Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புரட்சிகர தமிழ்தேசியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by புரட்சிகர தமிழ்தேசியன்

  1. காதலன் - காதலி தியாகராஜ சுவாமி திருக்கோவில்
  2. படம்: மாதர் குல மாணிக்கம்(1956) இசை : ராஜேஸ்வர ராவ் பாடியோர்: கண்டசாலா & P லீலா வரிகள்: தஞ்சை. ராமய்ய தாஸ் பெண் - அன்பே எந்தன் வாழ்விலே ஒருநாள், இன்பந்தரும் காதல் திருநாள் அலைன்மோதுதே - மனமே அலை மோதுதே.. ஆண் - கலையே உன் காதல் கீதம், நிலையான வாழ்வின் வேதம்.. பெண் - ஆவி உடல் பொருள் நீயல்லவோ எனதாருயிரே நிலை மாறிடுமா .? ஆண் - வானமுதே பிரமாணமிதே மானம் பிராதனமே வாழ்ந்திடுவோமே.. இருவரும் - அன்பே நமது வாழ்வில் ஒரு நாள், இன்பந்தரும் காதல் திருநாள் அலைமோதுதே மனமே அலைமோதுதே.. மனம்போலெ வாழ்வில் நாமே மகிழ்வோம் எந்நாளுமே..
  3. கீழடி நகரம் கண்டுபிடிக்க வழிகாட்டிய முதியவர்.. மனம் திறந்த அமர்நாத் ராமகிருஷ்ணா.. சென்னை: கீழடி ஆராய்ச்சிக்கு வழிகாட்டியதே ஒரு முதியவர்தான் என இந்திய தொல்லியல் துறை ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தெரிவித்துள்ளார். சென்னை பெரியமேட்டில் தமிழ்க்கலை இலக்கிய பேரவை சார்பில் நேற்று கீழடியில் கிளைவிட்ட வேர் எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட இந்திய தொல்லியல் துறை ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் கீழடி நாகரிகத்தை சங்க கால நாகரிகம் என அழைப்பதே மிகவும் பொருத்தமாக இருக்கும். இந்த ஆய்வின் முதல்கட்ட பணியாக தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் உள்ள தொல்லியல் மேடுகளை கண்டறிவதற்கான ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தார். வீடு கட்ட குழி அப்போது வருசநாடு அருகே சீல முத்தையாபுரம் கிராமத்தில் ஆய்வு பணி மேற்கொண்டிருந்தோம். அப்போது உடைந்த பானைகள், ஓடுகள், கல்வெட்டுகள் ஏதேனும் இருக்கிறதா என கேட்டறிந்தோம். அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் வீடு கட்டுவதற்காக குழி தோண்டியுள்ளார். நெருப்பினால் சுடப்பட்ட குடுவை. அப்போது அதிலிருந்து ஒரு சிவப்பு, கருப்பு நிறத்தினாலான குடுவை கிடைத்தது. அதை அவர் தொல்லியல் துறையிடம் கொடுத்தார். அந்த குடுவை பழமையான சங்க காலத்தை சேர்ந்தது. அதுவும் நெருப்பினால் சுடப்பட்ட குடுவை என தெரியவந்தது. 200 கிராமங்கள் அந்த முதியவர் முதன்முதலாக தொல்லியல் துறையினரிடம் காண்பித்த குடுவைதான் வைகை நதிக்கரையில் இரு புறமும் தொல்லியல் மேடுகள் கொண்ட 200 கிராமங்கள் இருந்தது தெரியவந்தது. அந்த கிராமங்களில் ஒன்றுதான் கீழடி. கூடுதல் காலங்கள் அந்த முதியவர் மட்டும் அந்த குடுவையை தொல்லியல் துறையிடம் ஒப்படைக்காமல் இருந்திருந்தால் தமிழர்களின் வரலாறு தெரியாமலேயே இருந்திருக்கும். இதுகுறித்த ஆய்வுக்கு இன்னும் கூடுதல் காலங்கள் பிடித்திருக்கலாம் என்றார். https://tamil.oneindia.com/news/chennai/amarnath-ramakrishna-reveals-about-the-secret-behind-kizhadi-evacuation-process/articlecontent-pf420608-370833.html
  4. "ஏரோ பிளெனை" கிட்டத்தில் பார்க்க மலை உச்சியில் கட்டடத்தின் மீது நின்ற நினைவுகள் எல்லாம் வருகுது தோழர்..☺️
  5. இன்று பிறந்த நாள் கொண்டாடும் தோழர் ரஞ்சித் & வல்வை சகாறா ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ..🎂
  6. கோந்து பசை தடவி மீன் பிடிக்கும் அரிய காட்சி..☺️
  7. படம்: ஆட வந்த தெய்வம். (1959) இசை: K.V மகாதேவன். பாடியோர்: P சுசீலா & T.R மகாலிங்கம். வரிகள் : மருதகாசி ....... சங்கம் முழங்கி வரும் சிங்காரத் தமிழ்க் கலையே இன்பம் உருவாகப் பொங்கும் அன்பின் அலையே சிந்தும் இசையமுதம் தென்பொதிகைத் தென்றலோ செங்கரும்போ கனிரசமோ தேன்குயிலின் கொஞ்சலோ (சங்கம்) கண்ணே சகுந்தலையே கண்கவரும் ஓவியமே கணமும் உனை மறவேன் என் காதல் காவியமே மன்னவரே ஏழைக்கு வாழ்வளித்த தெய்வமே என் உயிரே இன்று முதல் உமக்கே தான் சொந்தமே (சங்கம்) பெண்ணே மும்தாஜே பேரழகின் பிம்பமே பேசும் பிறை நிலவே என் வாழ்வின் இன்பமே என் மனதில் கொஞ்சிடும் இனிப்பான எண்ணமே எந்நாளும் அழியாது நம் காதல் சின்னமே (சங்கம்)..
  8. யானையை அடக்கும் சேவல் - உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோவில்.. 😄
  9. படம் : ராஜராஜன் (1957) இசை : கே.வி மகாதேவன் வரிகள்: மருதகாசி பாடியோர்: சீர்காழி கோவிந்தராஜன் & கோமளா இதயம் தன்னையே எனது இதயம் நாடுதே! - உமது இதயம் தன்னையே எனது இதயம் நாடுதே! புதிய உணர்வலைகள் கொஞ்சி இசை பாடுதே! புதிய உணர்வலைகள் கொஞ்சி இசை பாடுதே! இதயம் தன்னையே எனது இதயம் நாடுதே! - உன் இதயம் தன்னையே எனது இதயம் நாடுதே! புதிய உணர்வலைகள் கொஞ்சி இசை பாடுதே! புதிய உணர்வலைகள் கொஞ்சி இசை பாடுதே! உதயம் கண்டு அல்லி மலர்வது போல்! - மதியின் உதயம் கண்டு அல்லி மலர்வது போல்! உம்மைக் கண்டு என் உள்ளம் மகிழுதே! மதுவைப் பருகியே மகிழும் சோலை வண்டு போல்! - வனிதை உனதழகைப் பருகி மனம் மகிழுதே! இதயம் தன்னையே... நதிகள் கடலையே நாடி சேர்வது போல்! - நமது நெஞ்சம் அன்பு என்னும் கடலில் ஒன்று சேருதே! புதுமைக் கனவிலே புவியை மறந்த நிலையிலே... இதுபோல் எந்த நாளும் இனிமை காண விரும்புதே! இதயம் தன்னையே...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.