Everything posted by புரட்சிகர தமிழ்தேசியன்
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
படம்: எல்லோரும் வாழ வேண்டும்(1962) இசை: ராஜன் - நாகேந்திரன் வரிகள்: வில்லிபுத்தன் பாடியோர்: A. M. ராஜா & ஜிக்கி வான் முகத்தில் வைர நிலா இருக்குதென்று தேன் மலர்கள் சிரிப்பதைப் பார் இன்பம் கொண்டு நான் விரும்பும் நங்கையவள் வந்துவிட்டாள் வான் நிலவும் தேன் மலரும் வணக்கம் சொல்லும் ஹா ஹா நல்ல தமிழ் விளக்கே என் உள்ளமெல்லாம் உனக்கே நல்ல தமிழ் விளக்கே என் உள்ளமெல்லாம் உனக்கே சொல்லித் தெரியனுமா காதல் சொல்லித் தெரியனுமா நான் சொல்லித் தெரியனுமா காதல் கண்ணால் என்மேல் வெண்பா பாடும் நல்ல தமிழ் விளக்கே என் உள்ளமெல்லாம் உனக்கே கண்ணுக்குள்ளே நமக்கு காதல் பள்ளிக் கூடம் இருக்கு கண்ணுக்குள்ளே நமக்கு காதல் பள்ளிக் கூடம் இருக்கு வண்ணக்கிளி உனக்கு அத்தான் வண்ணக்கிளி உனக்கு வண்ணக்கிளி உனக்கு பேசும் கண்ணால் என் மேல் வெண்பா பாடு கண்ணுக்குள்ளே நமக்கு காதல் பள்ளிக் கூடம் இருக்கு இனிப்பான நேரம் பனிச் சோலையோரம் எனை நாடி வரும் இன்பக் கலைக் கோவில் நீ எழுதாமல் உருவான சிலையாகும் நீ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ கலைக் கோவில் நெஞ்சின் கவிப் பாடி கொஞ்சும் அழகே என் பேரின்ப கலை வாசல் நீ அறம் கூறும் பொருள் இன்ப வழிகாட்டி நீ ஹா .. ம் ஆஹா கற்கண்டு அபிமானம் கொண்டு அன்பால் என் மேல் வெண்பா பாடும் நல்ல தமிழ் விளக்கே என் உள்ளமெல்லாம் உனக்கே வன ராணி சோலை நகைப் பூவைக் கண்டேன் பனிவான புகழ் மாலை தனை சூடுதே புனல் மேகம் மலையோடு சிலையாகுதே ஹா ஹா ஆ ஆ கூவாத சோலை பூவே நீ வா வா புது வாழ்வின் முதல் பாடல் நாம் பாடுவோம் புது வாழ்வின் அலங்காரப் பண்பாடுவோம் ஹா ஹா ஆனந்தம் இதுவே பேரின்பம் அன்பே இனி ஒன்றாய் வாழ்வோம் கண்ணுக்குள்ளே நமக்கு காதல் பள்ளிக் கூடம் இருக்கு ஹா ஹா ஆனந்தம் இதுவே பேரின்பம் அன்பே இனி ஒன்றாய் வாழ்வோம் கண்ணுக்குள்ளே நமக்கு காதல் பள்ளிக் கூடம் இருக்கு ஹா ஹா ஆ ஆ ஆ ஹா ஹா ஆ ஆ ஆ ஹா ஹா ஆ ஆ ஆ
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தோழர் சுவியர்க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..🎂
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- "சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
இன்று திரிஷா பிறந்தநாள்..😊- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- மலரும் நினைவுகள் ..
- உணவு செய்முறையை ரசிப்போம் !
பனை நுங்கு வெட்டி சாப்பிடும் முறை..😊- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
படம் : மணிமேகலை (1959) பாடியவர்கள் : பானுமதி & T R மகாலிங்கம் இசை : G ராமநாதன் வரிகள்:கம்பதாசன் கண்களின் வெண்ணிலவே உல்லாச காதல் தரும் மதுவே சல்லாப கானம் பாடிடும் வானம்பாடி நாம் அலைபோலே இணைவோம் இளமையின் தேன் நகையே விண்மீது ஒளிதரும் தாரகையே மண்மீது கானம் பாடிடும் வானம்பாடி நாம் அலைபோலே இணைவோம் மென்மலர் மேல்பனியே அன்பாக சொல்வது நம் கதையே…ஆ…ஆ பண்பாக கானம் பாடிடும் வானம்பாடி நாம் அலைபோலே இணைவோம் காவிரி ஆழ்கடல்போல் கண்தானா காற்றொடு மென் குளிர்போல்…ஆ ஒன்றாக கானம் பாடிடும் வானம்பாடி நாம் அலைபோலே இணைவோம் என்னுயிர் மாமணியே இப்பாரில் யாதுமில்லை தனியே மெய்காதல் கானம் பாடிடும் வானம்பாடி நாம் அலைபோலே இணைவோம் விண் சேரும் கார்முகிலே ஒன்றாக ஒன்றுதல் நின் எழிலே தெய்வீக கானம் பாடிடும் வானம்பாடி நாம் அலைபோலே இணைவோம் கண்களின் வெண்ணிலவே உல்லாச காதல் தரும் மதுவே சல்லாப கானம் பாடிடும் வானம்பாடி நாம் அலைபோலே இணைவோம்..- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த கள உறவுகள் தமிழ்சிறி , சகோதரி நிலாமதி,ஈழப்பிரியன் , குமாரசாமி,ராச வன்னியன்,புங்கையூரன்,சகோதரி ஜெகதா துரை,கிருபன் ,சுவியர் மற்றும் ரதி ஆகியோருக்கு இதயம் கனிந்த நன்றிகள்..! 💐- தமிழனின் சிற்பக் கலை.
