Jump to content

ரதி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    14944
  • Joined

  • Days Won

    31

Everything posted by ரதி

  1. இதை முதலே நானும் எழுத இருந்தேன்...இங்கிருக்கும் சிலருடன் மாரடிக்க விருப்பமில்லாததால் எழுதவில்லை ....முதல் புலம் பேர் நாட்டில் இருந்து ஈழத் தமிழர்கள் ஒருவருமே காசு அனுப்புவத்தில்லை என்று எழுதினார்கள் .இப்ப விரும்புறவர்கள் அனுப்புறார்கள் என்று எழுதுகிறார்கள்😀 உங்கள் நண்பரிடம் அதிகம் பணமிருந்தால், ஊரில் எத்தனையோ பிள்ளைகள் படிக்க வசதியில்லாமல் இருக்கிறார்கள் . அவர்களுக்கு அனுப்பி ஒரு புத்தி சார்ந்த சமூகத்தை உருவாக்க சொல்லுங்கள்
  2. சுவியண்ணா, உங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சியில் நானும் பங்கு கொள்கிறேன் ...தாயும்,சேயும் நலமாய் இருப்பார்கள் என நம்புகிறேன் .
  3. பையா , நீங்கள் தலைவர் மேல் மிகுந்த அபிமானம் வைத்து உள்ளீர்கள் என்று தெரியும் அதற்காக தலைவரது பிறந்த நாளில் தான் நீங்கள் பிறந்தேன் என்று பொய் சொல்ல கூடாது ...இதே வாழ்த்து திரியில் திரியில் சில காலங்களுக்கு முன் நான் கேட்க நீங்கள் ஒத்துக் கொண்டதாய் நினைவு
  4. இரண்டு நாட்களுக்கு முன்பு நானும் பார்த்தேன் ...யாழில் வந்து எழுதவேண்டும் என்று நினைத்தேன் ...பஞ்சியாய் இருந்தது விட்டு விட்டேன் ...எனக்கு படம் பிடித்து இருந்தது ...சித்தார்த்தின் நடிப்பு அருமை
  5. எனது சகோதரி இந்த வருடம் போய் வெறும் ஜசியை மட்டும் கொடுத்து வங்கிக் கணக்கு திறந்தவர்...ஊரில் கொடுப்பதற்கு ஒரு விலாசம் இருந்தால் சரி
  6. இந் நன்னாளில்,உங்கள் பிறந்த நாளில் உங்களை நினைவு கூறுகின்றோம்.
  7. உங்கட மனைவியா நடனத்தை பயிற்றுவித்தவர்?...பங்கு பற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்
  8. இணையத்தில் இந்த படத்தை பார்த்தேன்...விஜய் வழமைக்கு மாறாக நடுத்தர வயசு கீரோவாய் நடித்து உள்ளார்....படத்தில் பெரிய நடிகர்களை வில்லனாக போடாமல் விட்டு இருந்தால் படம் இன்னும் சிறப்பாய் இருந்திருக்கும்...சண்டைக் காட்சிகள் அதிகம்...டூயட் பாட்டுக்கள் இல்லை ...விஜய்,சாண்டி நடிப்பு அற்புதம்
  9. சம்மந்தர் திருகோணமலையில் தேர்தலில் நிக்கா விடின் அவர்களது கட்சி சார்பாய் நிக்க போவது யார்?...அவர்கள் வெல்லுவார்களா ?...அவர்கள் வெல்லா விட்டால் அந்த இடத்திற்கு யார் வருவார்கள் என்று விளங்குதா?...நான் ஒன்றும் சம்மின் ஆதரவாளர் இல்லை
  10. இந்த விசயம் கிட்டுவிற்கும்,திலீபனுக்கும் தெரியுமா?... உண்மையான அறிவார்ந்த சமூகம் என்றால் அவரை பேச வைத்து..அதன் பின்னர் அவர் சொன்னது, அவரது கருத்து பிழை என்று நிறுவ வேண்டும்...அப்படி நிறுவ முடியாத படியால் தான் அவரை பேசவே விடவில்லை ...இன்னும் எத்தனை அழிவுகள் ஏற்பட்டாலும் இந்த தமிழ் சமூகம் திருந்தாது
