Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கற்பகதரு

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    2867
  • Joined

  • Last visited

  • Days Won

    4

Everything posted by கற்பகதரு

  1. மக்கள் தேர்ந்து விட்டவர்களில் இருவர் தவர மற்றவர்கள் எல்லோரும் மக்கள் விரும்புவதை செய்து அடு்த்த முறையும் பாரளுமன்றம் செல்ல தயாராகி விட்டார்கள். 😀
  2. உண்மை. அதனை சாத்தியமாக்கி மக்களை ஊக்குவித்து வழிநடத்தும் தலைமை தேவை. மாற்றம் ஏற்பட திவாலாவது மட்டுமே ஒரே வழியல்ல. திவாலாவது மாற்றத்தை கொண்டுவரக்கூடியது, ஆனால் மாற்றம் உண்டாகாமால் திவாலாகி வாழும் நாடுகளாக, சோமாலியா, சியரா லியோன் ஆகிய இருக்கின்றன. இலங்கையும் அவ்வாறாக தொடரக்கூடும். தமக்கு இலாபம் இல்லாத இடத்தில் இந்தியா, சீனா உட்பட எந்த நாடும் நேரத்தையும் பணத்தையும் செலவிடுவதில்லை. திவாலான இலங்கை பயனற்ற நாடாக மாறும் போது, எல்லா நாடுகளும் கைவிடும் சாத்தியமே அதிகம். உண்மையல்ல. அமைச்சர்களே பகிரங்கமாக அரசை விமரிசித்து பதவி இழக்கும் அளவுக்கு இராஜபக்‌ஷ அரசு செல்வாக்கு இழந்துவிட்டது. கூட்டம் கூடி கோத்தபாயவை வரவேற்ற மக்கள் இப்போது இராணுவம் நிற்க கூடியதாக கூக்காட்டி எதிர்ப்பு தெரிவிக்க கூடும் அளவுக்கு நிலமை மாறிவிட்டது. அரச அடக்குமுறைக்கு மத்தியிலும் எதிர்க்கட்சி அழைக்க கொழும்பை முடக்கும் அளவுக்கு மக்கள் கூடும் காட்சிகளை காணக்கிடைக்கிறது. நாமல் இராஜபக்‌ஷ தாம் செல்வாக்கு இழந்துவிட்டதாக பகிரங்மாகவே ஏற்றுக்கொண்டுள்ளார்.
  3. இன்னமும் பழைய அடக்குமுறை சண்டித்தனம் போகவில்லையா? அவர்கள் தங்கள் தவறுகளை ஏற்று திருந்த மறுத்ததால் அழிந்தார்கள். இவர்கள் இல்லாவிட்டால் நாங்கள் செய்வோம் என்று சொன்னார்கள் என்பது அடித்த அடியில் கலங்கிய மூளையில் உதித்த ஞானம்.
  4. தமது தவறுகளை அடையாளம் கண்டு திருந்த முடியாதவர்கள் இல்லாமல் போனது மக்களுக்கு நன்மையானது.
  5. இது வக்கிரமல்ல, வரலாற்றுரீதியாக சோழ தமிழர்கள் சிங்களவருக்கு செய்த அக்கிரமத்தின் விளைவு.
  6. தேர்தல் வருகிறது. ஜனாதிபதி பதவி விலக இருக்கிறார் அல்லது பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளது. பசில் ஜனாதிபதி அல்லது பிரதமராக போட்டியிட இருக்கிறார். யார் சொன்னது இது? அப்படி இருந்நாலும் அந்த முடிவு அடுத்த மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு இடம்பெறக்கூடும் இல்லையா?
  7. அடேங்கப்பா, இந்த கீழடி, மேலடி எல்லாம் பார்த்து கடைசியாக எங்கள் “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில் வாளோடு முன் தோன்றிய தமிழன்” பற்றி இப்படி கலப்பினம் எண்டுட்டாங்களே, எல்லாம்போச்சுதே? 😪
