Jump to content

ரதி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    14944
  • Joined

  • Days Won

    31

Everything posted by ரதி

  1. இந்த ஒப்பீடே தவறு ...இவர் டேட்டிங் அப் மூலம் காசு கொடுத்து தான் அந்தப் பெண்ணோடு படுக்க போனார்...விருப்பமில்லாமல் பலாத்காரம் செய்தார் என்று இவர் மீது குற்ற சாட்டு இல்லை ...சீமான் மீது திருமணம் செய்வதாய் சொல்லி ஏமாத்தி விட்டார் என்று குற்றசாட்டு...வைரமுத்து மேல் பாட சான்ஸ் தருவதாய் கூறி படுத்தார் என்று குற்றசாட்டு ...முதலாதவர் நீதிமன்றத்திற்கு போய் தன்னை குற்றமற்றவர் என்று நிரூபித்து உள்ளார் ...மற்றவர்கள் அப்படியா ?
  2. வெளிநாட்டில் இருக்கும் எமக்கு வருத்தங்கள்,விபத்துகள்,சாவுகள் வராதா மருத்துக்களால் மட்டும் உயிரை மீட்டு தர முடியமா ☺️
  3. !தலையிடியும்,காய்ச்சலும் தனக்கு வந்தால் தான்தெரியும்" என்று எமது பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்...இலகுவாய் சொல்லலாம் நான் அப்படி இருப்பேன் ,இப்படி செய்வேன் என்று முடியாமலோடி வந்து விட்டு வீராப்பு பேசும் கூட்டம் அல்லவா நாங்கள் 🙂 அற்புதனை போட்டு தள்ளினால் உங்களுக்கு ஏன் வலிக்குது .அது பற்றி டக்கியிடம் நியாயம் கேளுங்கோ ...நான் ரஜனியின் கொலையை பற்றி கேட்டால் அற்புதனை பற்றியும், ரஜனியின் கொலைக்கு பின்னரான UTHRயை பற்றியும் எழுதுகிறீர்கள்...என்ன எழுதுகிறோம் என தெரிந்து எழுதுங்கோ என்ட அண்ணருக்கு இப்படி எல்லாம் யோசிக்க சொல்லி கொடுத்தது யார் என்று உங்களுக்கு அடிக்கடி மறந்து போயிடுது
  4. அநேகமான வெள்ளையள் பெனிபிட்டில் தானே இருக்கினம்...அவையளுக்கு மோகேச்சும் இருக்காது...எடுக்கிற காசை குடித்தே அழிக்க வேண்டியது தான்.. 40,45 வயசுக்கு மேல் வேலை செய்ய கூடாது என்று இங்க கொஞ்ச பேர் எழுதுகினம் ...வீட்ல மோட்ட பார்த்து கொண்டு இருந்து வருத்தத்தைத் தேட சொல்லினமோ ?
  5. ரஜனி,நிர்மலா ஒரு காலத்தில் புலிகளின் ஆதரவாளர்களாய் இருந்தார்கள் என்பது உண்மை தான். தங்கள் ஆதரவை கொஞ்சம்,கொஞ்சமாய் விலக்கும் போது தான் அவரை போட வேண்டி வந்தது. சூசை, உங்கள் மாமா குடும்பத்திடம் போய் மன்னிப்பு கேட்டு இருக்கார்[அவர்கள் தெரிந்து /தெரியாமல் கொண்டார்களோ எனக்கு தெரியாது]...செய்த பிழையை ஏற்றுக் கொண்டு மன்னிப்பு கேட்டதே பெரிய விடயம் செல்வியின் இறப்பிற்கும் புலிகள் தான் காரணம் என்பதை ஏற்றுக் கொண்டதற்கு நன்றிகள் ரஜனியை மாதிரி மற்றவர்களும் தைரியசாலிகளாய் இருக்க வேண்டுமென எதிர் பார்க்க முடியாது ...அவவின் இறப்பிற்கு பின்னரும் அவர்கள்(UTHR) புலிகளுக்கு ஆதரவு கொடுப்பார்கள் என எப்படி எதிர்பார்ப்பீர்கள்?....இதை வைத்து கொண்டு நான் UTHRக்கு ஆதரவு என்று நினைக்க வேண்டாம்.
