள்ள சிலர் கதைத்ததை தான் சொன்னேன் என்று ஏற்கனவே மேலே எழுதியுள்ளேன்
  5. நம்பகத்தன்மை என்பது நிமிடத்திற்கு நிமிடம் மாறக் கூடியது...இப்ப எல்லாமே பிழைப்பு ,பணம் என்றாகி விட்டது ...இவையெல்லாவற்றையும் விட்டு, விட்டு சுயநலமாய் இருங்கள் அண்ணா பி;கு ; காசு அதிகமாய் வைத்திருந்தால் இங்கால இந்த தங்கசிக்கு தட்டி விடுங்கோ😂
  6. இது எங்கேயோ கேட்ட குரல் மாதிரி இல்லை🤩 .கடைசி யுத்தம் நடக்கும் போதும் இப்படித் தான் இலங்கையரசு ஸ்கோர் அறிவித்தது ...நீங்களும் இலங்கையர் தானே
  7. உங்களை,[போன்றவர்களை] எல்லாம் சிங்களவன் அடித்து நாட்டை துரத்தினத்தில் ஒரு பிழையுமில்லை
  8. கதையை முழுவதுமாய் எழுதிப் போட்டு இணைப்பது வாசிப்பவர்களுக்கு அலுப்பு தட்டாது ...நீங்கள் பாடசாலை வைத்திருப்பதால் ஊர் ,உலகத்தில் உள்ள அத்தனை கொசிப்புகளும் உங்களுக்கு தெரியுது😅
  9. Authentic jaffna cuisine Hospital Road, Jaffna, Northern 40000 +94 212 222 223 டாக்குத்தரை நன்றாய் தெரியும் போல
  10. யாழில் இப்ப ஓரளவிக்கு பரவாயில்லை என்டால் வெண்பா புத்தக சாலையை சொல்லலாம்....ஓரளவிற்கு நல்ல புத்தகங்களை எடுக்க கூடியதாயிருந்தது...பூபாலசிங்கம் புத்தகசாலை உதவாது
  11. மினக்கெட்டு பதிலெழுதியமைக்கு நன்றி ...நாங்கள் கடைசி வரைக்கும் மு.வாய்க்காலில் இருந்தேன் என்று சொல்ற பல பேரை பார்த்து விட்டேன் ...யாழிலேயே சில பேர் சுத்திட்டு இருக்கினம் தலைவருக்கு கீழ் புலிகள் அமைப்பில் இருந்த ஒருவர் இவ்வளவு இன துவேசம் பிடித்த ஆளாயிருந்தால் ,அது குறித்து புலிகளும் தலைவரும் தான் வெட்க பட வேண்டும். உங்கள் எழுத்துக்களை வைத்துப்பார்த்தால் 95ம் ஆண்டுகளுக்கு பிறகு தான் பிறந்து இருப்பீர்கள் என்பது எனது ஊகம் ...நீங்களவர்களின் அக்கிரமங்களை நேரில் பார்த்தீர்களா? இனி மேல் உங்களை தொந்தரவு செய்ய மாட்டேன்...நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
  12. உண்மையை ஒத்துக் கொண்டதற்கு நன்றி ...நீங்களே அவர் பிழை விட்டு விட்டார் என ஒத்துக் கொள்கிறீர்கள் ...என்னால் உங்கள மாதிரி பிழையை பார்த்து கொண்டு இருக்க முடியாது...அது பிழை என்று சுட்டிக் காட்டினேன்.. செய்வது பிழை என்று தெரிந்தும்,ஏதோ ஒரு காரணத்திற்குக்காய் அவர்களை ஊக்கப்படுத்துவதால் அல்லது கண்டும் காணாமல் விடுவதால் தான் அவர்கள் இல்லாமற் போகிறார்கள் அல்லது மென் மேலும் பிழை விடுகிறார்கள்
