Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by யாயினி

  1. உங்கள் கருத்தோடு என்னால் ஒத்துப்போக முடியவில்லை..காரணம் மனிதனுக்கும் மிருகங்களுக்கும் நிறையவே வேறுபாடுகள் இருக்கிறது...மிருகங்கள் சில தங்களின் சூழ் நிலைக்கு ஏற்ப தங்கள் இரை தேடலை மாற்றிக் கொள்கின்றன.அந்த வகையில் தான் ஈன்ற கருவை தானே உண்டு பசியாறும் தன்மை எல்லா வகையான விலங்குகளுக்கும் இல்லை.எங்காவது அறப்படிச்சதுகள் ஏதாவது ஏழுதினால் அதை எல்லாம் உண்மை என்று 2024ல் எடுத்துக் கொண்டு வாழ தொடங்கினால் மனித சமுதாயத்தில் முக்கால் வாசிப் பேர் சுய புத்தியற்றவர்களாகத் தான் வாழ வேண்டி இருக்கும்..எங்காவதிருந்து காவிக் கொண்டு வந்து இணைக்கும் போது ஒன்றுக்கு பல முறை அதன் உண்மை தன்மையை அறிந்து பகிருங்கள். அடுத்து அம்மம்மா ,அப்பம்மா காலத்தவர்கள் நிறைய சமய சம்பிரதாயங்கள் என்று பின் பற்றிக் கொண்டு வந்தவர்களாவர்..அந்த வகையில் ஓர் பெண் மகப் பேறு முடிந்ததும் பின் பற்றக் கூடிய விடையங்களை சில வரைமுறைகளை சொல்லிக் கொடுப்பது இயல்பாக இருந்திருக்கலாம்.அதையும் நான் முற்று முழுதாக நம்ப மாட்டேன்..ஆனால் பிறந்த பிள்ளையை அடித்து துன்புறுத்தும் அழவுக்கு எல்லாம் முன்னைய கால பெற்றோர் இருந்ததில்லை.அப்படி பார்க்கப் போனால் உடல் வலுவிளந்து வாழும் எத்தனையோ பேர் இப்போது இந்தப் பூமியில் வாழ்ந்தே இருக்க இயலாது. எது எப்படி இருப்பினும் மேற் கொண்டு வருபவர்களும் தங்கள் மனதில் தோன்றுவதை எழுதட்டும்..மேலே செய்தியில் இணைக்கபட்ட பெண்ணின் நிலை சில வேகைளில் ஏற்கனவே ஏதாவது மனதளவில் தாக்கமுடையவராக இருந்திருக்கலாம்..முக்கியமாக கணவர் வெளியிடத்தில் தங்கி வேலை செய்பவராக இருக்கும் பட்பத்தில் பெண்ணுக்கு உதவிகளற்ற ஓர் நிலையில் மனது பாதிக்கப்பட்டு இருக்கலாம்..அல்லது பிள்ளை பிறந்த பின் சில , பல காரணிகளால் ஏற்பட கூடிய மன தாக்கமாக கூட இருக்கலாம்..ஆகவே ஏழுந்தமானக ஒரு சமுதாயத்தின் மேல் குறை கண்டு அம்மம்மா மற்றும் அப்பம்மா காலத்தை எல்லாம் தேர் மாதிரி இழுக்க இயலாது.
  2. அர்ச்சனா வைத்தியர் தானாகவே தான் அந்த இறந்த பிள்ளையின் குடும்பத்தோடு போண் எடுத்து கதைச்சு எல்லா விபரங்களுக்கும் கேட்டு அறிந்த பின் தான் வருகிறேன் என்று சொல்லி உள்ளதாக அவரது லிங்கிலயே பார்த்திருக்கிறேன்.மக்கள் சும்மா எங்க நியமனம் கிடைக்குதோ அங்கே வாங்களன் என்று சொல்வது வழமை தானே.அது மட்டுமல்ல வேறு யாரும் போய் அந்த குடும்பத்திற்கு உபத்திரவம் குடுக்காதீங்கோ,அப்படி யாரும் வந்தால் அயலவர்கள் யாராவது பார்த்து திருப்பி அனுப்பி விடுங்கோ என்று அர்ச்சனா சொல்லி இருந்தார்..இன்னும் சாவகச்சேரி பிரச்சனையே முற்றுப் பெறாதவரயில் சும்மா இருந்திருக்கலம், இருக்கலாம் ஏன் ஓடு பட்டு திரிந்து தானே பிரச்சனைகளை விலைக்கு வாங்கிறார்.அவரை குறை சொல்வதோ அல்லது குறை கண்டு கொள்வதோ என் நோக்கம் அல்ல..ஆனால் நிறைய பிழை விடுகிறார்.எங்க போனாலும் யூருப் வால் பிடியள் .
