Jump to content

அன்புத்தம்பி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    5449
  • Joined

  • Last visited

  • Days Won

    5

Everything posted by அன்புத்தம்பி

  1. யாழ்ப்பாணத்தில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த சில திரையரங்கங்கள் 1. ராஜா 2. ராணி 3. வெலிங்டன் 4. லிடோ 5. றியோ 6. ஹரன் 7. சாந்தி 8. றீகல் 9. மனோகரா 10. ஸ்ரீதர் 11. மஹேந்திரா 12. வின்சர்.13.மஹேந்திரா.14.காளிங்கன்.15.லக்சுமி.16. இதைவிட மானிப்பாய் ,சுண்ணாகம் ,இணுவில் ,தெல்லிப்பளை,அச்சுவேலி,காங்கேசன்துறை,போன்ற இடங்களிலும் சில திரையரங்குகள் இருந்துள்ளன, போரினால் அவை உருக்குலைந்து காலுடைந்தது ம்,கையுடைந்ததுமாக ஊனமுற்றது போன்ற தன்மையில் இருந்து சில அரங்குகள் மட்டும் இயங்குகின்றன றீகல் திரையரங்கு யாழ் கோட்டைக்கு முன்பாக வீரசிங்கம் மண்டபத்துக்கு அருகில் அமைந்து இருந்தது, அநேகமாக ஆங்கிலப் படங்கள் ஓடும், ராஜா திரையரங்கு கஸ்தூரியார் வீதியில் தற்பொழுதும் உள்ளது, வின்சர் தியேட்டருக்கு முன்பாக , வெலிங்டன் திரையரங்குஸ்டான்லி வீதி ஆஸ்பத்திரி பின் வீதி சந்தியில் அமைந்து இருந்தது, ராணிதிரையரங்கு யாழ் பேருந்து நிலையத்துக்கு முன்பாக மின்சார சபை வீதியில் அமைந்து இருந்தது, ஹரன் திரையரங்கு யாழ் போதனா வைத்திய சாலைக்கு முன்பாக உள்ள ஒழுங்கையில் யாழ் கோட்டைக்கு அருகில் அமைந்திருந்தது, லிடோ திரையரங்கு பழைய வின்சர் ஸ்டான்லி வீதியில் அமைந்து இருந்தது, மனோகரா திரையரங்கு கே.கே எஸ் வீதியில் நாவலர் வீதி சந்தியில் அமைந்திருந்தது, யாழ்ப்பாணத்தில் இருந்த "A" சான்றிதழ் பெற்ற மிகச் சிறந்த , வசதிகள் கொண்ட திரைப்பட மாளிகை இதுவாகும், இங்கு மிகப் பெரிய கார் தரிப்பிடம் உண்டு.திரை அரங்கினுள் குடும்ப அறைகள் இந்த திரை திரையரங்கு இதுவாகும் , ஸ்ரீதர் திரையரங்கு ஸ்டான்லி வீதியில் ஆரியகுளம் சந்திக்கு மிக அருகில் உள்ள புகையிரத்தைக் கடவைக்கு அருகில் அமைந்து இருந்தது, மஹேந்திரா திரையரங்கு யாழ் சுண்டிக்குளி வீதியில் யாழ் பரியோவான் கல்லூரிக்கு முன்பாக அமைந்து இருந்தது, வின்சர் திரையரங்கு யாழ்ப்பாணத்தில் இருந்த மிகப் பிரம்மாண்டமான , கூடிய இருக்கைகள் கொண்ட பெரிய திரைப் பட மாளிகை இதுவாகும், .கே.கே. எஸ் வீதியில் ஸ்டான்லி வீதி சந்திக்கு அருகில் அமைந்து இருந்தது, றியோ திரையரங்கு யாழ் பழைய மாநகரசபை கட்டடத்தின் பின் பகுதியில் சுப்பிரமணியம் பூங்காவுக்கு முன்பாக கண்டி வீதியில் அமைந்து இருந்தது, சாந்தி திரையரங்கு யாழ் போதனா வைத்திய சாலைக்கு முன்பாக உள்ள ஒழுங்கையில் யாழ் கோட்டைக்கு அருகில் அமைந்திருந்தது, இதனருகில் முன்பு சம்பந்தன் கிளினிக் இருந்தது, ) இந்த திரையரங்கு ன் விசேடம் யாதெனில் பல்கணி,சூப்பர் பல்கணி இருந்தது, சாந்தி திரையரங்கு , நாதன்ஸ் திரையரங்கு மாறியிருக்கின்றது, 1.