Everything posted by புரட்சிகர தமிழ்தேசியன்
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- மலரும் நினைவுகள் ..
நுங்கு சீசன் முடிய போகுது..😢- உணவு செய்முறையை ரசிப்போம் !
எண்ணெயில் பொரிச்ச ரொட்டி..😋- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
படம்: சபாஷ் மீனா(1958) வரிகள்: கு.ம. பாலசுப்பிரமணியம் இசை: டி.ஜி. லிங்கப்பா பாடியவர்: மோடி, பி.சுசீலா காணா இன்பம் கனிந்ததேனோ காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலந்தானோ ஆஆஅ ஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஆஅ காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலந்தானோ வானம் சிந்தும் மாமழை எல்லாம் ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஅ வானம் சிந்தும் மாமழை எல்லாம் வானோர் தூவும் தேன்மலரோ? வானோர் தூவும் தேன்மலரோ? மேகம் யாவும் பேரொலியோடு ஆஆஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஅ மேகம் யாவும் பேரொலியோடு மேளம் போலே முழங்குவதாலே காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலந்தானோ கன்னல் மொழியே மின்னல் எல்லாம் விண்ணில் வாண வேடிக்கையோ? மண்ணில் பெருகும் வெள்ளம் போலே மனதில் பொங்கும் பிரேமையினாலே காணா இன்பம் கனிந்ததேனோ ஆஅஆஆஆஆஆஆ காணா இன்பம் கனிந்ததேனோ ஆஅஆ..ஆஆஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஅ காணா இன்பம் கனிந்ததேனோ ஆஅஅ, ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஅஅ ஆஆஆஆஆஆஆஆஅ காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலந்தானோ..- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
- தமிழனின் சிற்பக் கலை.
சிவன் கண்ணை மூடும் பார்வதி.. திருவண்ணாமலை கோவில்- நகைச்சுவைக் காட்சிகள்
வடிவேலு கதை சொல்லும் பகிடி.☺️- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
வருங்கால பயில்வான் ..☺️- மலரும் நினைவுகள் ..
ஈழத்தில் இன்னும் வாடகை சைக்கிள் கடைகள் உள்ளதா..?- உணவு செய்முறையை ரசிப்போம் !
யாம் பசார் மசாலா பால் & லெசி- இரசித்த.... புகைப்படங்கள்.
தமிழர் பண்பாடு ..👍- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
படம் : எங்க அம்மா சபதம்(1974) வரிகள்: கண்ணதாசன் இசை :விஜயபாஸ்கர் பாடியோர் : SP பாலசுப்ரமணியம் & வாணிஜெயராம் அன்பு மேகமே இங்கு ஓடி வா எந்தன் துணையை அழைத்து வா அர்த்த ராத்திரி சொன்ன சேதியை உந்தன் நினைவில் நிறுத்தி வா அன்பு தேவியே எந்தன் ஆவியே உந்தன் கண்ணுக்குள் ஆடவா அர்த்த ராத்திரி சொன்ன சேதியை நெஞ்சின் மன்றத்தில் கூறவா கல்யாண சொர்கத்தின் ரதம் வந்தது கண்ணீரில் நீ சொன்ன கதை வந்தது கல்யாண சொர்கத்தின் ரதம் வந்தது கண்ணீரில் நீ சொன்ன கதை வந்தது பொன்வண்ண மேகங்கள் பேர் சொன்னதா பூமாலை நான் சூடும் நாள் வந்ததா நான் நீயன்றோ நீ நானன்றோ எனது மயக்கம் தெளிந்ததோ அன்பு மேகமே இங்கு ஓடி வா எந்தன் துணையை அழைத்து வா அர்த்த ராத்திரி சொன்ன சேதியை நெஞ்சின் மன்றத்தில் கூறவா காணாத துணை காண வந்தது இரவு கையோடு கை சேர்க்க வந்தது உறவு காணாத துணை காண வந்தது இரவு கையோடு கை சேர்க்க வந்தது உறவு சந்திரன் இங்கு சாட்சி உண்டு சங்கமமாகும் காட்சி உண்டு பூ மஞ்சமே பார் நெஞ்சமே புதிய உலகம் பிறந்தது பழைய கனவு மறைந்தது அன்பு மேகமே இங்கு ஓடி வா எந்தன் துணையை அழைத்து வா அர்த்த ராத்திரி சொன்ன சேதியை உந்தன் நினைவில் நிறுத்தி வா அன்பு தேவியே எந்தன் ஆவியே உந்தன் கண்ணுக்குள் ஆடவா அர்த்த ராத்திரி சொன்ன சேதியை நெஞ்சின் மன்றத்தில் கூறவா..- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
- தமிழனின் சிற்பக் கலை.
பெரிய பாறையை "செதுக்கி" உருவாக்கப்பட்ட கழுகுமலை வெட்டுவான் கோவில் ..- நகைச்சுவைக் காட்சிகள்
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
பார்த்தீனிய செடிகள் ஒழிப்பில் தம்மால் ஆன சேவை..👍- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இனி வரும் காலத்தில் 5 அறிவு உடையவையும் குழாய் திறக்க கற்று கொள்ளும் போல் கிடக்கு.. ! ( தண்ணீர் பஞ்சம் )..😢- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கருப்பு வெள்ளையில் வெளிவரா திரைபடம் .. படம் : நெஞ்சில் ஆடும் பூ ஒன்று..(1978) இசை : இளையராஜா வரிகள் : வாலி பாடியவர்கள் : S ஜானகி & P ஜெயசந்திரன் . வானம் எங்கே மேகம் எங்கே ஒரு மேடை கொண்டு வா ஒரு வீணை கொண்டு வா புது ராகம் தாளம் பாவம் இங்கே ஆரம்பம் (வானம்) விண் மீன்கள் தாலாட்ட பூந்தென்றல் சீராட்ட மலர் காமன் பாராட்ட இரு கண்கள் சந்திப்பு நகை மாலை முல்லைப்பூ பாடல் ஒன்று பாடச் சொல்லி காதல் தேவன் ஆணையிட்டானோ....(வானம்) நீராடும் தீர்த்தங்கள் தேரோடும் மன்றங்கள் பூங்கோலம் போடட்டும் இனி மாலை நேரங்கள் கலைச் சோலை ஓரங்கள் தோகை ஒன்று பக்கம் வந்து ஆடும் என்று சேதி சொல்லுங்கள்....(வானம்) வானம் எங்கே மேகம் எங்கே ஒரு மேடை கொண்டு வா ஒரு வீணை கொண்டு வா புது ராகம் தாளம் பாவம் இங்கே ஆரம்பம் (வானம்)- மலரும் நினைவுகள் ..
ஒரு காலத்தில் வெள்ளை சட்டையில் கீரோ பேனா சொருகி இருந்தாலே பெரிய மனுசன்..😎- உணவு செய்முறையை ரசிப்போம் !
குல்பி பனி கூழ் ..- இரசித்த.... புகைப்படங்கள்.
- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
- "சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
- தமிழனின் சிற்பக் கலை.
இது குதிரையா..? இது யானையா..? குழப்பம் நம்பிராயர் கோவில் . திருக்குறுங்குடி. நெல்லை மாவட்டம்..Important Information
By using this site, you agree to our Terms of Use.
- மலரும் நினைவுகள் ..
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.