  3. செய்தியின் தலைப்பை பார்த்துட்டு யாரோ சீனர்களின் கண்ணில் எலிகள் பட்டுட்டு என்று நினைச்சன்.ஏன் எனில் அவர்களுக்கு தான் அனைத்து வைகயான ஜந்துக்களும் அத்துப்படி.🤮
  4. வைத்தியர் அர்ச்சனா இனி வரும் காலத்தில் தனது சேவையை மன்னாரில் பார்க்கலாம் என்ற மாதிரியான ஒரு பதிவை பகிர்ந்திருக்கிறார்.அவரளவில் ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட இருப்பதனால் தானே ஒரு இடத்தின் பெயரை குறிப்பிட்டு பதிவிட்டுருக்கிறார்.எவ்வளவு தூரம் உண்மை என்று சொல்லத் தெரியவில்லை.
  5. சாவகச்சேரி பிரச்சனை ஆரம்பித்ததிலிருந்து அனேகமானவர்கள் வைத்தியர் அர்ச்சனாவின் பக்கமே பேசி வந்தார்கள்..அது நான் உட்பட அது தான் நடந்தது..ஒட்டு மொத்த மக்களும் தன் பக்கம் தான் நிற்கிறார்கள் என்று நினைத்து கொண்டு வைத்தியர் எல்லாரையும் முட்டாளக்க கூடாது..கடந்த ஒரு மாதமாக என்ன செய்கிறார்..அதை சொல்லுங்கள்...... ஓடி, ஒடி அதைத் செய்தேன், இதை செய்தேன் என்று செவ்வி குடுத்து கொண்டு இருக்கிறாரே தவிர.. ஏதாவது உருப்படியா நடக்கிறதா..சுகவீன விடுப்பு எடுத்து கொண்டு போய் நின்று விளையாட்டு நடக்கிறது..சரி அது அவர் விருப்பம் என்றே வைத்து கொள்வோமே,நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள படத்தை சொல்லித் தான் அர்ச்சனாவின் சட்டதரணியும் மேற் கொண்டு கருத்துக்களை வைக்க சொல்லி எழுதி இருந்தார்..அதாவது காமடி. அர்ச்சனா இணையத்திலிருந்து என்ன செய்கிறார்..? போருக்கு முன், போருக்கு பின் எந்த வீட்டில் தாய் , தந்தையர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு மது குடிக்க ஊற்றிக் கொடுத்தாக சரித்திரம் இருக்கிறதா.?எங்காவது கேள்விப் பட்டீர்களா..? தனது தந்தை போராளித் தலைவரின் முக்கிய பொறுப்ப்பிலிருந்தவராம்...அப்படி பட்டவர்கள் மதுப் பிரியர்களாக இருந்திருந்தால் பெரிய, பெரிய பொறுப்புக்களில் இருந்திருப்பார்களா.?.இருந்திருக்க முடியுமா.?அவர் வீட்டில் அவரது பெற்றோர் பிள்ளைகளுக்கு மது கொடுப்பது வழமையாம்.இதை எல்லாம் ஏற்றுக் கொள்ள கூடியதாகவா இருக்கிறது... பல தரப்பட்ட வயதுடையவர்களும் வந்து போகும் இடங்களில் ஒன்று முகனூல் அதில் தான் எவ்வளவு மது ஒருவர் எடுக்க வேணும் என்பது பற்றி வேணும் என்றால் சொல்கிறாராம்..தானும் மண்ணாகி மற்றவர்களையும் மண்ணாக்குவது என்பது இது தான்...இப்படி நிறைய, நிறைய இவரைப் பற்றி அப்டுடேற்றா வாசித்திருக்கிறேன். இவர் உண்மையாக மக்களுக்கு பணியாற்றத் தான் படித்தார் மற்றும் பணியாற்றத் தான் யாழ்ப்பாண பக்கம் போனவர் என்றால் நேரத்தை வீணடிக்க மாட்டார்..ஒரு மீடியாகாரரை பேசும் போது கெட்ட வார்த்தை பாவித்தார் அது உங்களுக்கு தெரியுமா.? சுய அறிவோடு நின்று பேசும் எந்த மனிதர்களது வாயிலும் அப்படியான வார்த்தைகள் வரவே வராது..அதுவும் ஒரு படித்தவர் வாயிலிருந்து அப்படியான வார்த்தைகள் வரவே கூடாது..மற்றவர்கள் மேல் விரல் நீட்ட முதல் நாங்கள் சரியாக இருக்கிறமா என்பதை கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேணும். எனது நோக்கம் பிழை பிடிப்பதோ அவருக்கு போகும் உதவிகளை தடுப்பதோ அல்ல.மொத்தத்தில் ஒரு வைத்தியரையும் கன்டிகப்ற் ஆக்குறீங்கள்..நன்றி.
