Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by யாயினி

  1. புலர் ஊடாகவும் முதியோர் பராமரிப்பு இருக்கிறது என்று படித்ததாக நினைவு..சாப்பாடு , சவர்க்காரம் என்று கணக்கு பார்த்துக் கொண்டு இருந்தால் சரியாகுமா..கோவிக்க கூடாது..மனதில் பட்டதை அப்படியே கேட்கிறேன். ஏன் இப்படியான ஆதரவற்றவர்களையும் பார்க்க இயலாது..கருணைக் கொலைக்கு மனுப் பண்ணும் அளவுக்கு அறிவு இருக்கும் ஒருவர் ஏன் வாழ்வதற்கு வழி தேடக் கூடாது..
  2. முதியவருக்கு மனநல மருத்துவமனை தான் தஞ்சம்.🤭
  3. என்னை பாட வைத்து ஏமாற்றிய இயக்குநர்! | 'வாழை' படத்தில் பேசாததை பேசுவோம் | சித்தன் ஜெயமூர்த்தி
  4. குறித்த துறவி ஒரு மன நோயாளியாக கூட இருக்கலாம்.மிகுதியாக இருக்கும் காலத்திலாவது அந்தப் பெண் சுதந்திரமாக வாழ்ந்து விட்டு போகட்டும்.😏
  5. நீயா நானா பகுதியில் வாழைக்குலைக்கு பக்கத்திலிருந்தே வாழை திரைப்படம் பற்றி,,மாரி செல்வராஜ்
  6. ஒரு நாள் பிந்திய பிறந்த நாள் நல் வாழத்துகள் நந்தண்ண..✍️🖐️
  7. அதிக பட்ச மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது..அரளிக்காய் உட்கொண்டு இருக்கிறார்.பிறந்த பிள்ளை தான் பாவம்.
  8. வெளிநாட்டிலிருப்பவர்கள் கதைக்க கூடாது..ஆனால் அவர்களுக்கு தெரியாமல் தங்கள் விருப்பப்படி பிள்ளைகளை மாணவர் விசா மற்றும் சுற்றுலாவிசாவில் அனுப்பி விட்டு ஏயார் போர்டில் போய் உள்ளே எடுக்கும் போது மட்டும் வெளி நாட்டுக்காரர் வேணும்.30 வயது 35 வயதில் ஊர் விட்டு ஊர் வந்து என்ன செய்யப் போறீர்கள்....வெளி நாடு வந்தும் உண்மையில் உங்களை குறிப்பிட்ட நாடுகள் ஏற்றுக் கொள்ளுமா இல்லையா..கொழும்பும் யாழ்ப்பாணமும் மாதிரித் தான் வருகிறார்கள்.சற்று யோசியுங்கள்.🤔 இப்படியான விடையங்கள் வெளி வரும் போது தானே நாமும் வெளிப்படையாக எழுத, பேச முடியும்.அது தான் எழுதுகிறேன்.✍️ இல்லாத தகமைகளை காட்டி வருவது ஏயார் போர்டில் என்ன செய்து கொண்டு இருந்தீர் மேற் கொண்டு என்ன செய்யப் போறீர் என்றால் தகுந்த பதிலை கொடுக்க வேணும்..அதற்கும் சரியான பதில் இல்லாத விடத்து யாரும் ஒன்றும் செய்ய இயலாது.உண்மையான தகுதியுள்ளவர்கள் ஊரிலயே இருக்கிறார்கள் நல்ல வேலை செய்ய, படிக்க முடியாதவர்கள், வயது கூடியவர்கள் கண்டதையும் சொல்லி விசாவில் வருகிறார்கள்.இவ்வாறு வருபவர்களால் ஏற்படும் தொல்லைகள் தாங்க இயலாது..வார விடுமுறை என்றால் ஏதாவது ஒரு தலையிடி இப்படியானவர்களால் வருகிறது. ஒரு உறவினரது மகன் வந்திருக்கிறார்.அவர் இன்னும் ஒன்றரை வருடங்களுக்கு வேலை செய்ய இயலாது..எந்த வித ஆவனங்களும் இல்லை.ஏதோ ஒரு விதத்தில் கிடைத்த வேலையையும் செய்ய இயலாது என்று விட்டுட்டாராம்.....வைச்சு பார்க்கிறவர்கள் இப்போ மற்ற குடும்ப உறவுகளிடம் அவருக்கு உரிய செலவீனங்களை எதிர்பார்க்கிறார்கள்..இதை எப்படி சொல்வது.? இப்போ ஒரு அக்காவின் பிள்ளைகள் நாலு , ஐந்து பேர் என்றால் அனைவரும் சேர்ந்து அவருக்கு உரிய அறை வாடகை, சாப்பாட்டு செலவு மற்றும் போக்கு வரத்து அனைத்துப் பொறுப்புக்களையும் எடுங்கோ என்று வைத்து பார்ப்பவர்கள் கேட்கிறார்கள்.😏
  9. Rajee Rajeevan 1h · Saba Vije 14h · பாடசாலை ஆசிரியை ஒருவர் ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் காலை கூட்டத்தில் மயங்கி விழுந்தார் அத்தோடு தொடர்ச்சியாக வாந்தி எடுத்தார் உடனடியாக அரச ஆம்புலன்ஸ் சேவைக்கு அழைத்து வாகனத்தின் ஊடாக அவர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார் அவருக்கு சி.