Everything posted by யாயினி
-
இராஜன் (சோழியன்) அண்ணாவின் மனைவி சிவபுஸ்பா காலமானார்
ஆழ்ந்த இரங்கல்கள் ........!🙏
-
கனடாவில் வசிக்கும் நபரின் அற்றோனித் தத்துவத்தை பயன்படுத்தி யாழில் மோசடி!
எல்லா விதமான வித்தைகளும் கற்றவர்வளாகவே ஊரில் உள்ளவர்கள் இருக்கிறார்கள்.கடந்த சில வருடங்களுக்கு முன்பும் இப்படியான பிரச்சனைகள் பற்றி இங்கே எழுதப்பட்டது தானே..யாழ்ப்பாணம் கச்சேரிக்குள்ளயே கள்ள வேலை செய்து கொடுப்பவர்கள் இருக்கிறார்கள் என்று அறிந்து கொண்டேன். இவ்வாறன விடையங்களாலயே எனக்கு ஊர் வெறுத்துப் போச்சு.😏
-
அருச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு
கெளசல்யா கூடவே திரிவது அர்ச்சனாவின் வாயைக் கட்டு படுத்த தான் போலும்,யூருப்பர்ஸ் மற்றும் மீடியாக்காரர்கள் கேட்கும் கேள்விகள் அனைத்துக்குமே பதில் சொல்ல எத்தணிக்கும் போதும் தடுக்கப்படுறது.
-
துணை விமானியை விமானியறையிலிருந்து வெளியே தள்ளிப்பூட்டிய விமானி - ஸ்ரீலங்கன் எயர்லைன்சில் சம்பவம்
இவர்களின் சண்டையால் மற்வர்களின் உயிர்களுக்கும் உத்தரவாதமில்லாத ஒரு நிலை ஏற்படும் போது அந்த விமானிகளை வேலையை விட்டு நிறுத்துவதை விட வேறு வழி இல்லைத் தானே.
-
ஜனாதிபதி அநுரவுக்கு டக்ளஸ் தேவானந்தா கடிதம்!
அரசியலில் தொடர்ந்து பல ஆண்டுகளாக இருக்கிறீர்கள் என்று உங்களின் எடுபிடி ஒருவர் எழுதுவதை, பேசுவதை பார்த்திருக்கிறேன்.அந்த வகையில் நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் இந்த வேலைத் திட்டங்களில் ஒன்றைக் கூடவா உங்களால் செய்ய முடியாதிருந்தது..அப்படியானால் உங்களைப் போன்றவர்களால் இதுவரை காலத்தில் மக்களுக்கு என்ன பயன்...?
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
அர்ச்சனாவின் முதல் சட்ட ஆலோசகாரக இருந்த செலஸ்டீன் அவர்களும் தேர்தலில் போட்டியிடுவதற்காக கையெப்பமிட்டு இருக்கிறார். அப்புறம் இன்னுமொரு சட்டக்கல்லூரி பெண் பிள்ளை.. Celestine Stanislaus 14h · தமிழ் கட்சிகளின் ஒற்றுமையை வலியுறுத்தி இரண்டு கட்சியிலும் போட்டியிடும் ஒரே பிள்ளை
-
அர்ச்சுனா கட்டுப்பணத்தை செலுத்தினார்!
நோ..அப்படி சொல்லக் கூடாது.பாவம்..அவர் நடந்து கொள்ளும் விதம் சரியில்லை என்பதற்காக ஒரு மனிதரை நாங்கள் ஓரேயடியாக மட்டம் தட்டி ஒதுக்க கூடாது.முடிந்தால் மக்கள் ஒரு சந்தர்ப்பம் குடுத்துத் தான் பார்க்கட்டுமே.
-
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 277 யானைகள் உயிரிழப்பு
ll reac
-
கனடாவில் யாழ்.பெண் கொலை பெண்ணின் சகோதரன் கைது
அந்த நபர் ஒரு மன நோயாளி என்று அறிந்து கொண்டேன்.ஏற்கனவே தாயாரை அடித்து சித்திரவதை செய்த குற்றமும் இவர் மேல் இருப்பதாகவும், அதன் பின் இப்போ சகோதரியின் வீட்டிற்கு சென்று அவரை கொலை செய்துள்ளதாகவும் பேசிக்கொள்கிறார்கள்.இப்போ எல்லாம் கண்டதையும் வாங்கிக் குடித்து விட்டு மன நோயாளிகள் போல் திரிபர்கள் நிறைய பேரை பரவலாக காணக் கூடியதாக இருக்கிறது..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் விசுகு அண்ணா.🖐️
-
இன்றைய உணவு ஒம்லெட், உருளைக்கிழங்கு,…
கரப்பான் பூச்சி என்று புரிந்து கொள்ள முடியாத இந்த இரண்டு வயது பிள்ளை பாவம் தான்.......இது எவ்வளவு தூரம் உண்மை என்று எனக்கு தெரியாது..நான் ஓய்வாக இருக்கும் போது விமான பயயத்தில் ஏற்படக் கூடிய நன்மை தீமைகள் பற்றி பார்ப்பது வழக்கம்.அந்த வகையில் விமானத்த்தில் வழங்கப்படும் தேனீரிலிருந்து, பிளைங்கற்,தலையணை வரை சுகாதாரமற்றவையாகவே கருதுகிறேன்.கொரோணாவின் பின்னர் பலராலும் வீடியோக்களாக வெளியிடப்படும் விடையங்கள் நிறையவே பார்க்க கூடியதாக இருக்கிறது.