இணுவில் - காளிங்கன் திரைப் பட மாளிகை (நியூ காளிங்கன் ) 2.நெல்லியடி லக்சுமி திரையரங்கு , மஹாகாத்மா திரையரங்கு. 3. சாவகச்சேரியில் தேவேந்திரா திரையரங்கு , வேல்ஸ் திரையரங்கு. 4. சுன்னாகத்தில் நாகம்ஸ் திரையரங்கு 5. காங்கேசன்துறையில் யாழ் திரையரங்கு , ராஜநாயகி திரையரங்கு. 6.வல்வெட்டித் துறையில் யோகநாயகி திரையரங்கு , ரஞ்சனா திரையரங்கு. 7.தெல்லிப்பளையில் துர்க்கா திரையரங்கு 8.அச்சுவேலியில் லிபேர்ட்டி திரையரங்கு 9.பருத்தித்துறையில் சென்றல் திரையரங்கு 10. புலோலியில் காசில் திரையரங்கு( புலோலி சினிமா) 11.மானிப்பாயில் ,வெஸ்லி திரையரங்கு என நினைக்கிறன் 12.நிரஞ்சனாஸ்" சங்கானை 13.கோண்டாவில்,லதா திரையரங்கு
  2. ஓம் சிவோகம் அகோர ருத்ராய மார்தாண்ட ருத்ராய அண்ட ருத்ராய ப்ரமாண்ட ருத்ராய சண்ட ருத்ராய பிரசண்ட ருத்ராய தண்டருத்ராய சூர ருத்ராய வீரருத்ராய பவ ருத்ராய பீம ருத்ராய அதலருத்ராய விதல ருத்ராய சுதல ருத்ராய மஹா தலருத்ராய ராசதலருத்ராய தலதலருத்ராய பாதாளருத்ராய நமோ நமஹ
  3. அழகு தமிழ் செழித்தோங்கும் மட்டுநகரின் வம்மி மர ஓரமாக பழமை பெறக் கோயில் கொண்ட
  4. Song: Senthamaraiye Singer: Jikki , AM.Rajah Music: Ganesh Star Cast: A. V. M. Rajan , Ravichandran, Chandrakala Director: Pattu Lyricist: Kavignar Vaali
  5. முருகன் முருகன் முத்தமிழ் குமரன் முன்னே வந்தான் மூவிரு வதனன் கந்தன் கந்தன் கருணை வள்ளல் கலியுக வரதன் கார்த்திகை குமரன்
  6. + + + + + + + இது கோழி முட்டை இல்லை வெள்ளை நிற மாங்காய் (வெய்ட் மங்கோ)
  7. மண்டூர் நாயக முருகையா மண்ணை காக்கும் முருகையா மூங்கில் ஆற்றின் கரையோரம்
  8. மாவிட்டபுரம் என்னும் ஊரினிலே மயிலேறும் முருகனின் அரசாட்ச்சி மாவிட்டபுரம் என்னும் ஊரினிலே மயிலேறும் முருகனின் அரசாட்ச்சி வரலாறு கொண்ட மண்ணினிலே வரவேண்டும் குமரன் அருளாட்ச்சி வரலாறு கொண்ட மண்ணினிலே வரவேண்டும் குமரன் அருளாட்ச்சி
  9. நாய் ஒன்று எஜமானுடன் நடனமாடிக்கொண்டு நடை பயில்கின்றது
  10. ஒரு விவசாயி .தெளிவான பார்வை ,விவசாயி ஞானப்பிரகாசம் அவர்கள்... சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை. உழவின் வருத்தத்தைக் கண்டு, பிற தொழில்களைச் செய்து திரிந்தாலும், முடிவில் ஏருடையவரையே உலகம் உணவுக்கு எதிர்பார்த்தலால், உழவே மிகவும் சிறந்தது
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.