டி ஸ்கேன் எடுக்கப்பட்டது அதில் அவருக்கு மூளையில் ஒரு கட்டி இருப்பதாகவும் அதனை நரம்பு சார்ந்த dr அசுரஆதி பகவனுக்கு காட்டுமாறு கூறப்பட்டது ஆனாலும் அவர் தனது விடுமுறைக்குச் சென்றதால் இரண்டு கிழமைகள் அவர் ஆஸ்பத்திரிக்கு வரவில்லை வேறு தெரிவுகளும் அந்த ஆசிரியருக்கு கூறப்படவில்லை மூன்று பிள்ளை கொண்ட அந்த தாய் இன்று மூளை நரம்பு வெடித்து கோமா நிலைக்குச் சென்றுள்ளார். இப்போது சொல்லுங்கள் நாங்கள் நகரத்தில் இருக்கின்றோமா அல்லது நரகத்தில் இருக்கின்றோமா????? மீண்டும் ஒரு மருத்துவத்தவறால் அவரின் உயிர் போனது??????? பாடசாலை தொடங்கும் போது பாடசாலையில் கால் பதித்தவர் அவருக்கு சென்ற வருடம் 2023 உடன் எமது பாடசாலையின் பணிக்காலம் முடிவடைந்துவிட்டது அவர் விரும்பி இருந்தால் தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு சென்றிருக்கலாம் நான் கேட்டபோது அவர் கூறிய ஒரே பதில் Sir நான் நீங்கள் இருக்கும் மட்டும் இருந்து விட்டுப் போகின்றேன் என்றார். பாடசாலைக்கு முதல் ஆசிரியராக எப்போதும் பிள்ளைகளை வழி நடத்திக் கொண்டிருப்பார் வந்துகற்பித்தலில் பிள்ளைகளிடம் அதீத ஈடுபாடு கொண்டவர் ஒவ்வொரு பிள்ளைகளிலும் தனித்தனி கவனம் கொண்டவர். தான் உண்டு தன் வேலை உண்டு என்று வாழ்ந்த ஒரு தாய் இன்று மூச்சடங்கி கிடக்கின்றாள். ஒரு மாதத்துக்கு முன்னர் தனது உடல் உபாதையும் கருத்தெடுக்காமல் பாடசாலைக்கு வந்து காலை கூட்டத்தில் நற்சிந்தனை கூறிக் கொண்டிருந்தபோது மயக்கமுற்து கீழே விழுந்தார் எந்தப் பாடசாலைக்கு அயராது உழைத்தாரோ அதே பாடசாலையின் மண்ணில் தலை சாய்ந்து விழுந்தார். கடந்த ஒரு மாத காலமாக தொலைபேசி ஊடாகவே பிள்ளைகளுக்கு என்ன படிப்பிக்க வேண்டும் என்பதை சக ஆசிரியர்களுக்கு கூறிவழிப்படுத்திக் கொண்டிருந்தார். இறுதியாக என்னிடம் பேசிய போது தான் பாடசாலைக்கு திங்கள் வரப்போவதாகவும் நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம் என்றும் கூறினார் அவருக்கு விருப்பமான சக ஆசிரியை செல்வா வீட்டுக்குச் சென்று அவர்களின் கையால் டீ குடித்துவிட்டு சாரி ஒன்றையும் கொடுத்துவிட்டு சென்றிருக்கின்றார். பிள்ளைகளின் உணவு விடயத்திலும் அதீத ஈடுபாடு கொண்டவர் என்ன வேலை சொன்னாலும் முடியாது என்று சொல்லாமல் எனக்கு வலதுகரமாக தோளோடு நின்ற அன்பு தாயே சகோதரியே உமது பணி பலாலி வடக்கு பாடசாலையில் எ ப்போதும் நினைவு கூரப்படும் சென்று வா தாயே உமது ஆத்மா சாந்திக்காக நாங்கள் எல்லோரும் தலை சாய்த்து வணங்குகின்றோம் வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவர்கள் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் அதிபர் All reactions
  10. ஏன் நான் சண்டையா போட்டனான் இல்லயே..சிரிப்பு குறி போட்டு தானே எழுதினான்..
  11. தாத்தா வணக்கம்..இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் தாத்தா.ஆங்கிலத்தில் வரும் வாழ்த்து எல்லாம் சிறியயண்ணாவிடம் கொள்ளை அடிச்சது.🤭
  12. இந்த அய்யா சொல்லுமாப்போல எல்லாக் கொடுமையும் நாங்கள் கொண்டு வந்து யாழில் தானே சொருகிறோம்.😀
  13. தலைப்பை பார்த்து விட்டு கொஞ்சம் குழம்பி விட்டேன்..காரணம் அண்மைய காலத்தில் புதுசு, புதுசா பாட்டுகள் வருகிறது தானே.... அவர்களில் யாரோ கொப்பி அடித்து விட்டார்கள் என்ற நினைப்பு..🤭
  14. யாழில் போட்டால் சும்மா எதாவது பகிடியாக எழுதுவோம் என்பது நினைவுக்கு வந்துட்டு போலும்..🤭
  15. இந்த நீதவான் போல் எல்லோரும் இருந்து விட்டால் நாட்டில் குற்றங்கள் காணாமல் போய் விடும்.இன்னும் ஒரு விதத்தில் பார்த்தால் அனைவரும் நல்லவர்களாக இருக்க சந்தர்ப்பங்களும் இல்லை.இளஞ்செழியனின் பணி தொடரட்டும்.
  16. Ramanathan Archchuna 42m · எனது தமிழ் முஸ்லிம் சிங்கள அன்பு உள்ளங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். I'm back! Thank you so much everyone Dr. Ramanathan Archchuna All reaction

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.