  11. யாயினி, உங்கள் துயரில் நானும் பங்கு கொள்கிறேன்...மனத்தை திடப்படுத்தி தைரியமாய் வாழ பழகுங்கள் ...உங்கள் அப்பாவின் ஆத்மா சாந்தியடையட்டும்.
  12. 16 வயது சிறுமிக்கு அப்படி அறிவில்லையா?...தன்ட படத்தை அனுப்பினது பத்தாமல் தங்கச்சியின் படத்தையும் அனுப்பி இருக்கிறார்
  13. இந்த காணொளியில் 95% பெண்கள் முக்காடு போடவில்லை ...ஆண்கள் தொப்பி போடவில்லை...ஆனால் இலங்கையில்
  14. எனக்கு ஏதாவது விடயம் தனிப்பட தெரிந்து கொள்ள வேண்டுமானால் நான் திண்ணையில் சக உறவுகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்...அதே நேரத்தில் உறுப்பினர்கள் அல்லாதவர்கள் அதை பார்ப்பதும் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது? உ+ம் ஹரோவில் உள்ள இந்த உணவகத்தை பற்றிக் கேள்வி பட்டேன் அது உண்மையா என்று டக்கென்று திண்ணையில் வந்து கேட்டுட்டு போகலாம்...இதையெல்லாம் திரி திறந்து நாற்சந்தியில் எழுத முடியுமா
  15. சம்மந்தர் இன்னும் கதிரையில் இருப்பதால் தமிழர்கள் திருமலையில் இருக்க முடியுது ...சம்மந்தரின் இறப்பின் பின் திருமலையில் தமிழரின் இருப்பு கேள்விக் குறிதான்
  16. மைதானத்திற்கு வெளியிலும் வைத்தியசாலையில் இறந்தவர்களுக்கு அஞ்சலி பதாகை வைத்திருந்தார்கள்...நிகழ்ச்சி ஆரம்பத்தில் யுத்தத்தில் இறந்தவர்களுக்கு பொதுவான அஞ்சலி செலுத்தப்பட்டது...பின் இடையில் வைத்தியசாலையில் இறந்தவர்களுக்கு செலுத்தப்பட்டது ...இந்த நிகழ்ச்சியை யார் ஒருங்கமைத்தது என்று தெரியவில்லை
  17. புள்ளிகள் விடயத்தில் கிருபனது கருத்தே எனதும்...தேவையில்லாத விடயங்களில் இறங்குவது பிறகு குய்யோ ,மையோ என்று கத்துவதே வேலையாய் போயிட்டுது ... முற்றாக இந்த புள்ளி முறையினை நீக்குவது நல்லது அப்போது தான் எழுத பஞ்சி பட்டு கொண்டு இருப்பவர்களும் வந்து எழுதுவர். இல்லா விட்டால் ஒரு புள்ளியை போட்டுட்டு அமைதியாய் இருப்பர்.
  18. அவர் முதலே சில திரிகளில் தான் கொழும்பில் இருக்கிறேன் என எழுதியுள்ளார் என்று நினைக்கிறேன்....அவர் எழுத்துக்களை பார்க்க தெரியவில்லையா😐 நன்றாய் படித்து, கொழும்பில் பெரிய அரச பதவியில் இருக்கிறார் அல்லது ஓய்வு பெற்று விட்டார் எந்த விதத்திலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருக்க மாட்டார்...அவருக்கு தனிப்பட ஏதாவது ஒரு ,சில முஸ்லீம் ஆப்பு வைத்திருப்பார்கள்..அதற்கு பதிலாக பாலஸ்தீனர்கள் முற்றாக அழிய வேண்டும் என விரும்புகிறார்.
  19. பேரம் படியிறத்திற்காய் பார்த்து கொண்டு இருக்கார்...பேரம் படியா விட்டால் பேர் வெளியில் வரும்
  20. கழிவறை கதவை துறந்து வைத்து விட்டு போவது மாதிரி இருக்கு திண்ணை திறந்திருப்பது🙂 ...கள உறவுகள் ஏதாவது களத்தில் எழுத முடியாததை திண்ணையில் எழுதி கேட்பார்கள் ...இனி மேல் நாற்சந்தியில் போய் திரி திறந்து தான் ஏதாவது ரகசியம் கேட்க வேண்டும்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.