  6. எந்த மக்கள் ஆதரித்தார்களோ அவர்களே வைத்தியரை கலைக்கும் காலம் வரப்போகிறது போலுள்ளது..அவரது தற்போதைய பேச்சுக்கள் நடைமுறைகள் மக்களுக்கு பயனற்றவையாகவே இருக்கிறது..பணம் அனுப்ப விருப்பமுள்ளவர்கள் கொஞ்சம் யோசித்து செய்யுங்கள்..உங்கள் விருப்பங்களை தடுக்கவில்லை.நல்ல முறையில் செயல்படுத்துவாரா என்பதை தற்போதைய பதிவுகளைப் பார்த்து விட்டு முடிவெடுங்கள்..
  7. அவர்கள் பெரும்பாலும் வெளியிலிருந்து நிர்வாக அங்கத்தவர்களை எடுப்பது அரிது..ஒரு வீட்டில் கொண்டாட்டம் என்றால் மாறி ,மாறி கோயில் உள் வீடே வரும்..அந்தக் கோயில் தெரிந்தவர் ,அறிந்தவர் என்று கொண்டாட்டம் நிரம்பி விடும் ..அதே போல் தான் எல்லாம்..பயண முகவர்களும் அதற்குள் அடக்கம் அண்ண…தற்போதைக்கு நிர்வாகத்தை மாற்றுவது மிகவும் கடினம்.புரியும் என்று நினைக்கிறேன்.
  8. நமது புதிய குடிவரவாளர்களும் தொடங்கி விட்டார்கள்.மார்க்கம்/ லாறன்ஸ் பகுதியில் நடை பாதையில் ஜலம் கழிக்கினம் ஜயா.சன்சிற்றி பிளாசாவிலும் வாகனங்களின் அருகில் இதே விளையாட்டு நடக்கிறது என்றும் அறிந்தேன்.நான் பொய்யாக எல்லாம் வந்து எழுத மாட்டேன்..இப்போ எல்லாம் கனடாவே வேணாம் என்ற மாதிரி ஆகிவிடுகிறது.லோறன்ஸ் பகுதி எல்லாம் பஸ்ராண்டில் நிற்பதற்கு கூட பயமாக இருக்கிறது..😏
  9. அதே நேரம் நேற்றைய தினம் அர்ச்சுனா சார்பாக வாதிட வந்திருக்கும் சட்டத்தரணி ஒருவர் வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தார்..கொஞ்ச நாட்களுக்கு அர்ச்சனாவை எதிவும் பதிவிட வேண்டாம் என்றும் அவரது பக்கத்தில் எழுதுபவர்கள் வேணும் என்றால் ஏதோ படம் இரண்டாம் பகுதி வந்திருக்கிறது அதை பார்த்துட்டு அதற்கு கருத்துக்களை வையுங்கள் என்றும் கேட்டு இருந்தார்..ஆனால் அர்ச்சனா சட்டத்தரணியின் வேண்டுகோளை கூட கேட்பதாக தெரியவில்லை..ஒரு பத்து யூருப்பர்ச்சை கொண்டு போய் பக்கத்தில் விட்டால் செல்பி எடுத்து கொண்டு நிண்டால் சரி, லிங் போட்டால் சரி என்று நினைக்கிறார் போலும்...😏🖐️
  10. Ramanathan Archchuna 11m · My sincere apologies Akka. It's my fault. Please Apologize me. Umachandraa Pragash 20m · சாவகச்சேரி வைத்தியசாலை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் ஒருங்கிணைப்புச் செயலாளர் உமாச்சந்திரா பிரகாஷ்! 1- சாவகச்சேரி வைத்தியசாலை தொடர்பாக ஜூலை 07 ஆம் திகதி மாலை 06 மணி தொடக்கம் - நள்ளிரவு 12 மணி வரை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களுடன் Dr. அர்ஜுனா அவர்களைத் தொடர்பு கொள்ள உமாச்சந்திரா பிரகாஷ் எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. 2- அன்றைய தினம் நள்ளிரவு 12 மணி தாண்டி, Dr. அர்ஜுனா அவர்களுடன் உமாச்சந்திரா பிரகாஷுக்கு உரையாடக் கிடைத்த சந்தர்ப்பத்தில், அவரிடம் பின்வரும் பொருள்படக் கூடிய செய்தியைக் கூறினார். “நான் உமாச்சந்திரா பிரகாஷ். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் ஒருங்கிணைப்புச் செயலாளர். சாவகச்சேரி வைத்தியசாலை நிலைமை தொடர்பில் உங்களுடன் பேசுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் பல தடவை உங்கள் தொலைபேசிக்கு முயற்சித்தும் பலனளிக்கவில்லை. அத்துடன் அவரை உங்களுடன் connecting call ஊடாக இணைப்பதற்கு பல தடவைகள் நான் முயற்சித்தும் பலனளிக்கவில்லை.” 