Jump to content

வாதவூரான்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    2298
  • Joined

  • Last visited

  • Days Won

    1

Everything posted by வாதவூரான்

  1. தாத்தா, யேர்மணியிலையிருந்து ஒருதர் வீடு ஒண்டை இடிச்சு தரைமட்டமாக்கிப்போட்டாராம் அதுநீங்களோ?
  2. காணி அதிகாரம் மட்டும் இருந்தால் ஒன்றும் செய்ய முடியாது. சட்டத்தை அமுல்படுத்துவது காவல்துறை.நாளைக்கே ஒரு புத்தபிக்கு வந்து அடாத்தா காணி பிடித்தால்நீங்கள் ஒன்றும் செய்யமுடியாது
  3. பையா, ஒரு சின்ன அறிவுரைநீங்கள் அவசரப்பட்டு வார்த்தையை விடுவது போல இருக்கிறது. வார்த்தையைக் கொட்டின பிறகு அள்ளமுடியாது கவனம்
  4. உங்களின் துயரங்களில் நாமும் பங்கெடுத்து கொள்கிறோம்......! ஆழ்ந்த இரங்கல்கள்......!
  5. இந்தா தொடங்கீட்டாங்கள் பிறகென்ன இனி மகிந்த கோத்தா ரணில் காட்டில் அடைமழை தான்
  6. அவையள் ஒற்றுமையாவது இருக்கட்டும் நீங்கள் அதிகாரப் பகிர்வு குடுக்கப்போறியளெண்டால் குடுத்துத் துலைக்கலாம் தானே. உங்களுக்கு மனமில்லை பிறகு ஆடத்தெரியாதவன் மேடை சரியில்லை எண்ட மாதிரி ஒரே குலைப்பு தான். காணி பொலிஸ் அதிகாரம் இல்லையெண்டால் பிறகென்ன அதிகாரப் பகிர்வு. முதல் குடுத்துப்பாக்கவேணும் அதாலை பிரச்சினை வேணுமோ இல்லையோ எண்டு
  7. உறவுகள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்
  8. எனது அஞ்சலிகள், அம்மாவின் இழப்பால் துயருற்று இருக்கும் கந்தையா அண்ணைக்கு ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்
  9. உங்களுக்கு தீர்வு குடுக்க ஆசையெண்டால் குடுத்திட்டுப் போய்க்கொண்டே இருக்க வெண்டியதானே கூட்டமைப்பைப் பற்றி உங்களுக்கென்ன கவலை. கேட்கிறவன் எல்லாம் கேனையன் எண்டநினைப்பு உங்களுக்கு தீர்வு குடுக்க ஆசையெண்டால் குடுத்திட்டுப் போய்க்கொண்டே இருக்க வெண்டியதானே கூட்டமைப்பைப் பற்றி உங்களுக்கென்ன கவலை. கேட்கிறவன் எல்லாம் கேனையன் எண்டநினைப்பு
  10. போட்டியை நடத்திய கிருபன் அண்ணாவுக்கு நன்றி. முதலாமிடம் பெற்ற கல்யாணி, இரண்டாம் இடம்பெற்ற நீர்வேலியான், மூன்றாமிடம் பெற்ற ஈழப்பிரியன் அண்ணா மூவருக்கும் வாழ்த்துகள். போட்டியில் பங்கேற்ற 21 போட்டியாளர்களுக்கும் வாழ்த்துகள்
  11. தனி, அளைதல் என்பதை நீங்கள் சொல்லும் பொருளில் தான் வடபகுதியிலும் சொல்லுவினம்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.