  6. நிர்மலா இயக்கத்தை விட்டு போயிட்டார் என்று அவரேயே சுட்டால் நிர்மலாவிற்கு அதன் வலி தெரியாது
  7. எனது ஒன்று விட்ட தம்பி பொருளாதாரம் சம்மந்தப்பட்ட வேளையில் இருக்கிறார் ...எல்லோரும் நாட்டை விட்டு போனால் ஊரில் மிச்சம் இருப்பவர்கள் ஒரு காலத்தில் மிக பெரிய பணக்காரர்கள் ஆவார்கள் என்று சொன்னார் நான் அவதானித்த வரையிலும் ஒரு சிலரை தவிர பலர் வெளிநாட்டு மோகத்தில் தான் வருகிறார்கள் ...அவன் போறான் ஆகவே நானும் போக வேண்டும் என்று வெளிக்கிடுபவர்கள் அதிகம் ....ஊரில் சண்டை நடக்கும் போது இவ்வளவு பேர் நாட்டை விட்டு போனதில்லை ...ஏன் அங்கு இருக்கும் பிள்ளைகளுக்கு எதிர்காலம் இல்லையா?...தற்போது இணையத்திலேயே எல்லாவற்ரையும் கற்கலாம் முஸ்லீம்கள் இருக்கிறார்கள் தானே!...ஒரு காலத்தில் வட,கிழக்கு முழுவதும் இவர்களாய் தான் இருப்பார்கள் ...தமிழர்கள் நாடு இல்லாமல் அலைய வேண்டியது தான்
  8. புலிகள் தான் செய்தார்கள் என்பதற்கு முறிந்த பனை காரணத்தை விட வேறு பல காரணங்கள் இருக்கு.,,மேலே ரஞ்சித் கேட்டு இருந்தார் ஏன் நிர்மலா இந்தளவிற்கு புலிகளை எதிர்க்கிறார் என்று அவர்கள் புலிகளோடு ஆரம்ப காலத்தில் இருந்து பயணித்தவர்கள் ...அவர்களே தங்கள் சகோதரியை கொலை செய்யும் போது தாங்க முடியாமற் தான் இருக்கும்..இவர்களது இயக்கத்துடனான பிரிவும் கூட சகோதரியை கொலை செய்வதற்கு ஒரு காரணமாய் இருக்கலாம் எனக்கு தனி மடலில் அனுப்புங்கள்
  9. லண்டனில் வெள்ளை ஆங்கியேயர்களில் வர்க்க வேறுபாடு இல்லை என்று யார் சொன்னது ...அவர்களுக்குள் பல பிரிவுகள் உண்டு ...தற்போது கொஞ்சம் குறைவடைந்து வருகிறது
  10. ஒரு மாதிரி நெடுக்கரோடு சேர்ந்து திரியை ...யாய்ச்சு...உண்மையிலேயே தெரியாமல் தான் கேட்க்கிறேன் எந்த இயக்கம் இவரை கொன்றோம் என்று உரிமை கோரியது....அற்புதனா?...அவர் தனது பத்திரிகையில் எழுதிய அனைத்தும் உண்மையா ?...நேரடியாய் பதில் தருவீர்கள் என நம்புகிறேன். உங்கள் அம்மாவை,சகோதரியை, மகளை நடு ரோட்டில் வைத்து இப்படி தேவையில்லாமல் கொலை செய்து இருந்தால் உங்கள் நிலைப்பாடு எப்படி இருக்கும்?...உங்களிடமிருந்தோ ,நெடுக்கரிடமிருந்தோ அவ சாக வேண்டியவ தான் என்ட கருத்தும் ,பழசை ஏன் திரும்ப,திரும்ப தூக்கி பிடிக்கிறார்கள் என்ட கருத்தும் தான் தென்படுகிறது...இன்னும் 10 வருசத்தின் பின் மு.வாய்க்காலில் இறந்த மக்களுக்காய் போராடினால் இதைத் தான் சொல்வீர்களா?...கொஞ்சசமாவது மனசாட்சி உள்ள மனிதராய் நடந்து கொள்ளுங்கள்
  11. இங்கு கருத்தெழுதிய அநேகமானவர்கள் புலிகள் இவரை கொலை செய்து இருக்க கூடாது என்று விரும்புகிறார்கள் ...புலிகளில் ஒரு பகுதியினர் தான் இவவையும் கொலை செய்தனர்...ராஜீவ் கொலை மாதிரி தான் இதுவும் ...இந்தியா பின்னுக்கு நின்று இருக்கலாம். ஆனால் செய்தது புலிகள் தான்.