3- அதற்கு Dr. அர்ஜுனா அவர்கள் உமாச்சந்திரா பிரகாஷுக்கு இவ்வாறு பொருள்படும் வகையில் பதிலளித்தார். “நான் எனது தொலைபேசி் இலக்கத்தை முகப்புப் புத்தகத்தில் பதிவிட்ட காரணத்தால் தொடர்ச்சியாக பல அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன. ஆகவே அழைப்பை ஏற்க முடியவில்லை” எனக் குறிப்பிட்டார். 4- உமாச்சந்திரா பிரகாஷ் Dr. அர்ஜுனா அவர்களிடம், “எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களை நாளை காலை connecting call ஊடாக இணைக்கிறேன், தயவுசெய்து எனது பெயரை உங்கள் தொலைபேசியில் பதிவுசெய்து வைத்திருங்கள். அத்துடன் சாவகச்சேரி வைத்தியசாலை தொடர்பான உங்கள் முறைப்பாட்டு பிரதிகளை எனக்கு what’s up ஊடாக அனுப்பி வையுங்கள். எதிர்க்கட்சித் தலைவர் இவ்விடயம் தொடர்பாக ஜூலை 09 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதிக்கவுள்ளார்.” எனக் குறிப்பிட்டார். 5- ஜூலை 08 ஆம் திகதி காலை 06 மணி தொடக்கம் Dr. அர்ஜுனா அவர்களைத் தொடர்பு கொள்வதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களும் உமாச்சந்திரா பிரகாஷும் எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. 6. ஜூலை 08 ஆம் திகதி காலை 08 மணியளவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் Dr. Asela Gunawardena (Director General of Health Services) அவர்களைத் தொடர்பு கொண்டு, உமாச்சந்திரா பிரகாஷையும் connecting call ஊடாக இணைத்து, சாவகச்சேரி வைத்தியசாலை தொடர்பாக எடுத்துரைத்தார். அத்துடன் உமாச்சந்திரா பிரகாஷ் அவர்களையும் நிலைமை தொடர்பில் குறிப்பிடுமாறு் கூறினார். சஜித் பிரேமசாச அவர்கள் தொடர்பில் இருக்கும்போது, சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் Dr. Asela Gunawardena (Director General of Health Services) அவர்களுக்கு சாவகச்சேரி வைத்தியசாலை தொடர்பில் உமாச்சந்திரா பிரகாஷை தெரியப்படுத்தினார். ஆயினும் சாவகச்சேரி வைத்தியசாலை தொடர்பாக Dr. அர்ஜுனா அவர்கள் எவ்விதமான எழுத்து மூலமான முறைப்பாடு எதையும் மேற்கொள்ளவில்லை என சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் Dr. Asela Gunawardena அவர்கள் எதிர்க்கட்சித் தலைவரிடமும் உமாச்சந்திரா பிரகாஷிடமும் கூறினார். சாவகச்சேரி வைத்தியசாலை தொடர்பில் இடம்பெறும் மக்கள் எழுச்சிக்கு நீங்கள் கட்டாயம் பதிலளிக்க வேண்டும் என உமாச்சந்திரா பிரகாஷ் கேட்டபோது, சுயாதீன ஆணைக்குழு ஒன்றை கொழும்பில் இருந்து அனுப்பி, நியாயத்தைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்தார். 07- எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களும் உமாச்சந்திரா பிரகாஷும் ஜூலை 09 ஆம் திகதி காலை பாராளுமன்ற அமர்வுகளுக்கு முன்பதாக Dr. அர்ஜுனா அவர்களைத் தொடர்பு கொள்வதற்கு எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. 