Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்புத்தம்பி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by அன்புத்தம்பி

  1. கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை..... மச்சானே அச்சாரம் போடு........! இந்த இரண்டு பாடல்களிழும் அமைந்த காட்ச்சிகளை பாருங்கள் ஒரே மாதிரி இருக்கு நடிகர்கள்தான் வேறு,,வேறு
  2. Nitya Narasimhan : Govindan Kuzhal Osai | Bharatanatyam
  3. பஹ்தாத்தில்வாழும்பரிவானராஜர்
  4. Mahesh Raghvan and Nandini Shankar மிக மிக இனிமையாக இருக்கின்றது
  5. Starring: S. S. Rajendran,S. Varalakshmi Director: K. Shankar Music: Viswanathan-Ramamoorthy Year: 1959 வெள்ளியிலே தேர் பூட்டி மேகம் போல மாடு கட்டி அள்ளி அள்ளி படி அளக்கும் ஆங்கு நிலம் வாடுவதோ அள்ளி அள்ளி படி அளக்கும் ஆங்கு நிலம் வாடுவதோ
  6. Aadumayilae (Thaipusam Song) by Bangalore A.R Ramani Ammal... ஆடு மயிலே கூத்தாடு மயிலே கதிர்காமக் கந்தனைக் கூத்தாடு மயிலே அருகினில் நின்று அருள் புரியும் குகன் கந்தன் அருமையாய் அந்தரங்கத் திருக்கும் குகன் கருவிழி வள்ளி மானுக்குகந்த குகன் கந்தன் திருவடி தாங்கி நின்றே ஆடு மயிலே ஆடு மயிலே கூத்தாடு மயிலே கதிர்காமக் கந்தனைக் கூத்தாடு மயிலே துள்ளித் துள்ளி விளையாடும் பால முருகன் கந்தன் அள்ளி அள்ளி அருள் தரும் சீல முருகன் வள்ளியின் கரம் பிடித்த வேலன் முருகன் கந்தன் திருவடி தாங்கி நின்றே ஆடு மயிலே ஆடு மயிலே கூத்தாடு மயிலே கதிர்காமக் கந்தனைக் கூத்தாடு மயிலே மனமது கனிந்திடில் மருவும் குகன் கந்தன் கனவிலும் கண்சிமிட்டிக் காக்கும் குகன் தனதெனத் தான் பரிந்து பேசும் குகன் கந்தன் தனதெனத் தான் பரிந்து பேசும் குகன் கந்தன் திருவடி தாங்கி நின்றே ஆடு மயிலே ஆடு மயிலே கூத்தாடு மயிலே நீ ஆடு விளையாடு கூத்தாடு மயிலே விளையாடு மயிலே ஆடு மயிலே கூத்தாடு மயிலே கதிர்காமக் கந்தனைக் கூத்தாடு மயிலே அருகினில் நின்று அருள் புரியும் குகன் கந்தன் ஆறுமுகம் கொண்ட சரவண முருகன் கூறுமடியார்கள் வினை தீர்க்கும் முருகன் கந்தன் கூறுமடியார்கள் குறை தீர்க்கும் முருகன் கந்தன் திருவடி தாங்கி நின்றே ஆடு மயிலே ஆடு விளையாடு கூத்தாடு மயிலே கூத்தாடு மயிலே ஆடு மயிலே கூத்தாடு மயிலே கதிர்காமக் கந்தனைக் கூத்தாடு மயிலே
  7. Vedhala Ulagam - Tamil Movie Star Cast: T. R. Mahalingam, K. Sarangapani, Pandari Bai, 'Baby' Kamala, Lalitha-Padmini Music: R.Sudarsanam ஆடும் மயில் பாடும் குயில்
  8. Paadha Kaanikkai 1962 directed by K. Shankar. Gemini Ganesan, Savitri, M. R. Radha and Kamal Haasan in lead roles. produced by G. N. Velumani, musical score by Viswanathan–Ramamoorthy ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம் ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம் கூடிவரும் கூட்டம் கொள்ளிவரை வருமா?
  9. Song: Manivanna Unthan Singer: Vani Jayaram மணிவண்ணா உந்தன்
  10. Bangalore A.R. Ramani Ammal- "Pal Manakkuthu Pazham Manakkuthu Pazhani Malaiyile" பால் மணக்குது பழம் மணக்குது பழனி மலையிலே மலையைச் சுற்றி முருகன் நாமம் எங்கும் ஒலிக்குதாம் பழனி மலையைச் சுற்றி முருகன் நாமம் எங்கும் ஒலிக்குதாம் … !!! முருகா உன்னைத் தேடி எங்கும் காணேனே அப்பப்பா முருகா உன்னைத் தேடி எங்கும் காணேனே. எங்கும் தேடி உன்னைக் காணா(து) மனமும் வாடுதே முருகா உன்னைத் தேடித் தேடி எங்கும் காணேனே தேனிருக்குது தினையிருக்குது தென் பழனியிலே தெருவைச் சுற்றி காவடி ஆட்டம் தினமும் நடக்குதாம் பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடியாம் சர்க்கரைக் காவடி சந்தனக் காவடி சேவல் காவடியாம் சர்ப்பக் காவடி மச்சக் காவடி புஷ்பக் காவடியாம் மலையைச் சுற்றிகாவடி ஆட்டம் தினமும் நடக்குதாம் வேலனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா… !!! அதோ வாராண்டி பழனி ஆறுமுகம் தாண்டி – அவன் போனா போராண்டி முருகன் தானா வாராண்டி வேல் இருக்குது மயில் இருக்குது விராலிமலையிலே இந்த விராலிமலையிலே … !!! மலையைச் சுற்றி மயிலினாட்டம் தினமும் நடக்குதாம் விராலி மலையைச் சுற்றி மயிலினாட்டம் தினமும் நடக்குதாம் முருகா உன்னைத் தேடி தேடி எங்கும் காணேனே… !!!
