Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாலி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வாலி

  1. ஏன் இன்னும் ஒருத்தரும் இராவணேசனுக்கு கோயில் கட்டத் துவங்கேல்லை?😂 இந்தமுறை அயோத்தியில பெரிய டிவாளி கொண்டாட்டம் இருக்கு. இங்க தான் மோடிஜியின் மூன்றாவது பதவியேற்பு விழா நடக்கும். அது சரி செந்தமிழன் சீமான் அண்ணவுக்கு ஏன் அழைப்பு குடுக்கேல்லை?!👀
  2. தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைவராக சுமந்திரனே தெரிவுசெய்யப்படுவார் என அறியக்கூடியதாகவுள்ளது! நாளை தேர்தல் நடைபெற்று வெற்றியாளரை அறிவிக்கும்போது குழப்பம் விளைவித்து காவல்துறை அழைக்கப்பட, காவல்துறையின் உதவியுடன் சுமந்திரன் தெரிவுசெய்யப்பட்டார் என காட்டுவதற்காக ஒரு தரப்பு தயாராகிவருகின்றது. அய்பிசி, இன்பத் தமிழ் ஒலி போன்ற புலம்பெயர் ஊடகங்கள் சிறீதரனுக்காக தமது இறுதிக்கட்ட பரப்புரையை முடக்கி விட்டுள்ளன. ஏலவே இவர்களால் கொம்புசீவிவிடப்பட்டுள்ள கஜே-கயே குழு, சீவி குழு வரிசையில் இனி சிறி குழு ஒன்று உருவாக்கப்டப்போகின்றது. இறுதியாக என்னுடைய பார்வையில் சுமந்திரன் வேறு சிறீதரன் வேறு அல்ல. கடந்த சில மாதங்கள் வரை சிறீதரன் சுமந்திரனுடன் ஒத்துப்போனவர் தான். இப்ப பதவிக்காக புலம்பெயர் போலி தமிழ்த் தேசியவாதிகளுடைய ஆதரவில் சிறீதரன் தமிழ்த் தேசியத்தின் காவலனாக போலி உருவெடுத்து நிற்கின்றார். என்னைப் பொறுத்தவரையில் சிறீதரன் தான் தலைவராகத் தெரிவுசெய்யப்பட வேண்டும். அப்போதுதான் இந்த போலினதும் போலிகளினதும் உண்மை முகம் வெளிப்படும்.
  3. அடுத்த அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்ப் தான். எல்லாருக்கும் இருக்கு ஆப்பு!😂
  4. ஆனால் யாழ்கள ஜாம்பவான்களின் கவனத்தை ஈர்த்த தேர்தல்!😂
  5. அயலகத் தமிழர் விழாவுக்கு செந்தமிழன் அண்ணன் சீமான் ஏன் போகவில்லை? 👀
  6. 1. இந்தியாவின் குஜராத் மாநிலம் ஒரு பாரிய நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும். 2. மோடி மீண்டும் பிரதமராவார். 3. இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறாது. 4. அமெரிக்காவில் மீண்டும் டொனால்ட் ட்ரம்ப் அதிபராவார். 5. ரஸ்யப் பயங்கரவாதி புட்டின் இவ்வுலக வாழ்வை நீத்து, மறுவுலகுக்கு அனுப்பி வைக்கப்படுவார். 6. இஸ்ரேல் சவுதி உறவு நம்ப முடியாத அளவில் உறுதிப்படும். 7. தமிழரசு கட்சியின் தலைவராக மாவை சேனாதிராசாவே இருபார். 8. கஜே- கயெ குழுவில் இருந்து புதியதொரு குழு உருவாகும். 9. யாழ் களம் நிறுத்தப்படும் என்ற அறிவிப்பு மார்ச்சு மாதமளவில் வரும், ஆனால் யாழ் களம் தொடர்ந்தும் இயங்கும். 10. கனடாவின் பொருளாதரம் உறுதிப்படும், பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டு, 2024 இன் இற்தியில் வட்டி வீதம் 2.5% வரும்.
  7. வரும் 2024 வருடத்துக்கான எனது கணிப்புக்களை இன்னும் 36 மணிநேரங்களுக்குள் எதிர்பாருங்கள்………
  8. ஆழ்ந்த இரங்கல்கள்! தமிழகத்தில் இருந்த வாழ்ந்த ஒரே ஒரு நேர்மையான அரசியல்வாதி கேப்டன் தான்! தலைவர் மேலிருந்த நல்லெண்ணத்தினால் தன் மகனுக்கு அவர் பெயரை சூட்டியவர். கேப்டன் இறந்தாலும் தமிழர் இதயங்களில் என்றும் வாழ்ந்துகொண்டிருப்பார்!