08- Dr. அர்ஜுனா அவர்கள் உமாச்சந்திரா பிரகாஷுக்கு ஜூலை 10 ஆம் திகதி காலை வேளையில் “Thank you. Please kindly call me whenever you see this message.” என்ற செய்தியை குறுந்தகவலாக அனுப்பியிருந்தார். ஆயினும் தொடர்ந்து அவருக்கு உமாச்சந்திரா பிரகாஷ் அழைப்பு ஏற்படுத்தியபோதும், அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. மதிய வேளையில் Dr. அர்ஜுனா அவர்களுக்கு உமாச்சந்திரா பிரகாஷ் “Good afternoon Doctor! Are you free?” என்ற குறுந்தகவலை அனுப்பியதுடன், அதற்கு “Yes. Please let me know how can I help you” என்ற பதிலே கிடைத்தது. 09- ஜூலை 17 ஆம் திகதி சுகாதார அமைச்சர் Dr. ரமேஷ் பத்திரண அவர்கள் வட மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளமை தொடர்பில் அறிந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், உமாச்சந்திரா பிரகாஷை connecting call ஊடாக இணைத்து, தனது பிரதிநிதியாக அவரை அனுப்பி வைப்பதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் Dr. Asela Gunawardena (Director General of Health Services) அவர்களுக்கு அறிவித்தார். 10. அதன் பிரகாரம் வட மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் ஜூலை 17 ஆம் திகதி காலை இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து உமாச்சந்திரா பிரகாஷ் கலந்து கொண்டார். அங்கு சுகாதார அமைச்சர் Dr. ரமேஷ் பத்திரண மற்றும் அமைச்சு செயலாளர் ஆகியோரிடம் உமாச்சந்திரா பிரகாஷ், சாவகச்சேரி வைத்தியசாலைக்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அத்துடன் ஆளுனர் அவர்களிடமும் குறித்த வேண்டுகோளை முன்வைத்தார். ஆயினும் சுகாதார அமைச்சர் Dr. ரமேஷ் பத்திரண, அமைச்சு செயலாளர் மற்றும் ஆளுனர் ஆகியோர், சாவகச்சேரி வைத்தியசாலை தொடர்பான ஆணைக்குழு தீர்மானத்தின் பின்னர் அங்கு விஜயம் செய்வதாக உமாச்சந்திரா பிரகாஷுக்குத் தெரிவித்து சாவகச்சேரி வைத்தியசாலைக்கு செல்லாமல் தவிர்த்துக் கொண்டனர். All re
  11. Now you all know how the suitcases have been exchanged from TDA to Dr. Lal Panapitiya. He is working for GMOA and for the TDA. The GMOA is backing him up and the TDA is flourishing him up to cover up the cost. Well done. Timely needed info. I knew that very well. Dr. Lal Panapitiya should be taken to the police custody and his bank details including his relatives and his past monetary transaction should be analysed. I have a call recording that I shall share with time. Further Dr. Lal Panapitiya DDG MS1 is the one who signed the removal letter of my post in Sinhalese and assigned Dr. Rajeev as Acting MS BHC while I was on leave. The string hoppers are unwind on its own. We will see all in the court. Please arrange a room with Dr. Keheliya for Dr. Lal Panapitiya and Dr. Priyantha Attapattu (Director, TCS) ONE more thing. He is the person who took my phone on the last ministry meeting and threatened me jointly with Dr. Asela Gunawardena ( DGHS) and Dr. Palitha Mahipala sir ( Secretary Health) for removing me from the post