அவர் முதலே சில திரிகளில் தான் கொழும்பில் இருக்கிறேன் என எழுதியுள்ளார் என்று நினைக்கிறேன்....அவர் எழுத்துக்களை பார்க்க தெரியவில்லையா😐 நன்றாய் படித்து, கொழும்பில் பெரிய அரச பதவியில் இருக்கிறார் அல்லது ஓய்வு பெற்று விட்டார்
எந்த விதத்திலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருக்க மாட்டார்...அவருக்கு தனிப்பட ஏதாவது ஒரு ,சில முஸ்லீம் ஆப்பு வைத்திருப்பார்கள்..அதற்கு பதிலாக பாலஸ்தீனர்கள் முற்றாக அழிய வேண்டும் என விரும்புகிறார்.