  9. ஓர் அசிங்கம் தன்னோடு நிண்டு படமெடுப்பதை எந்தவொரு தன்மானமுள்ள சிங்கமும் விரும்பாது!
  10. அடுத்தவன் நாட்டுக்க போய் கடல்கொள்ளை, இதுக்க ஆதித்யா சூரியனை ஆய்வுசெய்ய விண்ணில் பாய்ந்ததாம்!😂😂😂😂
  11. மிகவும் வேதனையாக இருக்கிறது. 😞
  12. அவசரத்தில கவனிக்க மறந்திட்டம். அடுத்த முறை மஞ்சள் சிவப்பு சாரியில அக்காவை செட்பண்ணுறம்!❤️
  13. ராசாக்கள் வரட்டுக்கும் பிடிச்சு வீட்டில உள்ள கக்கூஸ் எல்லாத்தையும் கிளீன்பண்ணவிட்டால் போச்சு!
  14. ஒரேயடியாக ஓய்வு எடுக்காதையுங்கோ! பிறகு குழவி இல்லாத வீட்டில கிழவன் துள்ளி விளாடின கத தான்😂
  15. வரலாறு முக்கியம் அமைச்சரே! ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை நபிகள்ந நாயகம் ஸல்லலாஹு அலைஹிவசெல்லம் நிச்சயம் செய்துகொண்டது அவருக்கு 6 வயதாக இருக்கும்போது நிக்காஹ் செஞ்சது 9 வயதாக இருக்கும்போது. வளர்ப்பு மகன் ஸைத் என்பவனின் மனைவி ஸைனப் இன் மேல் நாயகத்துக்கு ஆசைவந்து விடுகிறது. அதை நாயகம் அவர்கள் கஷ்டப்பட்டு அடக்க்கிக்கொண்டு கவலையில் திரிகின்றார். இதனை அல்லாஹுதாலா அறிந்துவிடுகின்றான். ஸைத் விவாகரத்து செய்துவிட்டால், நபிகள் நாயகம் ஸைனபை மணக்க வேண்டும் என்பதை அல்லாஹுதாலா நபிகள் நாயகத்துக்கு அவர்களுக்கு சொல்லிவிடுகின்றான். அதன் பின்னர் முறைப்படி ஸைத் ஸைனப்பை விகாகரத்து செய்யவைக்கப்படுகின்றான். நாயகம் தனக்கும் ஸைத்துக்கும் தந்தை மகன் உறவு இல்லை என அறிவிக்கின்றார். இப்ப வழி கிளியர் எனவே முறையாக கண்ணியமாக முன்னுதாரனமாக நாயகம் ஸல்லல்லாஹுவசெல்லம் அவர்கள் ஸைனப்பை நிக்காஹ் செய்துகொள்கின்றார்.
  16. தெரிஞ்சு என்னசெய்யப் போகிறீர்கள்? சகல சௌபாக்கியங்களுடன் செல்வச்செழிப்புடன் கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட சகல சுதந்திரங்களுடனும் நீங்கள் வாழும் பயங்கரவாத நாடுகளிலிருந்து உடனே இவ்வாறான நாடுகளுக்குப்போய் வாழப்போகிறீர்களா?
  17. இரான் நம்பத்தகுந்த நாடல்ல. அது பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு பயங்கரவாத நாடு. இப்போதும் ரஷ்ய பயங்கரவாதத்தை ஆதரித்துக்கொண்டுள்ள நாடு. ஹாமாஸ் பயங்கரவாதிகளுக்கு உதவுவதை அது ஒரு போதும் நிறுத்தாது!
  18. யூதர்கள்தான் அந்த மண்ணிண் பூர்வீகக்குடிகள். சாட்டோட சாட்டா வரலாற்றை அடித்துவிடப் பார்க்கிறீர்கள்!
  19. பயங்கரவாதிகளிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்கமுடியும்?
  20. பாவம், இந்த பாலஸ்தீன மற்றும் ரஷ்ய பயங்கரவாதங்களினால் அநியாயமாக எத்தனை உயிர்கள் பலியாகிவிட்டன!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.