நன்றாக உழைத்தோமா இருக்கும் வரை வாழ்க்கையை அனுபவித்தமா என்று வாழ வேண்டும்...பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை ,வளமான எதிர்காலத்தை காட்டினால் அவர்கள் பிழைத்து கொள்வார்கள்
சேமிப்பு ,சேமிப்பு என்று நிகழ்காலத்தை அனுபவிக்காமல் ஓய்வு பெற்றவுடன் அந்த சேமிப்பு காசை மட்டும் வைத்து கொண்டு என்ன செய்வது வாழ்க்கையை அனுபவிக்க முடியுமா?...நோய் ,நொடியில்லாமல் இருக்கும் சிலரால் மட்டும் தான் முடியும்