Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாலி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வாலி

  1. இந்தியன், இந்தியன் தான் என்பதை நீதிபதிகளும் உறுதிப்படுத்தியிருக்கின்றனர். களவுக்குப் போனால் பிடிச்சு அடிப்பானுகள் என்று சொல்லவக்கில்ல அதுக்குள்ள……
  2. இந்தத் துப்பாக்கிச் சூட்டினால் அமெரிக்க மக்களின் வோட்டிங் ட்ரென்ட் பெருமளவில் மாறும் அல்லது ஸிம்பதியை உருவாகும் என நான் கருதவில்லை. சில மாகாணங்கள் எப்பொழுதுமே குடியரசு கட்சி அல்லது ஜனநாய கட்சியின் கோட்டைகளாக இருப்பவை அவற்றின் மாற்றம் ஏதும் ஏற்படப்போவதில்லை. ஸ்விங்க் ஸ்டேட்ஸ் தான் தீர்மானம் செய்யப்போகின்ற மாநிலங்கள். அப்படியான ஸ்விங்க் ஸ்டேட்களில் ஒன்றான பென்சில்வேனியாவில் ஒருவேளை மாற்றம் ஏற்படலாம். மற்றும்படி பெரிய மாற்றம் ஏற்படப்போவதில்லை. நல்லதொரு வலுவான வேட்பளரை நிறுத்தினால் ட்ரம்ப் தோற்கடிக்கப்படலம்.
  3. சரி தோழர் பாலன், அமிர் உயிரோடு இல்லை, இப்ப தமிழீழம் கிடைத்துவிட்டதா? 1989 அமிர் கொல்லப்பட்டார், முள்ளிவாய்க்கால் நிகழ்வு 2009 இல் நிறைவு. இடைப்பட்ட 20 வருடங்களில் ஏன் எவரும் தமிழர்களின் முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணத்தை தடுக்க முன்வரவில்லை? இதற்கும் 20 வருடங்களுக்கு முன்னர் கொல்லப்பட்ட அமிர்தான் காரணமா? அமிர் உயிரோடு இருந்திருந்தால் சம்பந்தருக்கு எதிர்க்கட்சித்தலைவர் கிடைத்திருக்காது என்பது உண்மைதான். ஏனென்றால் அவர் வடக்கு - கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக இருந்திருப்பார்.
  4. வீரப்பையன் அண்ணா, டொனால்ட் ட்ரம்பினதும் புட்டினதும் நட்புறவு இஸ்ரேலை வைத்துத்தான் இருக்கும். ட்ரம்ப் ஒரு ஸியோனிச ஆதரவாளர். புட்டின் இஸ்ரேலைத் தொட்டுப் பார்க்கட்டும் அப்ப தெரியும் ட்ரம்பின் நிலைப்பாடு. அது ஓருபுறமிருக்க, இப்ப பாலஸ்தீன பயங்கரவாதிகளுக்கும், எல்ஜிபிடிகியூ கூட்டத்துக்கும் வயித்தில புளிகரைக்கத்தொடங்கியிருக்கும்.😂
  5. ஈழப்பிரியன் அண்ணை, சுட்டவரின் தகவல் ஏற்கனவே கிடக்குது போலை. 😂 இப்படியான பயங்கரவாதிகள் அந்த இடத்திலேயே சுட்டுக்கொல்லப்படவேண்டும். டொனால்ட் ட்ரம்ப் பதவிக்கு வரக்கூடாது என நினைத்து இந்த பயங்கரவாதி சுட்டிருக்கின்றான். டொனால்ட் ட்ரம்ப் தேர்தலில் மக்கள் வாக்குகளால் தோற்கடிக்கப்படவேண்டுமே தவிர, பயங்கரவாதத்தின் துப்பாக்கியால் தோற்கடிக்கப்படக்கூடாது.
  6. மத்தியில் பாஜக அரசு இருக்கும்வரை செந்தமிழன் சீமான் அண்ணாவை எதுவும் செய்யேலாது!
  7. உங்களைப் பற்றி தெரியாது, இந்தியாவின் முதல் இங்லிஷ் பேசத்தெரியாத பிரதமர் இவர்! அதனால்தான் இதுவரை பத்திரிகையாளர்களை நேரில் சந்திப்பதில்லை. அவர்கள் இங்லிஷ்ல கேள்விகேட்டா இவருக்கு விளங்காது!
  8. வெட்கம் கெட்ட இழிவான மனிதன். புத்தர் பிறந்தது லும்பினியில் அது நேபாளில் உள்ளது. அப்போது இந்தியா என்றொரு நாடே இல்லை.
  9. ஓம் நானும் அருண் அண்ணாவின் பதிவைப் பார்த்தேன். அது ஒரு புறமிருக்க சில ஊடகங்களும் நரிகளும் கிடைச்ச காப்பில புகுந்து வெள்ளையடிக்க முயலுகினை!
  10. கஜே-கயே குழுவின் அரசியல் நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லாவிட்டாலும், ஒர் உடன்மனிதனாக கஜேந்திரகுமார் முழுமையாக நலமடையவேண்டி இறைஞ்சுகின்றேன்!
  11. அது ஈழப் போராட்டங்கள் தொடர்பான அறிவுள்ளவர்களுக்குத் தெரியும். என் போன்ற 2009 வரை ஈழத்தில்/இலங்கையில் வாழ்ந்தவர்களுக்கு காக்கா இராதாகிருஸ்ணனை மட்டும்தான் தெரியும்!