-
மக்கள் விருப்பப்படி பொதுத்தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி ஆற்றல் மிக்க புதுமுகங்களைக் களமிறக்கவேண்டும் - சுமந்திரன்
உண்மையாகவா.......நீங்களா.......🤭
-
"தோஷமும் விரதமும்"
இங்கும் இதே நிலை தான்.சிலர் விழுந்து , விழுந்து சாமி கும்பிடுவார்கள் ஆனால் விரத நாள் எல்லாம் பார்க்க மாட்டார்கள். ஒரே மச்ச சாப்பாடாக இருக்கும்.நமக்கு அதைப் பார்க்கும் போது அருவருக்கும்..ஆனாலும் எல்லோருமே ஒரு கட்டத்திற்கு மேல் சூழ் நிலை கைதிகள் தான்.
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
கண்ணுக்கு முன்னுக்கு கத்தரிக்கோலோடு நிக்கிறார்களே எண்ட பயம் கூட இல்லாது போய்ட்டு..என்னத்தை சொல்லுறது..😄
- கொஞ்சம் ரசிக்க
-
வல்லிபுர ஆழ்வார் தீர்த்தக்கடலில் காணாமல் போனவரை தேடும் பணி தீவிரம்!
யாழில் தீர்த்தத் திருவிழாவில் உயிரிழப்பு | 29 வயது நபர் இறக்க காரணம் என்ன..? | Tamil | Mr Suman 🙏
-
வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு!
கஸ்ரப்படும் மக்களுக்கு உதவார் என்று அர்ச்சனாவுக்கு ஆதரவாக எழுதப் போய் கடசியில் புலம் பெயர் ஒன்று கள்ள ஐடியில் வந்து எழுது என்று ஊரில் உள்ள அவருக்கு எதிரான தண்ணி பார்ட்டி பப்பிளிக்காகவே எழுதி இருந்தார்கள்..அத்தோடு வேண்டாத வார்த்தைப் பிரயோங்களும் பிரயோகிப்பட்டு இருந்தது..சோ..அவரது பின் பலம் மிக்க குப்பையான உலகம்.ஒருவரைப் பற்றி அறிய வேணும் என்றால் அவர்கள் பேசும் வார்த்தைகளை வைத்து அவர்கள் எப்படி பட்டவர்கள் என்று அறிந்து கொள்ளலாம்.யாருக்கு எப்போ, என்ன பட்டம் (கொடுப்பார்-கள்) என்று தெரியாது.இதற்கு மேலும் எழுத தேவை இல்லை என்று நினைக்கிறன்.✍️🖐️
-
நுணாவிலான் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்
உங்களுக்கும் மற்றும் குடும்ப அங்கத்தவர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன் நுணா.🙏
-
வவுனியாவில் 15 வயது சிறுமி தந்தை, மற்றுமொரு இளைஞரால் துஷ்பிரயோகம்
களத்தில் ஒவ்வொரு விதமான செய்திகள் வரும் போதும் எழுதுபவர்களுடைய எழுத்தை வைத்தே அவர்கள் எப்படி பட்டவர்களாக இருப்பார்கள் என்பதை சக உறுப்பினர்களாக ஊகிக்க முடியும்....கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இணைக்கப் பட்ட செய்தியில் திரும்ப, திரும்ப எழுத வேண்டிய நிலை எதனால் ஏற்பட்டது என்று புரியும் என்று நினைக்கிறன்...நீங்கள் செய்தால் தப்பில்லை அதே நாங்கள் எழுதினால், குறியிட்டால் அது உங்கள் பார்வைக்கு உறுத்தலாக இருக்கிறது. அதே நேரம் உங்கள் ஆதரவு எல்லாம் தவறு செய்பவர்கள் பக்கமாவே இருக்கிறது.என்ன செய்வது உங்கள் மன உணர்வு அப்படி என்று விட்டு கடந்து செல்வ வேண்டியுள்ளது..அந்த மனிதரின் மனைவி இருக்கிறாரா,,,, இல்லயா ? என்பது எல்லாம் நமக்கு தேவை அற்ற ஒள்று..நம் ஆதங்கம் எல்லாம் இன்னுமொரு இடததில் போய் நன்றாக வாழ வேண்டிய பிள்ளைகளை சீரழிக்கிறார்கள் என்பதே.இதுவே யுத்த காலத்திற்கு முன்னர் என்றால் இவ்வாறன செய்திகள் அதிகம் வெளியில் வருவதில்லை காரணம் சம்பந்த பட்டவர்களுக்கு தகுந்த பாடம் அங்கேயே அனேமாக கொடுக்கபட்டு விடும்.இப்போ ஊரில் வசதி வாய்ப்புக்கள் சுதந்திரம் என்று நிறையத் தானே.