  11. Film : Enga veettu mahalakshmi (1957) Singer : Ghantashala, P Susheela Music : Master Venu ஆடி பாடி வேலை செஞ்சா அலுப்புருக்காது அதில் நீயும் நானும் சேராவிட்டால்..
  12. அருள் மணக்குது | Islamic Song | Nagore Hanifa அருள் மணக்குது அறம் மணக்குது அரபு நாட்டிலே
  13. பெயர்: உழைக்கும் கரங்கள் ஆங்கில பெயர்: Uzhaikkum Karangal நடிகர்கள்: எம்ஜிஅர் , லதா & more இயக்குனர்: கே.சங்கர் இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் தயாரிப்பு: Kesi Films வெளியீடு: 23-05-1976 கண்ணில் ஒன்றாய் இருக்க திங்களாய் பிறந்தேனோ கற்றை குழலிருக்க கங்கையாய் நடந்தேனோ கழுத்தில் சுழன்றிருக்க பாம்பென பிறந்தேனோ கையில் அமர்ந்திருக்க மான் என பிறந்தேனோ
  14. Genre: Devotional Lord: Murugan Language: Tamil Singer: T. M. Sounderarajan அழகென்ற சொல்லுக்கு முருகாஆஆஆ.. உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகாஆஆஆ.... அழகென்ற சொல்லுக்கு முருகாஆஆ உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகாஆஆஆ.... அழகென்ற சொல்லுக்கு முருகாஆஆ
  15. Annal Nabi Ponmugathai Rabiyul Awwal அண்ணல் நபி பொன் முகத்தை கண்கள் தேடுதே அந்த ஆவலினால் காவலின்றி இதயம் வாடுதே நீரிருக்கும் தாமரை போல் நெஞ்சம் மலருதே அண்ணல் நேசத்துக்கும் பாசத்துக்கும் கண்கள் ஏங்குதே யார் இதனை அங்கு வந்து எடுத்துச் சொல்வது உங்கள் அழைப்பிற்காக எனது மனம் ஏங்கி துடிக்குது
  16. ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய சண்முக கவசம். (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) அண்டமாய் அவனியாகி அறியொணாப் பொருள (து) ஆகித் தொண்டர்கள் குருவுமாகித் துகள் அறு தெய்வமாகி எண்திசை போற்ற நின்ற என்அருள் ஈசன் ஆன திண்திறள் சரவணத்தான் தினமும் என் சிரசைக் காக்க…(1) ஆதியாம் கயிலைச் செல்வன்அணிநெற்றி தன்னைக் காக்க தாதவிழ் கடப்பந் தாரான் தானிரு நுதலைக் காக்க சோதியாம் தணிகை ஈசன் துரிசுஇலா விழியைக் காக்க நாதனாம் கார்த்தி கேயன் நாசியை நயந்து காக்க…(2).............................
  17. Starring: M. R. Radha, Kalyan Kumar, Sowcar Janaki, Devika Director: A. S. A. Sami Music: K. V. Mahadevan Year: 1963 "விடிய விடிய பேசினாலும் தூக்கம் வராது"...
  18. எர்டல் எர்சின்கானிடமிருந்து பழம்பெரும் சாஸ் நிகழ்ச்சி | வடக்கின் மகன், வோல்கன் கோனக், அத்தியாயம் 2
  19. திரைப்படம்:புகுந்தவீடு இசை: Ganesh பாடகர்: P.சுஷீலா எழுத்தாளர்: வாலி நீயும் அந்த கண்ணனைப்போல கீதை சொல்வாயோ உன் தாயும் தனது துணையை சேரும் பாதை சொல்வாயோ ஆண்டவன் ஆலயத்தில் நான் ஆடிடும் வண்ண தீபமடா யாரை சொல்லி ஆவதென்ன உன் அன்னை செய்த பாவமடா அன்னை செய்த பாவமடா
  20. Geethai Sonna Kannan Sirkazhi Govindarajan நீலமேனி கோலம் காண கண்கள் மறுக்குமோ அவன் நிமிர்ந்த தோளும் விரிந்த மார்பும் நெஞ்சம் மறக்குமோ? தீரன் வடிவும் மீசை அழகும் வெற்றி ரகசியம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.