  12. ஏராளன் , நான் இவரை பற்றி அறிந்து இருக்கவில்லை ...ஆனாலும், உயிருக்கு ஆபத்து இல்லாதவிடத்து எதையும் முயற்சித்து பார்ப்பதில் தப்பில்லை
  13. இன்னும் தனி நாடு கேட்பது உங்களை போல் ஒரு சிலர் தான் ...ஊரில் இருப்பவர்கள் கேட்டால் உங்களை அடிக்க வருவார்கள் ...அப்பவே இப்படி தான் போராட்டம் முடிய போகிறது என்று தெரிந்து தான் பலர் விலகினார்கள் என்று நினைக்கிறேன் ...நான் இன்னும் இந்த கட்டுரையை வாசிக்கவில்லை
  14. இந்த திரியில் எழுதும் ஐஸ்டின் ,கோசான் போன்றவர்கள் ஊர் நிலவரம் தெரியாமல் எழுதுகிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது....அவர்கள் சொல்லும் கருத்துக்கள் சரியாயினும்,தமிழர்கள் இப்படி தான் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலும் தப்பில்லை . ஆனால் , அவர்கள் உள் விடயம் தெரியாமல் கதைக்கிறார்கள்
  15. எனது உறவுகள் சிலர் ஆசிரியர்களாய் இருக்கினம்...அவர்கள் சொல்லும் கதையை கேட்டால் மண்டைக்குள்ளால் போகும் ...ஒரு சகோதரி அதிபர் தரத்தில் இருந்தும் விண்ணப்பிக்கவில்லை ...காரணம் கேட்டதற்கு தற்போது பாடசாலைகளில் சாதி, பல குழுக்களாய் பிரிந்து நான் பெரிசு ,நீ பெரிசு அடிபடுதல் ,ரவுடிசம்,அரசியல் தலையீடு போன்றவற்றால் நிறைய தகுதி உள்ளவர்கள் ஒதுங்கி இருக்கிறார்கள். இங்குள்ளவர்களை கேட்டால் இவை எல்லாவற்றுக்கும், போதைப் பொருள் பாவனைக்கும் சிங்களவர் தான் காரணம் என்பார்கள் ...அப்படியானவர்களை கைது செய்தால் தமிழர்களை அநியாயாய் கைது செய்கிறார்கள் என சப்பை கட்டுவார்கள் .
  16. .நான்,புலிகளிருக்கும் போதே சீமான் மேல் நம்பிக்கை வைக்க கூடாது என்ட கருத்தை கொண்டிருந்தேன் ...ஆனால் நீங்கள் ஆரம்பத்தில் சீமானுக்கு ஆதரவு கொடுத்தீர்கள் என்று நினைக்கிறேன் ... சீமான் நேரடியாய் வன்னிக்கு போய் தலைவரை சந்தித்து உள்ளார்.புலிகளது தோல்விக்கு ரோ முக்கிய காரணம் என்பது எல்லோருக்கும் தெரிந்தது....புலிகளது தோல்விக்கு இவரும் காரணமாய் இருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா ..