of Medical Administration and even told me to go and work at pullmotai. Wait for the news. More immunoglobulins to be unearthed. Time will tell. *முக்கிய அறிவித்தல் - சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை* *21/07/2024* இன்று 21/07/2024 ஞாயிற்று கிழமை அன்று Dr Lal Panapitiya (The Deputy Director General of Sri Lanka Health Service) அவர்களிற்கும், ஐக்கிய இராச்சிய தென்மராட்சி அபிவிருத்தி கழக தலைவர் Dr Arumugam Puvinathan இடம்பெற்ற தொலைபேசி கலந்துரையாடலின்போது, சேவைகளின் தாமதத்தால் தென்மராட்சி மக்கள் அடையும் இன்னல்கள், சுகாதார சேவைகள் மீது தென்மராட்சி மக்கள் கொண்டுள்ள அதிருப்தி, இந்த சேவையின் அவசியம் அவசரம் மீளவும் தெளிவுபடுத்தப்பட்டு சத்திரசிகிச்சை நிலையத்தை இயங்க வைக்க பாரிய அழுத்தம் கொடுக்கப்பட்டது. நீண்ட நெடிய கலந்துரையாடலின் பின்னர், பின்வரும் வாக்குறுதிகளை Dr Lal Panapitiya அவர்கள் ஐக்கிய இராச்சிய தென்மராட்சி அபிவிருத்தி கழக தலைவர் Dr Arumugam Puvinathan அவர்களுக்கு வழங்கியிருந்தார். 1. சைனாவில் இருந்து பெறப்பட்ட, தற்போது துறைமுகத்தில் சுங்க அதிகாரிகளின் அனுமதிக்கு காத்து இருக்கும் Generator 400 KW இன்னும் மூன்று தினங்களில் 24/07/2024 அன்று பொருத்தப்பட்டு சேவைக்கு வரும். 2. யாழ் போதனா வைத்தியசாலை இயக்குனர் Dr சத்தியமூர்த்தி அவர்களிடம் ஒரு Surgeon, ஒரு Obstetrician, மற்றும் தேவையான தாதிகள் தற்காலிக திட்டத்தில் வழங்கப்பட்டு, சேவைகள் ஆரம்பிக்கப்பட்டு வெகுவிரைவில் அவர்களுக்கு நிரந்தர நியமனம் பெற ஆவன செய்யப்படும். ஐக்கிய இராச்சிய தென்மராட்சி அபிவிருத்தி கழக தலைவர் Dr Arumugam Puvinathan அவர்களோடு இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் உடனடியாக Dr Lal Panapitiya அவர்கள் யாழ் போதனா வைத்தியசாலை இயக்குனர் Dr சத்தியமூர்த்தி அவர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு மேற்குறிப்பிட்ட வாக்குறுதிகளை உறுதிப்படுத்தினார். Dr Lal Panapitiya அவர்கள் கொடுத்த தகவல்களின்படி மேற்குறிப்பிட்ட சேவைகள் வெகுவிரைவில் இயக்கு நிலை பெறும் என்பதை மேலும் உறுதிப்படுத்துகின்றது. இதுமட்டுமல்லாமல் இந்த முடிவுகளை உத்தியோக பூர்வ அறிக்கையாக செய்தி ஊடகங்களுக்கும் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் தெரிவிக்குமாறுமாம் Dr Arumugam Puvinathan அவர்கள் Dr Lal Panapitiya அவர்களிடம் வேடுகோள் ஒன்றயும் விடுத்தது இருந்தார். இதுசம்பந்தமாக இடம்பெறும் மேலதிக நடவடிக்கைகள் அனைத்தும் தென்மராட்சி மக்கள் அனைவருக்கும் உடனுக்குடன் தெரியப்படுத்தப்படும் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். *நன்றி,* *தென்மராட்சி அபிவிருத்தி கழகம்.* Ramanathan Archchuna 10h Dr. Lal Panapitiya to be questioned for working against the current government; backed by GMOA; represented GMOA in SLMC election. All reactions Ramanathan Archchuna The gift for the work I have done for your session. Thank you sir. We will never meet again. It's a shame.