-
மகளை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி கர்ப்பமாக்கிய தந்தை கைது- யாழில் சம்பவம்!
என்ன மரியாதை வேண்டி கிடக்கு உங்களுக்கு...ஆ..உங்களை எல்லாம் எப்படி வீட்டு வாசலில் வைத்து பார்க்கிறார்களோ கணவர், தகப்பன் என்று பார்க்கிறார்களோ தெரியவில்லை.. தப்பு செய்யிறவர்களுக்கு எதற்காக வக்காலத்து வாங்கிறீர்கள்..ஒவ்வொன்றுக்கும் வேறை ஒன்றை சொல்லி வியாக்கியானம் எழுதாதீர்கள்..பிழை என்றால் பிழை என்பதை ஒத்ததுக் கொள்ளுங்கள்..
-
மகளை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி கர்ப்பமாக்கிய தந்தை கைது- யாழில் சம்பவம்!
எனக்கு இப்படியான இடங்களில் எழுதுவதற்கு அறவே பிடிப்பதில்லை..ஆனாலும் நீங்களும் ஒரு தந்தையாக இருந்து கொண்டு இப்படி எல்லாம் எழுதுவதை நினைக்கும் போது வெறுப்பாக இருக்கிறது.கருத்துக்களத்தில் இது எல்லாம் கண்டு கொள்ளக் கூடாது என்று மட்டும் யாரும் சொல்லாதீர்கள்.
-
வாழ்வதும் ஒரு போராட்டம்தான்
கடந்த மாதம் அமெரிக்காவில் ஒரு வைத்தியர் தனது மனைவியை சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்திருக்கிறார்..அறைக்கு வெளியில் 8 வயதுக்கு உட்பட்ட 3 பிள்ளைகள்.நீண்ட நேரம் பெற்றோர் அறையை விட்டு வெளியே வராததால் அயலவர்களின் உதவியோடு பெற்றோர் இறந்துள்ளதை அறிந்து கொண்டாராம் முதல் பிள்ளை.அவர்களை இப்போ அயலில் உள்ள இந்திய குடும்பம் ஒன்று தான் வைத்துப் பார்ப்பதாகவும் முதல் பிள்ளை ஏன் தங்களது தந்தை இப்படி செய்தார் என்ற கேள்வியை ஒரே கேட்டுக் கொண்டு இருப்பதாகவும் ஒரு லிங்கில் பார்த்தேன்.அந்தக் குழந்தைகளை பொறுப்பாக பார்க்கும் குடும்பத்திற்கு 3 குழந்தைகள் இருக்கிறார்களாம்..இவர்களளோடு சேர்த்து ஆறு..தற்போதைய காலத்தில் ஆறு குழந்தைகளை வைத்து பராமரிப்பது என்பது சாத்தியபடாத ஒன்று.
-
கனேடிய அரசின் உயர் அங்கீகாரத்தைப்பெற்ற இரு புலம்பெயர் தமிழர்கள்!
Kula Sellathurai 1d · Dear Friends and Family, We are deeply honored and humbled to share that we, Ganesan Sugumar and I, have been awarded the His Majesty King Charles III Coronation Medal by the Government of Canada. We received this prestigious recognition among 18 other remarkable individuals. This medal acknowledges our commitment to community service and philanthropy, striving to make our community, country, and world a better place for future generations. We are sincerely grateful to the selection committee and the Government of Canada for this recognition. We also want to extend our heartfelt thanks to each of you—our friends and family—whose unwavering support and encouragement have been our guiding light and strength throughout our journey. Thank you once again for being such integral parts of our lives and for celebrating this achievement with us. reacti
-
சிரிக்க மட்டும் வாங்க
குச்சுப்பிடி நடனம்.🤭
-
யாழில். முதியோர் இல்லங்களால் புறக்கணிக்கப்பட்ட முதியவர் – கருணை கொலை செய்யுமாறு கோரிக்கை
பாவங்கள்..என்னத்தை சொல்வது என்றே தெரியவில்லை.இப்படி ஒரு பதில் வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை..மேற்கொண்டு இதைப் பற்றி கேட்க, பேச விரும்பவில்லை.