மண்டகப்பட்டு குடவரை கோவில்..😊- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
படம் : பழனி (1965) பாடியவர்: T.M. செளந்தரராஜன் இசை : டி.கே.இராமமூர்த்தி வரிகள் :கண்ணதாசன் அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே ஆசைக் கொள்வதில் அர்த்தம் என்னடா காசில்லாதவன் குடும்பத்திலே.. அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே ஆசைக் கொள்வதில் அர்த்தம் என்னடா காசில்லாதவன் குடும்பத்திலே.. தாயும் பிள்ளையும் ஆனபோதிலும் வாயும் வயிறும் வேறடா சந்தைக் கூட்டத்தில் வந்த மந்தையில் சொந்தம் என்பதும் ஏதடா.. பெட்டைக் கோழிக்கு கட்டுச் சேவலை கட்டி வைத்தவன் யாரடா.. பெட்டைக் கோழிக்கு கட்டுச் சேவலை கட்டி வைத்தவன் யாரடா.. அவை எட்டுக் குஞ்சுகள் பெற்றெடுத்ததும் சோறு போட்டவன் யாரடா.. வளர்ந்த குஞ்சுகள் பிரிந்த போதும் வருந்தவில்லையே தாயடா.. மனித ஜாதியில் துயரம் யாவுமே மனதினால் வந்த நோயடா.. மனதினால் வந்த நோயடா.. அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே ஆசைக் கொள்வதில் அர்த்தம் என்னடா காசில்லாதவன் குடும்பத்திலே.. வாழும் நாளிலே கூட்டம் கூட்டமாய் வந்து சேர்கிறார் பாரடா..ஆ..ஆ...ஆஆஆஆ.. வாழும் நாளிலே கூட்டம் கூட்டமாய் வந்து சேர்கிறார் பாரடா கை வறண்ட வீட்டிலே உடைந்த பானையை மதித்து வந்தவர் யாரடா.. மதித்து வந்தவர் யாரடா பணத்தின் மீது தான் பக்தி என்றபின் பந்தபாசமே ஏனடா.. பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள் தானடா. அண்ணன் தம்பிகள் தானடா அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே ஆசைக் கொள்வதில் அர்த்தம் என்னடா காசில்லாதவன் குடும்பத்திலே..- மலரும் நினைவுகள் ..
- உணவு செய்முறையை ரசிப்போம் !
நீர் ஆகாரம் .. (கஞ்சி) தமிழர் உணவு.. ☺️- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
வெளிவரா பாடல் .. கருப்பு வெள்ளையில் எடுக்கபட்டதா .. தெரியவில்லை.. 😊 மணிப்பூர் மாமியார் (1979)- மலரும் நினைவுகள் ..
தட்டி வான் பயணம் ஒருபுறம் இருக்க .. பஸ் மேற்கூரை மேல் பயணம் செய்த அனுபவம் உண்டா..? 🤔- உணவு செய்முறையை ரசிப்போம் !
அடிக்குற வெயிலுக்கு தேசிக்காய் பிழிந்து போடப்படும் கரும்பு யூஸ் 😋- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
படம்: ராணி சம்யுக்தா(1962) வரிகள்: கண்ணதாசன் இசை: K V . மஹாதேவன் பாடியோர்: T M . சௌந்தரராஜன், P சுசீலா ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா வண்ணப் பூச்சூட வா வெண்ணிலா ஆஆஆஆ ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா வண்ணப் பூச்சூட வா வெண்ணிலா ஆஆஆஆ ஓ வெண்ணிலா ஓ மன்னவா வா மன்னவா வண்ணப் பூச்சூட வா மன்னவா ஆஆஆஆ ஓ மன்னவா வா மன்னவா வண்ணப் பூச்சூட வா மன்னவா ஆஆஆஆ ஓ மன்னவா நேற்று கனவாக நான் கண்ட இன்பம் இன்று நனவாக நீ இங்கு வந்தாய் நேற்று கனவாக நான் கண்ட இன்பம் இன்று நனவாக நீ இங்கு வந்தாய் ஆலிலை பனி போல நான் வாழ்ந்த வேளை ஆலிலை பனி போல நான் வாழ்ந்த வேளை அள்ளிய கைகள் உங்கள் கையல்லவா அள்ளிய கைகள் உங்கள் கையல்லவா ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா வண்ணப் பூச்சூட வா வெண்ணிலா ஆஆஆஆ ஓ வெண்ணிலா பஞ்சு மலர் மேனி பழகாத பெண்மை பார்த்துக் கதை பேசும் பழம் போன்ற மென்மை பஞ்சு மலர் மேனி பழகாத பெண்மை பார்த்துக் கதை பேசும் பழம் போன்ற மென்மை மன்னவர் திருமார்பில் கண் மூட வேண்டும் மன்னவர் திருமார்பில் கண் மூட வேண்டும் வாழ்வினில் வெற்றி கண்ட நாளல்லவா வாழ்வினில் வெற்றி கண்ட நாளல்லவா ஓ மன்னவா வா மன்னவா வண்ணப் பூச்சூட வா மன்னவா ஆஆஆஆ ஓ மன்னவா ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா வண்ணப் பூச்சூட வா வெண்ணிலா ஆஆஆஆ ஓ வெண்ணிலா- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
- தமிழனின் சிற்பக் கலை.
______ தமிழனின் கலைநயம் _____- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
இந்த வெயில் போதுமா.. ? இன்னும் கொஞ்சம் வேணுமா..? 🤔 குளு குளு கிடுகு ஓட்டோ..😎- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகோதரி நிலாமதிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..🎂Important Information
By using this site, you agree to our Terms of Use.
- "சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.