  12. இந்தியன் ஒருவனை பிரதமராக்கியதுக்கு கொன்சர்வேட்டிவ் விலைகொடுத்துள்ளது. பிரித்தானிய மக்கள் சரியான செருப்படிகொடுத்துள்ளார்கள். இனியாவது கொன்சர்வேட்டிவ் திருந்தவேண்டும்!
  13. இந்தச் செய்தியில் சுமந்திரனின் பிடிவாதம் என கூறப்பட்டுள்ளது. அது என்ன என்பது சொல்லப்படவில்லை. இந்தச் செய்தியைப் படிக்கும்வரை இந்த இராதாகிருஸணன் யாரென்றே தெரியாது. கண்டவன் நிண்டவனின் முகநூல் பதிவுகளை செய்தியாக்கி அதனை சுமந்திரனுக்கெதிரான காழ்ப்புணர்ச்சி காரணமாக தன்னிலைமகிழ்ச்சி அடைந்துகொள்கின்றது தமிழ்வின். இவ்வாறான ஆதாரமற்ற குறிப்பக இந்திய முகநூல் பதிவுகளை செய்தியாக்கும் இணைப்புக்களை யாழ்கள நிர்வாகம் எவ்வாறு அனுமதிக்கின்றது என்பதை நினைந்து வியந்துபோகின்றேன். சுமந்திரன் எதிர்க்கப்படலாம் விமர்சிக்கப்படலாம் ஆனால் பொய்ச்செய்திகளை இணைப்பது அனுமதிக்கப்படக்கூடாது!
  14. முன்பும் ஒருமுறை ஒரு கிறீஸ்தவ அமைப்பு/போதகர் இருபாலையில் நடத்திக்கொண்டிருந்த சிறுவர் இல்லத்தின் சீர்கேடுகளை உதயன் வெளிக்கொண்டுவந்திருந்தது. சைவப் பெருமக்களின் பக்தியுணர்வை சாதகமாக்கி ஒரு அச்சு ஊடகம் உதயனுக்கெதிராக கிடைச்ச காப்பில கடா வெட்டிவருகின்றது. இப்படியான சமூகச் சீர்கேடுகளை வெளிக்கொண்டுவரும் உதயனுக்குப் பாராட்டுக்கள்! குறிப்பிட்ட சிறுவர் இல்லம் சீல்வைக்கப்பட்டு முடக்கப்படவேண்டும்!
  15. உதயன் காழ்புணர்வுடன் சொல்லுகின்றது என்பது ஆறுதிருமுருகனுக்கு வேண்டியவர்களின் கூற்று. அப்படியானால் வடமாகாண ஆளுநரும் காழ்ப்புணர்வுடன் தான் செயற்படுகின்றாரா? மீண்டும் திறக்கப்படமுடியாதபடி இந்த குறிப்பிட்ட சிறுவர் இல்லம் மூடப்படவேண்டும்!
  16. புலம்பெயர் போராளிகளை சம்பந்தன் கணக்கெடுக்கவே இல்லை. அந்த கோவம் இருக்கும்தானே!
  17. உண்மையில் போராட்டம் 2009 இன் பின்னர் புலம்பெயர் தமிழ்ப் போராளிகளிடமும் செந்தமிழன் அண்ணாவிடமும் சம்பந்தபட்டவர்களால் கையளிக்கப்பட்டுவிட்டது. மாறாக ஒற்றையாட்சிக்குட்பட்ட இலங்கைப் பாராளுமன்றில் சத்தியம் எடுத்த பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கொடுக்கப்படவில்லை. சும்மா சம்பந்தர், சுமந்திரன், கருணாநிதி போன்றோருக்கெதிராக போராட்டங்களை முன்னெடுக்காமல் புலம்பெயர் போராளிகள் புலத்தில் இறங்கி போராட்டங்களை முன்னெடுக்கவேண்டும். அப்போதுதான் சம்பந்தன் வகையறா இலங்கை பாராளுமன்ற ஒற்றையாட்சியின் கீழ் மேற்கு, இந்தியா அல்லது ஏதவது ஒருநாட்டின் உதவியுடன் ஏதாவது ஒரு தீர்வைப் பெற்றுவிடலாம் என்று தாமும் நம்பி மக்களையும் நம்பவைக்கும் அரசியல்வாதிகளை ஒதுக்கமுடியும்!
  18. இந்த நச்சுப்பாம்புகள் பல்லுப்பிடுங்கப்படவேண்டும்!
  19. எவர் வந்தாலும் அடுத்த அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான். ✌️
  20. இந்த மரணங்களுக்கும் திமுகவுக்கும் தொடர்பு இருக்கின்றதா அல்லது எப்படி தொடர்புபடுத்தலாம் என ஒரு கூட்ட மக்கள் ஆராயக்கூடும்!
  21. தமிழப் பொதுவேட்பாளரை நிறுத்தி அவரைத் தமிழர் வாக்குகளால் தோற்கடித்து தமிழர் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை என்று நிறுவத் துடிக்கும் முயற்சியாளர்களில் அய்யாவும் ஒருவர். இது ஆரிண்ட அஜெண்டாவா இருக்கும்!🤔
  22. இஸ்ரேல்காரன் சொல்லுறதை செய்துவிடுவானுகள்! அவனுகள் அன்பா சொல்லேக்க கேக்கவேணும், இல்லாட்டி லெபனான் கற்காலத்தை ஒருக்கா பார்க்கவிரும்பினாலும் நல்லதுக்குத்தான்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.