  17. கொழும்பில் இருக்கும் தமிழ் ,சிங்கள மத்தியதர ,உயர்தர வர்க்க பிள்ளைகள் தங்களுக்குள் ஆங்கிலம் தான் கதைக்கிறார்கள் ...இன்னும் கொஞ்ச காலத்தில் இலங்கையை சேர்ந்த வருங்கால தலை முறையினரின் தாய் மொழி ஆங்கிலமாய் தான் இருக்கும் .
  18. இவரை றோ இயக்குக்கின்றது என்பதை விட, இவர் புலி அரசியல் செய்வதை வேடிக்கை பார்க்கிறது அல்லது விரும்புகின்றது என்று எடுத்து கொள்ளலாம்...இவரை சீரியசாய் எடுத்திருந்தால் எப்போதோ இவரது கதை முடிந்திருக்கும் தமிழ் நாட்டில் இருப்பவர்களுக்கு இலங்கை தமிழர்கள் என்றால் பிச்சைகாரர்கள் என்ற நினைப்பு ..அவர்களுக்கு, தங்கட நாட்டின் சீத்துவம் தெரியாது ...அங்கிருக்கும் யூரியூப்பர்,செய்தி சனல்கள் அங்கிருப்பவர்களுக்கு அப்படி சொல்லி வைத்திருக்கிறது ...இதே வெளிநாட்டில் இருந்து போனால் வாயை பிளந்து கொண்டு வரவேற்பினம்
  19. சீமானை மட்டும் அல்ல எந்த தமிழக அரசியல்வாதிகளையும் நாங்கள் கணக்கெடுக்க தேவையில்லை ...அவர்கள் தங்கட நாட்டு அரசியலை பார்க்கட்டும் ...நாங்கள் எங்கள் அரசியலை மட்டும் கவனிப்போம்
  20. புலிகள் இருக்கும் போது இப்படியான செயற்பாடுகள் இடம் பெற்றதா?...சமாதான காலத்தில் கூட இடம் பெறவில்லை ..யாருக்கு படம் காட்ட இவர் திலீபனை பயன்படுத்துகிறார்? காவல் துறை அனுமதி தனக்கு தேவையில்லை என்று அனுமதி பெறாமலே வெளிக்கிட்டவர் ...நல்லாய் பிடித்து வெளுக்கோணும் ...திலீபனை பற்றி சொல்ல வெளிக்கிட்டவர் என்றால்,அமைதியாய் ,அடியை வாங்கி கொண்டு விளக்கப்படுத்தி இருக்க வேண்டும். திலீபனைப் பற்றி சிங்களவனுக்கு நன்றாகவே தெரியும் ..முதலில் 90ம் ஆண்டுகளுக்கு பிறந்த தமிழ் பிள்ளைகளுக்கு வர யார் என்பதை சொல்லி கொடுங்கள்
  21. இலங்கை அண்ணா எப்படி அண்ணா எம்மை ஆக்கிரமித்தது?...எங்களுக்கு சமவுரிமை கொடுக்கவில்லை...அவ்வளவு தான். எப்படி தமிழர்களது பெரும்பான்மை வீதம் குறைந்து சிங்களவர்களது பெரும்பான்மை வீதம் கூடியது? உங்களுக்கு அவர்கள் இலவச கல்வி ,மருத்துவம் கொடுக்கவில்லையா? ஒரு காலத்தில் உயர் பதவிகளில் தமிழர்கள் தானே இருந்தார்கள் ...சிங்களவர்களை அடிமையாய் தானே வைத்திருந்தீர்கள் . சிங்களவர்களாவது, தமிழர்களுக்கு இவ்வளவாவது கொடுக்கிறார்கள் ...தமிழர்கள் கையில் நாடு இருந்திருந்தால் ஒரு சிங்களவர்களும் ஊரில் இருந்திருக்க முடியாது. அந்த பயம் தான் சிங்களவர்களுக்கு, தமிழரை தமது கால்களுக்கு கீழ் வைத்திருக்க வேண்டும் என்று நினைக்க வைத்தது. உக்ரேன் யுத்தத்தோடு எமது போராட்டத்தை தொடர்புபடுத்தவே முடியாது
  22. யாழ் தங்கச்சிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.