நகைச்சுவையாய் எழுதினாலும, கவலையை அவரது எழுத்துக்களில் காண முடிகிறது
.கதைக்கு அப்பால் அவரது உணவகத்திற்கு போயிருந்தேன் ...அருமையான சாப்பாடு அதை விட மிக,மிக சுத்தமாய் வைத்திருந்தார்கள் ...டாக்குத்தர் வரி கட்டாமல் இருக்க இந்த உணவகத்தை ஆரம்பித்து விட்டார் என்று சொன்னார்கள் உண்மையோ என்று நிழலி கேட்டு சொல்லுங்கோ😂..மற்றைய பிரபல உணவகங்களோடு ஒப்பிடுகையில் விலையும் மலிவு ...தொடர்ந்தும் அதே தரத்தை பேணுவார்களாயின் சிறப்பு