  8. தடுப்பூசிகளின் நீண்டகால பக்கவிளைவுகளும் தெரியாத நிலையில் ஓமிக்றோன் தரும் இயற்கை நோயெதிர்ப்பை அதிகரிக்க மூன்றாவது தடுப்பூசியை தவிர்ப்பது நல்லதல்லவா?
  9. மிகப்பெரும்பான்மையானவர்கள் ஓமிக்றோன் வைரஸ் தொற்றுக்கு ஆளாகிறார்கள். இந்த வைரஸ் பெரும் பாதிப்பை தருவதில்லை ஆனால் பெருமளவில் வைரஸை மனித உடல்களில் உற்பத்தி செய்கிறது. இவ்வாறான பாதிப்பு குறைந்த வைரஸில் இருந்து உருவாகும் வைரஸ்கள் பாதிப்பு கூடிய வைரஸாக உருவாகும் சாத்தியம் எத்தனை வீதம்?
  10. போதைப்பொருள் தான் இதற்கு காரணம். போதைப்பொருள் குரூரமாக கொல்லத்தூண்டியிருக்கலாம். போதைப்பொருள் வாங்க பணத்துக்கு நகை தேவைப்பட்டிருக்க வேண்டும். ஹெரோயின் போன்ற தீவிரமான போதைக்கு அடிமையான பெண்ணாக இருக்க வேண்டும்.
  11. உங்களுக்கு தானே அவர்கள் செய்ததெல்லாம் தெரியும். அப்பிடியே எடுத்துவிட வேண்டியதுதானே? யாரோ Amnesty International அறிக்கைகளை வாசிக்கும்படி எழுதியதாக நினைவு…. எங்கள் நேர்மையான பெருமாள், மனித உரிமைகளை மதிக்கும் பெருமாள், எல்லாவற்றையும் எழுத இருப்பதால் இந்த Amnesty எல்லாம் எங்களுக்கு வேண்டாமே? 🤪
  12. ஐயோ, உந்த ஆசை இன்னமும் போகேலையா? நாய் வேஷம் போட்டாவது அனுபவிக்கிறன் எண்டு நிக்கிறியள்.😍
  13. நன்றி அண்ணை. நான் உதை சொல்லியிருந்தால் இவன் சிங்களவன், துவேஷத்தில சொல்லிட்டான் எண்டிருப்பான்கள்.😊
  14. இலங்கையில் உள்ள மக்களுக்குள் சுமந்திரனுக்கு வாக்களித்த சுமந்திரனின் ஆட்களும் உள்ளனர். அவர் மக்கள் என்று கூறியது இலங்கை மக்களை. உங்களின் நோக்கமே மற்றவர்களதும் என்று நினைப்பது இயல்பானது.😜
  15. அண்ணை என்ன பின்பக்கத்தால ஓடுறாப்போல …. எல்லாம் அந்த சுமந்திரம் சொன்னா சரியாயிடும். 😜
  16. உதென்ன கப்பித்தான் இப்பிடி கேட்டிட்டியள்? எங்களுக்கு இந்த பொன்னான அரசியல்-இராணுவ சர்வதேச ஆய்வாளர் நெடுக்காலபோவான் கிடைத்ததே உந்த அமெரிக்காவை 90களில் இருந்து அவர் ஆய்வு செய்த காரணத்தால் தானே? எத்தனை விடுதலைப்போராட்டங்களையும் இந்த வரப்பிரசாதத்துக்காக காவுகொடுக்கலாம் கண்டியளோ?
  17. ஈழத்தமிழர் தம்மைத்தாமே ஆளத்தகுதியுள்ளவரானால், அவர்களிடம் அதற்கு தகுதியான பல தலைவர்கள் இருந்திருப்பார்கள்.
  18. இவ்வளவு சொல்லிட்டியள், எங்களுக்கு நெருக்கமானவையை விட்டிட்டியளே? தமிழீழம் உருவாக்கினார் தேசிய … அவர் மகன் …., நாதம், தொடருங்கள் … யாழ் களம் காத்திருக்கிறது!
  19. நன்னி, என்ன, உங்கடை ஆக்கள் இப்ப சீனனோடையோ? கே.பி. காலத்து கொனெக்சன் வேலை செய்யுது போல….
  20. தமிழ்நாட்டு தமிழரை தேடிவருவார்கள். அவர்களே பெரும்பான்மை தமிழர், அதோடு அவர்கள் இந்தியாவில் ஒரு பலம்பொருந்திய தேசிய இனம்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.