  12. இதுக்குள்ளயே நிண்டால் யாயினி போக வேண்டிய பஸ் நம்பரும் வேறை என்று போட்டு விடுவீங்கள் போலுள்ளது..🤭😆சோ..நான் வறுமை பட்ட மக்கள் பக்கமே எப்போதும் நிற்பேன்.🖐️.....
  13. .அண்மையில் ஒரு வைத்தியர் கூட இவ்வாறன இறப்புக்கள் தவிர்க்க கூடியவை என்று தனது பேட்டி ஒன்றில் சொல்லி இருந்தார்..
  14. சம்பந்தன் அய்யாவும் என்ன 16 வயதிலயா போனவர் இல்லைத்தானே அவர் 91..நீங்கள் போகும் போது பார்ப்போம்.🤭
  15. ஒரு வைத்தியசாலையிலயே 25 பேர் வைத்தியர்களாக இருந்து கொண்டு பணி செய்யாது இருந்தால் வைத்தியர்கள் பற்றாக்குறை வரும் தானே...
  16. வைத்தியர் அர்ச்சுனா மீது சட்டத்தரணி உமாகரன் பகிரங்க குற்றச்சாட்டு அதிகளவான அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன. நான் மாத்திரம் அல்ல இங்கு வேறு சட்டத்தரணிகளும் இலவசமாக மன்றில்த்தோன்ற சம்மதித்தனர் (மக்களின் வேண்டுகோளுக்காக). ஆனால் துரதிஸ்ட்டவசமாக இந்த வைத்தியரும் இலவசத்தை விரும்பவில்லை. குற்றஞ்சாட்டப்பட்டவருக்கே தனக்காக மன்றில்த்தோன்றும் சட்டத்தரணியை நியமிக்கும் உரித்து உண்டு. எனவே மக்கள் எம்மை தொலைபேசியூடாக அழுத்தம் தருவதால் பயனேதும் இல்லை. குறித்த நபர் [வைத்தியர் அர்ச்சுனா] சில சீனியர் சட்டத்தரணிகளின் அழைப்புகளைக் கூட உதாசீனம் செய்துள்ளார், ஆகவே மக்களும் உண்மை நிலவரத்தை உணர்ந்துபேச வேண்டும். (இனி நாங்களும் screenshot and recordings தான் போடவேண்டும்) ஒருத்தன் ஊழலை வெளிக்கொண்டுவர முன்வர அவனின் பாதையை மாற்றி அவனையும் அழித்தபாவம் எல்லோருக்கும் சாரும். (#கிஷோர் என்ற பெயரை எமது மக்கள் ஞாபகத்தில் வைத்திருங்கள் ஒருநாள் இல்லது ஒருநாள் உதவும்) தகவல் சட்டத்தரணி உமாகரன் இராசையா தன்ட பாட்டுக்கு இருந்த சாவகச்சேரி இரவா, பகலா படுற பாட்டை...🤭🖐️ All reaction
  17. ஆரம்பத்தில் நிறைய மதிப்பிருந்தது.. நிறைய விமர்சனங்களை பார்க்க முடிந்தது அதன் பின் மற்றவர்களோடு அவரும் ஒருவராகவே எனது மதிப்பீடு .அத்தோடு மக்கள் தெரிவு செய்துள்ளார்கள் என்பதற்காக மற்றவர்களை தூக்கி வீசலாமா..அவதானித்தீர்களோ தெரியாது வைத்தியர் ரயீவோடு எழும்பி போய் விடு நான் வந்திட்டன் என்பது போல தான் பிகேவ்வியர்….போணில் நிறைய எழுத ஏலாமலுள்ளது.. சந்தர்ப்பம் கிடைத்தால் மறு படியும் எழுதுவன்.. நன்றி🙏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.