  13. நகைச்சுவையாய் எழுதினாலும, கவலையை அவரது எழுத்துக்களில் காண முடிகிறது .கதைக்கு அப்பால் அவரது உணவகத்திற்கு போயிருந்தேன் ...அருமையான சாப்பாடு அதை விட மிக,மிக சுத்தமாய் வைத்திருந்தார்கள் ...டாக்குத்தர் வரி கட்டாமல் இருக்க இந்த உணவகத்தை ஆரம்பித்து விட்டார் என்று சொன்னார்கள் உண்மையோ என்று நிழலி கேட்டு சொல்லுங்கோ😂..மற்றைய பிரபல உணவகங்களோடு ஒப்பிடுகையில் விலையும் மலிவு ...தொடர்ந்தும் அதே தரத்தை பேணுவார்களாயின் சிறப்பு
  14. நீங்கள் அவருக்கு வக்காலத்து வாங்கி எடிட் பண்ணி எழுதினதை இப்ப தான் பார்த்தேன் .ஜயோ முடியலைடா சாமி ...நீங்கள் எழுதினது உங்களுக்கே ஓவராய் தெரியல்ல ...அவர் என்ன காரணத்திற்காய் தான் யூதர்களுக்கு ஆதரவு என்று எழுதி போட்டு ஒதுங்கி இருந்தார் என்றால் அவரை இந்தளவிற்கு போட்டு தாக்கி இருக்க மாட்டார்கள்..இந்த திரியில் சிலர் வெளிப்படையாகவே தாங்கள் யூதர்களுக்கு ஆதரவு என்று சொன்னார்கள் ஆனால் ஒருத்தர் கூட நன்னியளவிற்கு பலஸ்தீன மக்களது படுகொலையில் அல்லது இறப்பில் சந்தோசம் கொள்ளவில்லை ...அவரது கருத்துக்கள் ஓவராய் போனதால் தான் நான் முதலில் வந்து அவரை நிறுத்த சொன்னேன் . உங்களுக்கு எ.போ.தமிழன் , நி.க போன்றோரில் கடுப்பு அதற்காய் நன்னி விட்ட பிழைகள் உங்கள் கண்ணை மறைக்குது ...இதற்கு மேல் இந்த திரியில் இவரை பற்றி எழுத ஒன்றுமேயில்லை ...இவர் இந்த திரியில் வந்து எழுதி தன் மேல் உள்ள மரியாதையை தானே கெடுத்து கொண்டார் .தன் சுயரூபத்தையும் காட்டி விட்டார்
  15. நன்றாய் தோசையை திருப்பி ,திருப்பி சுடுங்கோ...அது உங்களுக்கு கை வந்த கலை அல்லவா ...நானும் நீங்கள் அவரது கருத்துக்கு ஆதரவு என்று எழுதவில்லை ...அவருக்கு ஆதரவு என்றே எழுதினேன். சிங்களவர்களோடு சேர்ந்து வாழலாம் ஆனால் முஸ்லீம்களோடு சேர்ந்து வாழ முடியாது என்று தெரிந்த மட்டுவில் இருந்து வந்தவள் ..அவர்கள் செய்த அட்டுழியங்களை கண்டு வளர்ந்தவள் ...அப்படியிருந்தும் கூட அப்பாவி மக்கள் இறக்க கூடாது என்று நினைக்கிறேன் ..ஆனால் அவர்?
  16. அதையே தான் நானும் சொல்கிறேன் ...எந்த வித அடிப்படையில் அவர் அங்கு இருந்திருப்பார், அவர் அப்படிப்பட்ட ஆள் என்று அவரை தெரிந்த மாதிரி அவருக்கு வக்காலத்து வாங்கி எழுதினீர்கள் ...அப்படி எழுதின படியால் தான் அதை இந்த திரியிலேயே பல இடங்களில் காண கூடியதாய் இருந்த படியால் தான் நானும் உங்களை கேட்க வேண்டி வந்தது
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.